புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Today at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல தோழி!! Poll_c10நல்ல தோழி!! Poll_m10நல்ல தோழி!! Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
நல்ல தோழி!! Poll_c10நல்ல தோழி!! Poll_m10நல்ல தோழி!! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
நல்ல தோழி!! Poll_c10நல்ல தோழி!! Poll_m10நல்ல தோழி!! Poll_c10 
3 Posts - 6%
heezulia
நல்ல தோழி!! Poll_c10நல்ல தோழி!! Poll_m10நல்ல தோழி!! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
நல்ல தோழி!! Poll_c10நல்ல தோழி!! Poll_m10நல்ல தோழி!! Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல தோழி!! Poll_c10நல்ல தோழி!! Poll_m10நல்ல தோழி!! Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
நல்ல தோழி!! Poll_c10நல்ல தோழி!! Poll_m10நல்ல தோழி!! Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
நல்ல தோழி!! Poll_c10நல்ல தோழி!! Poll_m10நல்ல தோழி!! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நல்ல தோழி!! Poll_c10நல்ல தோழி!! Poll_m10நல்ல தோழி!! Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல தோழி!!


   
   

Page 1 of 2 1, 2  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 30, 2011 12:20 pm

தோழி
அன்புக்கு இன்னொரு தாய்
கண்டிக்க இன்னொரு தந்தை
சொந்தம் கொண்டாட இன்னொரு உறவினன்
வழி காட்டும் இன்னொரு ஆசான்
வம்பிலுக்கும் இன்னொரு சகோதரி
முகம் புதைக்க வந்த தலையணை
வருடி செல்லும் இன்னொரு தென்றல்
நான் இருண்ட வேளைகளில் ஒளி கொடுக்கும் மின்னல்
விமர்சிக்க ஒரு விமர்சகன்
என்னை சிரிக்க வைக்கும் இன்னொரு கோமாளி
என்னை அழ வைக்கும் இன்னொரு காதலி
என் செயல்களை கண்காணிக்கும் அந்தரங்க உளவாளி
என்னை சரியாய் வழிநடத்தும் வழிகாட்டி
நான் சுவாசிக்க வந்த மாற்று ஆக்ஸிஜன்
எனக்கு ஆற்றல் தரும் இரண்டாம் சூரியன்
நான் நடந்து செல்ல போடப்பட்ட பாதை
என் சிலுவைகளை சுமக்கும் என் கர்த்தர்
என்னை சுமக்கும் இரண்டாம் கருவறை
நான் மறைந்து கொள்ளும் மறைவிடம்
நான் வாழ இன்னுமோர் உறைவிடம்
எனக்காக அழும் இன்னொரு வானம்
எனக்காக சிரிக்கும் இன்னொரு நட்சத்திரம்
என்னை உயிர்பிக்கும் சஞ்சீவினி
எனக்காக மட்டும் இறைவம் படைத்த
இன்னொரு உலகமே என் தோழி

- ராஜ்



பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Sep 30, 2011 12:22 pm

நல்ல இருக்கு ரேவதி சூப்பருங்க
பூஜிதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூஜிதா



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 30, 2011 12:31 pm

ரேவதி wrote:
என்னை சரியாய் வழிநடத்தும் வழிகாட்டி
- ராஜ்


நான் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்றுருந்தேன். நீங்கள் ரசித்த இந்த கவிதை பதிவு
அதன் அவசியத்தை அழித்துவிட்டது. இந்த கவிதை வரிகளில் சொல்லாததையா, நான் சொல்ல போகிறேன்.

ஆகையால் அதனை சுருக்கமாக இங்கே பின்னூட்டம் இடுகிறேன்.
பாரதிக்கு கூட தோழி தேவைபட்டிருக்கிறாள். பாட்டுகலந்திடவே ஆங்கோர் பத்தினி பெண் வேண்டும்
எங்கள் கூட்டு கவியினிலே கவிதைகள் கொண்டு தர வேண்டும். என்று தேவியிடம் பிராத்திக்கிறான்.

ஒரு நல்ல தோழி கிடைத்துவிட்டால் ..
நோக்கும் ஒழுங்காகும் நோதல் எதுவுமின்றி போக்கும் ஒழுங்காகும் ( வாலி) என்பது உண்மை .
நன்றி






நல்ல தோழி!! Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 30, 2011 12:32 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி wrote:
என்னை சரியாய் வழிநடத்தும் வழிகாட்டி
- ராஜ்


நான் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்றுருந்தேன். நீங்கள் ரசித்த இந்த கவிதை பதிவு
அதன் அவசியத்தை அழித்துவிட்டது. இந்த கவிதை வரிகளில் சொல்லாததையா, நான் சொல்ல போகிறேன்.

ஆகையால் அதனை சுருக்கமாக இங்கே பின்னூட்டம் இடுகிறேன்.
பாரதிக்கு கூட தோழி தேவைபட்டிருக்கிறாள். பாட்டுகலந்திடவே ஆங்கோர் பத்தினி பெண் வேண்டும்
எங்கள் கூட்டு கவியினிலே கவிதைகள் கொண்டு தர வேண்டும். என்று தேவியிடம் பிராத்திக்கிறான்.

ஒரு நல்ல தோழி கிடைத்துவிட்டால் ..
நோக்கும் ஒழுங்காகும் நோதல் எதுவுமின்றி போக்கும் ஒழுங்காகும் ( வாலி) என்பது உண்மை .
நன்றி




நன்றி நன்றி அன்பு மலர்



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Sep 30, 2011 2:09 pm

தோழியை பற்றிய கவிதையை பகிர்ந்த பிரியமான தோழி எனும் பெயரில் இருந்த ரேவதிக்கு என் நன்றிகள்...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 30, 2011 2:10 pm

dsudhanandan wrote:தோழியை பற்றிய கவிதையை பகிர்ந்த பிரியமான தோழி எனும் பெயரில் இருந்த ரேவதிக்கு என் நன்றிகள்...
அடடா இன்னும் மறக்கவில்லையா அதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 30, 2011 2:15 pm

சிறந்த கவிதை ரேவதி....பகிர்வுக்கு நன்றி....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Sep 30, 2011 2:21 pm

தோழியை பற்றி அழகான கவிதையின் பகிர்விற்கு நன்றி ரேவதி!
அம்மாவிடம் கூறமுடியாத விஷயத்தை தோழியிடம் மட்டும் தான் பகிர முடியும்..! நட்பு அவ்வளுவு சிறந்த ஒன்று..! சூப்பருங்க

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 30, 2011 2:23 pm

அருண் wrote:தோழியை பற்றி அழகான கவிதையின் பகிர்விற்கு நன்றி ரேவதி!
அம்மாவிடம் கூறமுடியாத விஷயத்தை தோழியிடம் மட்டும் தான் பகிர முடியும்..! நட்பு அவ்வளுவு சிறந்த ஒன்று..! சூப்பருங்க
உண்மைதான் இவ்வுலகதில் நல்ல காதலி கிடைப்பதை விட நல்ல தோழி கிடைத்தால் அதில்தான் உண்மையான சந்தோசம்



சுரேஷ்
சுரேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 14/07/2011
http://rsuresh.weebly.com

Postசுரேஷ் Fri Sep 30, 2011 2:43 pm

அருமையான கவிதை... நன்றி...



நல்லதோர் வீணைசெய்தே:
நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி; - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி! - பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக