புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
62 Posts - 39%
heezulia
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
55 Posts - 35%
mohamed nizamudeen
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
10 Posts - 6%
prajai
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
4 Posts - 3%
mruthun
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
3 Posts - 2%
Saravananj
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
191 Posts - 41%
ayyasamy ram
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
21 Posts - 5%
prajai
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
7 Posts - 2%
mruthun
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிழையது களையெடு !!


   
   
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 29, 2011 5:50 pm

மூங்கில்குழாயின் வெற்றிடம் என்மனம் தொற்றியதே
மூங்கிலின் வெற்றிடம் அதன் பிறவிப்பலனாய் வந்தது
இருந்தும் அதன் வெற்றிடம் நிரப்ப மழைமகள் நீர்தர
என்மனதின் வெற்றிடம் உருவாக்கிய என்இனியாளே - நீயும்
அம்மழைமகளை யொத்து ஈரம் சேர்க்க வருவாயோ ?

வெற்றிடமென நினைத்து வெம்பி விடாதே உயிரே -என்
நெற்றியில் நீயிட்ட குளிர்ந்த குங்குமம்
மெய்க்கூறிடும்
உன்செயல் கண்டு பிறைமனதாய் விலகியது நிஜமே - நீ
உணர்ந்திட வேண்டியே என் உயிரினை உருக்கிட்டு - அக்
காரியம் செய்தனன் நான்

பிழையது களையெடு அன்றி மனைமகள்
வெற்றிடம் நிரப்புதல் அரிது





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 29, 2011 6:35 pm

உன்செயல் கண்டு பிறையாய் விலகியது நிஜமே - நீ
உணர்ந்திட வேண்டியே என் உயிரினை உருக்கிட்டு -

வணக்கம் தம்பி !

உங்கள் கவிதைகளை புரிந்துகொள்ள பொறுமை வேண்டும். அதையும் மீறி பார்வை வேண்டும். இந்த வரிகளின் விளக்கத்தை கொடுங்கள். மாற்றத்தை நாளை பார்ப்போம் ! நன்றி !



பிழையது களையெடு !! Thank-you015
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 29, 2011 6:42 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
உன்செயல் கண்டு பிறையாய் விலகியது நிஜமே - நீ
உணர்ந்திட வேண்டியே என் உயிரினை உருக்கிட்டு -

வணக்கம் தம்பி !

உங்கள் கவிதைகளை புரிந்துகொள்ள பொறுமை வேண்டும். அதையும் மீறி பார்வை வேண்டும். இந்த வரிகளின் விளக்கத்தை கொடுங்கள். மாற்றத்தை நாளை பார்ப்போம் ! நன்றி !


கணவனின் தவறான செயல் கண்ட மனைவி.அவனை பிரிய மனமில்லை என்றாலும்...அரை(பிறை) மனதோடு....கணவன் தான் செய்த தவறை உணர வேண்டும் என்ற நோக்குடனே தான் உயிரையும் உருக்கி (அதாவது கணவனை பிரிந்து பேசாது இருக்கும் வேதனையை அப்படி கூறியுள்ளேன்.) கொண்டு இப்படி ஒரு காரியம் நான் செய்தேன் என்று மனைவி கணவனிடம் கூறுகிறான்....(ஆனால் இருவரின் கருதுகளும் மனதளவில் தான் பரிமாறப்படுகின்றன.)



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 29, 2011 6:45 pm

.....................



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 29, 2011 7:09 pm

பிஜிராமன் wrote:
கணவனின் தவறான செயல் கண்ட மனைவி.அவனை பிரிய மனமில்லை என்றாலும்...அரை(பிறை) மனதோடு....கணவன் தான் செய்த தவறை உணர வேண்டும் என்ற நோக்குடனே தான் உயிரையும் உருக்கி (அதாவது கணவனை பிரிந்து பேசாது இருக்கும் வேதனையை அப்படி கூறியுள்ளேன்.) கொண்டு இப்படி ஒரு காரியம் நான் செய்தேன் என்று மனைவி கணவனிடம் கூறுகிறான்....(ஆனால் இருவரின் கருதுகளும் மனதளவில் தான் பரிமாறப்படுகின்றன.)

திருவள்ளுவர் சத்தியமா, நான் இப்படி யோசிக்கலப்பா ! தயவு செய்து உங்கள் கவிதைகளுக்கு நீங்களே சிறப்புரை கொடுத்து வெளியிடுங்கள். எல்லோரும் விரும்பி படிப்பார்கள். நன்றி ! அபாரமான சொல்லாடல் நன்றி !
ayyamperumal
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyamperumal



பிழையது களையெடு !! Thank-you015
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 29, 2011 7:40 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
பிஜிராமன் wrote:
கணவனின் தவறான செயல் கண்ட மனைவி.அவனை பிரிய மனமில்லை என்றாலும்...அரை(பிறை) மனதோடு....கணவன் தான் செய்த தவறை உணர வேண்டும் என்ற நோக்குடனே தான் உயிரையும் உருக்கி (அதாவது கணவனை பிரிந்து பேசாது இருக்கும் வேதனையை அப்படி கூறியுள்ளேன்.) கொண்டு இப்படி ஒரு காரியம் நான் செய்தேன் என்று மனைவி கணவனிடம் கூறுகிறான்....(ஆனால் இருவரின் கருதுகளும் மனதளவில் தான் பரிமாறப்படுகின்றன.)

திருவள்ளுவர் சத்தியமா, நான் இப்படி யோசிக்கலப்பா ! தயவு செய்து உங்கள் கவிதைகளுக்கு நீங்களே சிறப்புரை கொடுத்து வெளியிடுங்கள். எல்லோரும் விரும்பி படிப்பார்கள். நன்றி ! அபாரமான சொல்லாடல் நன்றி !


ஆகா.........அண்ணா நீங்க எப்படி புரிஞ்சுகிட்டீங்கணு சொல்லுங்க....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக