புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 4:52 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
70 Posts - 55%
heezulia
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
43 Posts - 34%
T.N.Balasubramanian
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
1 Post - 1%
prajai
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
1 Post - 1%
Guna.D
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
1 Post - 1%
eraeravi
பிழையது களையெடு !! Poll_c10பிழையது களையெடு !! Poll_m10பிழையது களையெடு !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிழையது களையெடு !!


   
   
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 29, 2011 5:50 pm

மூங்கில்குழாயின் வெற்றிடம் என்மனம் தொற்றியதே
மூங்கிலின் வெற்றிடம் அதன் பிறவிப்பலனாய் வந்தது
இருந்தும் அதன் வெற்றிடம் நிரப்ப மழைமகள் நீர்தர
என்மனதின் வெற்றிடம் உருவாக்கிய என்இனியாளே - நீயும்
அம்மழைமகளை யொத்து ஈரம் சேர்க்க வருவாயோ ?

வெற்றிடமென நினைத்து வெம்பி விடாதே உயிரே -என்
நெற்றியில் நீயிட்ட குளிர்ந்த குங்குமம்
மெய்க்கூறிடும்
உன்செயல் கண்டு பிறைமனதாய் விலகியது நிஜமே - நீ
உணர்ந்திட வேண்டியே என் உயிரினை உருக்கிட்டு - அக்
காரியம் செய்தனன் நான்

பிழையது களையெடு அன்றி மனைமகள்
வெற்றிடம் நிரப்புதல் அரிது





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 29, 2011 6:35 pm

உன்செயல் கண்டு பிறையாய் விலகியது நிஜமே - நீ
உணர்ந்திட வேண்டியே என் உயிரினை உருக்கிட்டு -

வணக்கம் தம்பி !

உங்கள் கவிதைகளை புரிந்துகொள்ள பொறுமை வேண்டும். அதையும் மீறி பார்வை வேண்டும். இந்த வரிகளின் விளக்கத்தை கொடுங்கள். மாற்றத்தை நாளை பார்ப்போம் ! நன்றி !



பிழையது களையெடு !! Thank-you015
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 29, 2011 6:42 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
உன்செயல் கண்டு பிறையாய் விலகியது நிஜமே - நீ
உணர்ந்திட வேண்டியே என் உயிரினை உருக்கிட்டு -

வணக்கம் தம்பி !

உங்கள் கவிதைகளை புரிந்துகொள்ள பொறுமை வேண்டும். அதையும் மீறி பார்வை வேண்டும். இந்த வரிகளின் விளக்கத்தை கொடுங்கள். மாற்றத்தை நாளை பார்ப்போம் ! நன்றி !


கணவனின் தவறான செயல் கண்ட மனைவி.அவனை பிரிய மனமில்லை என்றாலும்...அரை(பிறை) மனதோடு....கணவன் தான் செய்த தவறை உணர வேண்டும் என்ற நோக்குடனே தான் உயிரையும் உருக்கி (அதாவது கணவனை பிரிந்து பேசாது இருக்கும் வேதனையை அப்படி கூறியுள்ளேன்.) கொண்டு இப்படி ஒரு காரியம் நான் செய்தேன் என்று மனைவி கணவனிடம் கூறுகிறான்....(ஆனால் இருவரின் கருதுகளும் மனதளவில் தான் பரிமாறப்படுகின்றன.)



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 29, 2011 6:45 pm

.....................



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 29, 2011 7:09 pm

பிஜிராமன் wrote:
கணவனின் தவறான செயல் கண்ட மனைவி.அவனை பிரிய மனமில்லை என்றாலும்...அரை(பிறை) மனதோடு....கணவன் தான் செய்த தவறை உணர வேண்டும் என்ற நோக்குடனே தான் உயிரையும் உருக்கி (அதாவது கணவனை பிரிந்து பேசாது இருக்கும் வேதனையை அப்படி கூறியுள்ளேன்.) கொண்டு இப்படி ஒரு காரியம் நான் செய்தேன் என்று மனைவி கணவனிடம் கூறுகிறான்....(ஆனால் இருவரின் கருதுகளும் மனதளவில் தான் பரிமாறப்படுகின்றன.)

திருவள்ளுவர் சத்தியமா, நான் இப்படி யோசிக்கலப்பா ! தயவு செய்து உங்கள் கவிதைகளுக்கு நீங்களே சிறப்புரை கொடுத்து வெளியிடுங்கள். எல்லோரும் விரும்பி படிப்பார்கள். நன்றி ! அபாரமான சொல்லாடல் நன்றி !
ayyamperumal
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyamperumal



பிழையது களையெடு !! Thank-you015
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 29, 2011 7:40 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
பிஜிராமன் wrote:
கணவனின் தவறான செயல் கண்ட மனைவி.அவனை பிரிய மனமில்லை என்றாலும்...அரை(பிறை) மனதோடு....கணவன் தான் செய்த தவறை உணர வேண்டும் என்ற நோக்குடனே தான் உயிரையும் உருக்கி (அதாவது கணவனை பிரிந்து பேசாது இருக்கும் வேதனையை அப்படி கூறியுள்ளேன்.) கொண்டு இப்படி ஒரு காரியம் நான் செய்தேன் என்று மனைவி கணவனிடம் கூறுகிறான்....(ஆனால் இருவரின் கருதுகளும் மனதளவில் தான் பரிமாறப்படுகின்றன.)

திருவள்ளுவர் சத்தியமா, நான் இப்படி யோசிக்கலப்பா ! தயவு செய்து உங்கள் கவிதைகளுக்கு நீங்களே சிறப்புரை கொடுத்து வெளியிடுங்கள். எல்லோரும் விரும்பி படிப்பார்கள். நன்றி ! அபாரமான சொல்லாடல் நன்றி !


ஆகா.........அண்ணா நீங்க எப்படி புரிஞ்சுகிட்டீங்கணு சொல்லுங்க....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக