புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
46 Posts - 70%
heezulia
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
6 Posts - 9%
dhilipdsp
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
3 Posts - 5%
D. sivatharan
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
1 Post - 2%
Sathiyarajan
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
1 Post - 2%
Guna.D
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
41 Posts - 71%
heezulia
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
4 Posts - 7%
dhilipdsp
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
2 Posts - 3%
Guna.D
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
1 Post - 2%
Sathiyarajan
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிழையது களையெடு !!


   
   
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 29, 2011 5:50 pm

மூங்கில்குழாயின் வெற்றிடம் என்மனம் தொற்றியதே
மூங்கிலின் வெற்றிடம் அதன் பிறவிப்பலனாய் வந்தது
இருந்தும் அதன் வெற்றிடம் நிரப்ப மழைமகள் நீர்தர
என்மனதின் வெற்றிடம் உருவாக்கிய என்இனியாளே - நீயும்
அம்மழைமகளை யொத்து ஈரம் சேர்க்க வருவாயோ ?

வெற்றிடமென நினைத்து வெம்பி விடாதே உயிரே -என்
நெற்றியில் நீயிட்ட குளிர்ந்த குங்குமம்
மெய்க்கூறிடும்
உன்செயல் கண்டு பிறைமனதாய் விலகியது நிஜமே - நீ
உணர்ந்திட வேண்டியே என் உயிரினை உருக்கிட்டு - அக்
காரியம் செய்தனன் நான்

பிழையது களையெடு அன்றி மனைமகள்
வெற்றிடம் நிரப்புதல் அரிது





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 29, 2011 6:35 pm

உன்செயல் கண்டு பிறையாய் விலகியது நிஜமே - நீ
உணர்ந்திட வேண்டியே என் உயிரினை உருக்கிட்டு -

வணக்கம் தம்பி !

உங்கள் கவிதைகளை புரிந்துகொள்ள பொறுமை வேண்டும். அதையும் மீறி பார்வை வேண்டும். இந்த வரிகளின் விளக்கத்தை கொடுங்கள். மாற்றத்தை நாளை பார்ப்போம் ! நன்றி !



பிழையது களையெடு !! Thank-you015
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 29, 2011 6:42 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
உன்செயல் கண்டு பிறையாய் விலகியது நிஜமே - நீ
உணர்ந்திட வேண்டியே என் உயிரினை உருக்கிட்டு -

வணக்கம் தம்பி !

உங்கள் கவிதைகளை புரிந்துகொள்ள பொறுமை வேண்டும். அதையும் மீறி பார்வை வேண்டும். இந்த வரிகளின் விளக்கத்தை கொடுங்கள். மாற்றத்தை நாளை பார்ப்போம் ! நன்றி !


கணவனின் தவறான செயல் கண்ட மனைவி.அவனை பிரிய மனமில்லை என்றாலும்...அரை(பிறை) மனதோடு....கணவன் தான் செய்த தவறை உணர வேண்டும் என்ற நோக்குடனே தான் உயிரையும் உருக்கி (அதாவது கணவனை பிரிந்து பேசாது இருக்கும் வேதனையை அப்படி கூறியுள்ளேன்.) கொண்டு இப்படி ஒரு காரியம் நான் செய்தேன் என்று மனைவி கணவனிடம் கூறுகிறான்....(ஆனால் இருவரின் கருதுகளும் மனதளவில் தான் பரிமாறப்படுகின்றன.)



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 29, 2011 6:45 pm

.....................



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 29, 2011 7:09 pm

பிஜிராமன் wrote:
கணவனின் தவறான செயல் கண்ட மனைவி.அவனை பிரிய மனமில்லை என்றாலும்...அரை(பிறை) மனதோடு....கணவன் தான் செய்த தவறை உணர வேண்டும் என்ற நோக்குடனே தான் உயிரையும் உருக்கி (அதாவது கணவனை பிரிந்து பேசாது இருக்கும் வேதனையை அப்படி கூறியுள்ளேன்.) கொண்டு இப்படி ஒரு காரியம் நான் செய்தேன் என்று மனைவி கணவனிடம் கூறுகிறான்....(ஆனால் இருவரின் கருதுகளும் மனதளவில் தான் பரிமாறப்படுகின்றன.)

திருவள்ளுவர் சத்தியமா, நான் இப்படி யோசிக்கலப்பா ! தயவு செய்து உங்கள் கவிதைகளுக்கு நீங்களே சிறப்புரை கொடுத்து வெளியிடுங்கள். எல்லோரும் விரும்பி படிப்பார்கள். நன்றி ! அபாரமான சொல்லாடல் நன்றி !
ayyamperumal
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyamperumal



பிழையது களையெடு !! Thank-you015
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 29, 2011 7:40 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
பிஜிராமன் wrote:
கணவனின் தவறான செயல் கண்ட மனைவி.அவனை பிரிய மனமில்லை என்றாலும்...அரை(பிறை) மனதோடு....கணவன் தான் செய்த தவறை உணர வேண்டும் என்ற நோக்குடனே தான் உயிரையும் உருக்கி (அதாவது கணவனை பிரிந்து பேசாது இருக்கும் வேதனையை அப்படி கூறியுள்ளேன்.) கொண்டு இப்படி ஒரு காரியம் நான் செய்தேன் என்று மனைவி கணவனிடம் கூறுகிறான்....(ஆனால் இருவரின் கருதுகளும் மனதளவில் தான் பரிமாறப்படுகின்றன.)

திருவள்ளுவர் சத்தியமா, நான் இப்படி யோசிக்கலப்பா ! தயவு செய்து உங்கள் கவிதைகளுக்கு நீங்களே சிறப்புரை கொடுத்து வெளியிடுங்கள். எல்லோரும் விரும்பி படிப்பார்கள். நன்றி ! அபாரமான சொல்லாடல் நன்றி !


ஆகா.........அண்ணா நீங்க எப்படி புரிஞ்சுகிட்டீங்கணு சொல்லுங்க....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக