புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_vote_lcapமனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_voting_barமனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_vote_rcap 
14 Posts - 70%
heezulia
மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_vote_lcapமனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_voting_barமனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_vote_rcap 
3 Posts - 15%
mohamed nizamudeen
மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_vote_lcapமனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_voting_barமனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_vote_rcap 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_vote_lcapமனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_voting_barமனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_vote_lcapமனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_voting_barமனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_vote_rcap 
139 Posts - 41%
ayyasamy ram
மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_vote_lcapமனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_voting_barமனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_vote_rcap 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_vote_lcapமனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_voting_barமனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_vote_lcapமனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_voting_barமனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_vote_rcap 
17 Posts - 5%
Rathinavelu
மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_vote_lcapமனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_voting_barமனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_vote_lcapமனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_voting_barமனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_vote_lcapமனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_voting_barமனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_vote_lcapமனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_voting_barமனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_vote_lcapமனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_voting_barமனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_vote_lcapமனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_voting_barமனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனசு கனக்க .....இந்தப்பதிவு


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Thu Sep 29, 2011 8:51 am

First topic message reminder :

மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 312991_2280237519211_1046989616_2651089_2088671066_n அன்னை தெரேசா போல யாராவது உலகத்துக்கு வேண்டும்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 29, 2011 10:28 am

சிவா wrote:
இது சூப்பர் ஐடியா அக்கா...! இவ்வாறே செய்கிறேன். மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 678642

நல்லது சிவாபுன்னகை :நல்வரவு:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 29, 2011 10:34 am

krishnaamma wrote:

லிங்க் குக்கு நன்றி சிவாபுன்னகை படித்தேன், ஒரு சின்ன சந்தேகம், அவர் சொல்லி இருபது ஒருநாள் கான மருந்து இல்லையா? ஏனென்றால் காலை இல் 1 1/2 கப், ஆக குறைந்து இருக்கும் என்கிறார்ரே, எனவே நாம் தினமும் அந்த கஷாயம் செயனுமா?

இந்தியாவில், kay chee(wolf berry) & Mok Yee where we can get? any idea? please share your views புன்னகை

அங்கு சீனர்களின் கடைகள் இருந்தால் கிடைக்கும் அக்கா.



மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 29, 2011 10:42 am

சிவா wrote:

அங்கு சீனர்களின் கடைகள் இருந்தால் கிடைக்கும் அக்கா.

எனக்கு 'கொழுப்பு' இலல கண்ணடி நான் 'கொலஸ்றாலை' சொன்னேன் புன்னகை

என்றாலும் இது எடை குறைவதக்கு உதவுமா என்று பார்க்கிறேன் புன்னகை முயன்று பார்க்கிறேன் சிவா, நன்றி நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 29, 2011 10:44 am

krishnaamma wrote:
ரேவதி wrote:
சிவா wrote:
KESAVAN wrote: மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 440806 மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 440806 மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 440806 மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 440806 மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 3 440806
தனியொரு மனிதனுக்கு உணவுஇல்லையேல் இவ்வுலகை அழித்திடுவோம்

இங்கு தனியொரு மனிதனுக்கு அல்ல, ஒரு நாட்டு மக்களுக்கே உணவில்லாமல் உள்ளது.
அது எந்த நாடு அண்ணா சோகம்

சரியா போச்சு ரேவதி........... அது ஸோமாலியா சோகம் ரொம்ப பாவம் ரேவதி தினமும் 100 கணக்கான பேர் சாப்பாடில்லாமல் இறக்கிறார்கள். உலக நாடுகள் முயற்சி எடுக்கிறார்கள் ஆனால் போரலை சோகம்


அப்படியா....... சோகம் சோகம் பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு அழுகை அழுகை



krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Thu Sep 29, 2011 10:46 am

மனசு கனகா இந்த பதிவுனு போட்டுட்டு அந்த படத்தை பத்தி யாரும்
பேசாமல் வேற டாபிக் பாசுரத்து வருத்தமா இருக்கு.


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Sep 29, 2011 10:54 am

சோமாலியாவில் சுமார் இருபது ஆண்டுகளாக நடைபெற்றுவரும் கலவரங்களில் மனிதர்கள்
இறப்பது மனதை வேதனைப்படுத்தாத அளவுக்கு மிகச் சாதாரண நிகழ்வாக, அது அவர்கள்
தலையெழுத்து என்பதாக மாறிவிட்டாலும், கடந்த 90 நாள்களில் ஐந்து வயதுக்குள்பட்ட
29,000 குழந்தைகள் இறந்துவிட்டனர் என்பதை அப்படி சாதாரணமாகக் கருத இயலவில்லை.

இந்தக் குழந்தைகள் நோயால் இறக்கவில்லை என்பதும், உணவுப் பஞ்சம்தான் இவர்களது
சாவுக்குக் காரணம் என்பதும் வேதனையிலும் வேதனை.

தகவல் தொழில்நுட்பத்தாலும், வானூர்திகளாலும் உலகம் சுருங்கிவிட்ட இக்காலக்
கட்டத்தில், வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உணவு, பால்பவுடர் போன்றவற்றைக்
கொண்டுபோய்ச் சேர்ப்பது சில மணி நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய செயல்தான்.
உணவுக்கு ஏற்பாடு செய்ய ஐக்கிய நாடுகள் சபை தயாராக இருந்தாலும் இந்த உணவைக்
கொண்டு சேர்க்கவிடாமல் தடுக்கிறார்கள் சோமாலிய அரசுக்கு எதிராகப் போரிடும் அல்
-ஷபாப் தீவிரவாதிகள்.

சரி, உணவு தர முடியவில்லை. இவர்களுக்குப் பணமாக உதவலாம் என்று ஐ.நா.
திட்டமிட்டால், அந்தப் பணத்தைத் தீவிரவாதிகள் பறித்து, ஆயுதம் வாங்கப்
பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற எச்சரிக்கை காரணமாக அந்த எண்ணத்தை நிறைவேற்ற
முடியவில்லை.

யாரோ தரும் உணவைத்தான் தடுக்கிறார்கள், நாமாவது வெளியேறிவிடுவோம் என்றால்
அதையும் தடுக்கிறார்கள் அவர்கள். உணவு கிடைக்க வழிஇருந்தும், தீவிரவாதத்தால்
ஏற்பட்டுள்ள இந்த மரணத்தை - பட்டினிச் சாவுகள் என்பதைக் காட்டிலும்,
ஈவுஇரக்கமற்ற கொலைகள் என்றுதான் சொல்ல வேண்டும்.

அல் - ஷபாப் அமைப்பு அல் -காய்தா தீவிரவாத அமைப்புடன் இணைவு பெற்ற அமைப்பு
என்று சர்வதேச செய்தி நிறுவனங்கள் எழுதுகின்றன. இப்படி, ஏதோ பல்கலைக்கழகத்துடன்
இணைவு பெற்ற கல்லூரியைப் போல, இந்தத் தீவிரவாத அமைப்பை விவரிப்பதேகூட அந்த
அமைப்பை மகிமைப்படுத்துவதைப் போல அல்லவா இருக்கிறது. இந்த அமைப்பின் முறையற்ற
அதிகாரத்துக்குள் சோமாலியாவின் பாதிப் பகுதி அஞ்சிக் கிடக்கிறது. அரசாங்கம்
இங்கே செயல்படமுடியவில்லை. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் செயல்பட
முடியவில்லை. மிகச் சில அமைப்புகள் மட்டுமே தைரியமாக இப்பகுதிகளுக்குச் சென்று
நிலவரங்களை உலகுக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளாகவே சோமாலியாவின் தென்பகுதியில் வறட்சி நிலவி வருகிறது.
இதனால் எல்லாவற்றையும் இழந்து, வாழும் வழியின்றித் தவிக்கும் ஏழைகள்
தலைநகருக்கு இடம்பெயரத் தொடங்கிவிட்டனர். இங்கே சிறப்பு முகாம்கள்
அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், வருகிற மக்கள் முகாமுக்கு நிர்ணயிக்கப்பட்ட
அளவைக்காட்டிலும் மூன்று மடங்கு அதிகம். உணவு, உடை, தண்ணீர் எல்லாவற்றுக்கும்
தட்டுப்பாடு.

இந்த ஏழைகளுக்குத் தரும் ரேஷன் உணவு தானியங்களையும் தூக்கிச் செல்ல முயல்கிறது
சோமாலியா ராணுவம். அண்மையில், ஒரு முகாமுக்கு வழங்கப்பட்ட 290 டன் ரேஷன்
தானியங்களை ராணுவத்தினர் தள்ளிக்கொண்டுபோக முயற்சித்தபோது, அதைப் பட்டினியாக
உள்ள மக்கள் எதிர்த்ததால், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறது
ராணுவம். தடுத்த மக்களில் 7 பேர் அதே இடத்தில் உயிரிழந்துவிட்டனர்.
எதைப்பற்றியும் கவலைப்படாமல் ராணுவ வீரர்கள் போய்விட்டனர். கேள்விக்கொருவர்
இல்லை.

1992-ல் இதே போன்ற வறட்சி, பட்டினிச் சாவு, உள்நாட்டுக் கலவரம் என்று சோமாலியா
தவித்த நேரத்தில், அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், ஐ.நா. படைகளை அனுப்பி
நிலைமையைக் கட்டுப்படுத்தவும், உணவு கிடைக்கவும் ஏற்பாடு செய்தார். இன்று
அமெரிக்காவுக்கு வேறு கவலைகள் வந்தாகிவிட்டது. சோமாலியா பற்றிக் கவலைப்பட
அமெரிக்காவுக்கு நேரமில்லை. ஐக்கிய நாடுகள் சபை தன் கடமைக்கு மற்ற நாடுகளை
அழைத்தாலும் உதவி செய்வார் யாருமில்லை. அண்டை நாடுகளான நைஜீரியாகூட கண்ணை
மூடிக்கொண்டு சும்மா இருக்கிறது என்றால், இந்த நாட்டைப் பற்றிய அவர்கள்
மதிப்பீடு என்ன என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இந்தப் பஞ்சம் இன்று திடீரென ஏற்பட்டுவிடவில்லை. கடந்த 2009 முதலாகவே வறட்சி
காணப்பட்டு வருகிறது. அரசும், ஐக்கிய நாடுகள் சபையின் பிரிவான உணவு மற்றும்
வேளாண் அமைப்பும் தொடர்ந்து எச்சரிக்கவே செய்தன. ஆனால், ஏழை விவசாயிக்குத் தன்
நிலத்தை விட்டால் செய்வதற்கு ஒன்றுமில்லை. மழைவரும் என்ற நம்பிக்கையில் பயிர்
செய்து காத்துக் கிடந்து, ஏமாறுவது மூன்று ஆண்டுகளாகத் தொடர்கிறது.

ரமலான் மாதத்தில் இப்படி ஏழைகளை வெளியேறவிடாமல் தடுப்பது சரியல்ல என்று பலரும்
விமர்சிக்கப்போய், அல் -ஷபாப் தீவிரவாதிகள் கொஞ்சம் மனமிரங்கி, உணவை வந்து
வழங்கலாம் என்று அனுமதி அளித்துள்ளார்கள். ஆனால், இப்போது வருவதற்கு யாரும்
தயாராக இல்லை. பஞ்சமோ பஞ்சம் என்றே -நிதம்/ பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்/
துஞ்சி மடிகின்றாரே- இவர்/ துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே..

கடந்த மூன்று நாள்களாக, இங்கிலாந்தில் சில கட்டடங்களைத் தீக்கிரை செய்து,
பொருள்களைக் கொள்ளையிடும் சம்பவங்கள் பெரும் பிரச்னையாக (?) மாறிவிட்டதால்
சோமாலியா பற்றிய செய்திகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. வேறு செய்திகளே
இல்லாதபோது, மீண்டும் இவர்களது பட்டினிச் சாவுகள் பேசப்படலாம்.

"மனித உயிர் என்ன வெல்லமா?' என்று கேட்கக்கூட நாதியில்லாத நிலையில், நாம்
நாகரிகம், விஞ்ஞானம், பொருளாதார வளர்ச்சி, மனித உரிமை, மக்களாட்சி என்று
பேசுகிறோமே, உலகில் மனிதாபிமானம் என்பதே இல்லாமல் போய்விட்டதா? நாம்
போடுவதெல்லாம் வெறும் வேஷம்தானோ?

பயமாக இருக்கிறது. அடுத்த ஒன்றிரண்டு நூற்றாண்டுகளில் நமது சந்ததியர்
"சோமாலியா' சந்திக்கும் கொடுமையை அனுபவிக்க வேண்டிவருமோ என்னவோ, யார் கண்டது?

- கே .ஆர் . அதியமான் ..
நெட்லிருந்து ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 29, 2011 11:16 am

krpr wrote:மனசு கனகா இந்த பதிவுனு போட்டுட்டு அந்த படத்தை பத்தி யாரும்
பேசாமல் வேற டாபிக் பாசுரத்து வருத்தமா இருக்கு.
மன்னிக்கவும் , சில சமையங்களில் இப்படி நிகழ்ந்து விடுகிறது சோகம் ஆனால் இது அரட்டை அல்ல நண்பரே ! சிவ்வாவுக்கு சொன்ன 'மெடிக்கல் அட்வைஸ்' என்றாலும் திரிக்கு சம்பந்த ப்படாதது தான், அதற்க்கு சாரி , இனி ஒரு முறை அப்படி நிகழாமல் பார்த்து கொள்கிறேன் புன்னகை நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 29, 2011 11:21 am

1992-ல் இதே போன்ற வறட்சி, பட்டினிச் சாவு, உள்நாட்டுக் கலவரம் என்று சோமாலியா
தவித்த நேரத்தில், அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், ஐ.நா. படைகளை அனுப்பி
நிலைமையைக் கட்டுப்படுத்தவும், உணவு கிடைக்கவும் ஏற்பாடு செய்தார். இன்று
அமெரிக்காவுக்கு வேறு கவலைகள் வந்தாகிவிட்டது. சோமாலியா பற்றிக் கவலைப்பட
அமெரிக்காவுக்கு நேரமில்லை. ஐக்கிய நாடுகள் சபை தன் கடமைக்கு மற்ற நாடுகளை
அழைத்தாலும் உதவி செய்வார் யாருமில்லை. அண்டை நாடுகளான நைஜீரியாகூட கண்ணை
மூடிக்கொண்டு சும்மா இருக்கிறது என்றால், இந்த நாட்டைப் பற்றிய அவர்கள்
மதிப்பீடு என்ன என்பதைப் புரிந்துகொள்ளலாம்.


சொல்வது போல் இப்ப அமெரிக்காவுக்கு நிறைய கவலைகளிருக்கு , என்றாலும் இவ்வளவு பேர் இப்படி இருப்பதை பார்த்துக்கொண்டு எப்படி சும்மா இருக்காங்க? சோகம் அவங்க தான் போயி உதவ முடியும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 29, 2011 11:46 am

மனசு கனக்கும் பதிவுதான். பசி ஒரு பக்கம்.
கொழுப்பு சம்பந்த விஷயம் ஒரு பக்கம்.
எனக்கு தெரிந்த ஒருவர் காலையில், oats கஞ்சி மோர் கலந்தது. காலையும் மாலையும் நடைப்பயிற்சி . Cholestrol கட்டுப்பாட்டில் உள்ளது.
( சிவாவின் ஒரு Profile photo வின் பின்புலத்தில் மனித எலும்புக்கூடு /தண்டுவடம் பார்த்தேன். மேலும் டாக்டர் ஒருவருக்கு நாங்கள் போடும் பின்னூட்டம் கொஞ்சம் Over தான்.)
என் சந்தேகம்: புகைப் பிடித்தல் கொழுப்பெற காரணமாகுமா?

ரமணியன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 29, 2011 11:52 am

T.N.Balasubramanian wrote:மனசு கனக்கும் பதிவுதான். பசி ஒரு பக்கம்.
கொழுப்பு சம்பந்த விஷயம் ஒரு பக்கம்.
எனக்கு தெரிந்த ஒருவர் காலையில், oats கஞ்சி மோர் கலந்தது. காலையும் மாலையும் நடைப்பயிற்சி . Cholestrol கட்டுப்பாட்டில் உள்ளது.
( சிவாவின் ஒரு Profile photo வின் பின்புலத்தில் மனித எலும்புக்கூடு /தண்டுவடம் பார்த்தேன். மேலும் டாக்டர் ஒருவருக்கு நாங்கள் போடும் பின்னூட்டம் கொஞ்சம் Over தான்.)
என் சந்தேகம்: புகைப் பிடித்தல் கொழுப்பெற காரணமாகுமா?

ரமணியன்.

மறுபடி பாதை மாறுகிறது என்று சொல்லப்போகிறார் அந்த நண்பர் புன்னகை

கவிஞரே ! அதற்க்கு பெயர் தான் 'யானைக்கும் அடிசறுக்கும்" என்பது, இந்த டாக்டர்கள், பாவம் மற்றவர்களுக்கு வைத்தியம் பார்த்துக்கொண்டே இருப்பார்கள், அதில் தங்களை மறந்து விடுவார்கள், நாம் போல உறவுகள் தான் அவர்களுக்கு எடுத்து சொல்லணும் புன்னகை

சரியா சிவா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக