புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால், ஒரு கோடி ரூபாய் : கோடிக்கணக்கில் மோசடி செய்தவர்கள் மீது புகார்
Page 1 of 1 •
- kINGபுதியவர்
- பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2011
சென்னை: ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால், ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாகக் கூறி, பல கோடிகளை சுருட்டியவர்கள் மீது, போலீஸ் கமிஷனரிடம் புகார் தரப்பட்டுள்ளது. வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பணம் கோடிக்கணக்கில் இருப்பதாகவும், அதை இந்திய ரூபாய்க்கு மாற்ற வேண்டும். அதனால், குறைந்தபட்ச முதலீடாக ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால், ஒரு கோடி ரூபாய் கிடைக்கும் என ஆசைக் காட்டி, தன்னை போல் பலரிடம் ஜெயபால் என்பவர், கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக சூளைமேடு, சுப்பாராவ் நகரில் வசிக்கும் சுரேஷ்பாபு, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குணசேகரன் உள்ளிட்ட பலர், சென்னை பெருநகர கமிஷனரகத்தில் நேற்று புகார் மனு அளித்தனர்.
சுரேஷ்பாபு அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: மேற்கு தாம்பரம், நாகரத்தினம் நகரில் வசிப்பவர் ஜெயபால். இவருடைய புரோக்கர்களாக அறிமுகமான ரங்கநாதன், மால்துரை, வேதமுத்து, பலராமன், சாம்பசிவம் மற்றும் ஏழுமலை உள்ளிட்டவர்கள், தங்களிடம் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பணம், கோடிக்கணக்கில் இருப்பதாக கூறினர். ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால், அதற்கு பதிலாக ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறினர். ஆதாரமாக வங்கியின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட ஒப்பந்த பத்திரங்களை காட்டினர். இதை நம்பி, என்னைப் போன்ற பல பேர், 30 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை ஜெயபாலிடம் கொடுத்தோம். மேலும், பணம் கட்டுவதற்கு ஆட்களை சேர்த்து விட்டால், அதற்கும் தனியாக கமிஷன் தரப்படும் என்றனர். இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த குணசேகரன் என்பவர், 15 பேரை அறிமுகப்படுத்தி, ஏழு லட்ச ரூபாய் கட்டியுள்ளார். 2006ல் பணத்தை கொடுத்தோம். அதற்கு பதிலாக, 2007 மற்றும் 2008ல் ஒரு கோடி, 10 மற்றும் 20 கோடி ரூபாய் மதிப்பிலான காசோலைகளை கொடுத்தனர். குறிப்பிட்ட வங்கியின், நங்கநல்லூர் கிளையில் காசோலையை கொடுத்த போது, அவர்கள், "இவ்வளவு பணத்தை யாரும் காசோலையில் எழுதி தர மாட்டார்கள், உங்களை யாரோ ஏமாற்றியுள்ளனர், காசோலையை எடுத்துக் கொண்டு, இங்கிருந்து போய் விடுங்கள்' என்றனர். மேலும் வங்கி கணக்கு, பார்வதி என்பவர் பெயரில் இருந்தது தெரிந்தது. நாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தோம். இதுகுறித்து, ஜெயபால் மற்றும் புரோக்கர்களிடம் கேட்க சென்றால், மொபைல் இணைப்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டு இருந்தது. சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து, எங்கள் பணத்தை பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது. புகாரை பெற்ற கமிஷனரக அதிகாரிகள், சம்பந்தப்பட்ட புகாரை தாம்பரம் போலீசாருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தினமலர்
சுரேஷ்பாபு அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: மேற்கு தாம்பரம், நாகரத்தினம் நகரில் வசிப்பவர் ஜெயபால். இவருடைய புரோக்கர்களாக அறிமுகமான ரங்கநாதன், மால்துரை, வேதமுத்து, பலராமன், சாம்பசிவம் மற்றும் ஏழுமலை உள்ளிட்டவர்கள், தங்களிடம் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பணம், கோடிக்கணக்கில் இருப்பதாக கூறினர். ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால், அதற்கு பதிலாக ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறினர். ஆதாரமாக வங்கியின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட ஒப்பந்த பத்திரங்களை காட்டினர். இதை நம்பி, என்னைப் போன்ற பல பேர், 30 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை ஜெயபாலிடம் கொடுத்தோம். மேலும், பணம் கட்டுவதற்கு ஆட்களை சேர்த்து விட்டால், அதற்கும் தனியாக கமிஷன் தரப்படும் என்றனர். இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த குணசேகரன் என்பவர், 15 பேரை அறிமுகப்படுத்தி, ஏழு லட்ச ரூபாய் கட்டியுள்ளார். 2006ல் பணத்தை கொடுத்தோம். அதற்கு பதிலாக, 2007 மற்றும் 2008ல் ஒரு கோடி, 10 மற்றும் 20 கோடி ரூபாய் மதிப்பிலான காசோலைகளை கொடுத்தனர். குறிப்பிட்ட வங்கியின், நங்கநல்லூர் கிளையில் காசோலையை கொடுத்த போது, அவர்கள், "இவ்வளவு பணத்தை யாரும் காசோலையில் எழுதி தர மாட்டார்கள், உங்களை யாரோ ஏமாற்றியுள்ளனர், காசோலையை எடுத்துக் கொண்டு, இங்கிருந்து போய் விடுங்கள்' என்றனர். மேலும் வங்கி கணக்கு, பார்வதி என்பவர் பெயரில் இருந்தது தெரிந்தது. நாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தோம். இதுகுறித்து, ஜெயபால் மற்றும் புரோக்கர்களிடம் கேட்க சென்றால், மொபைல் இணைப்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டு இருந்தது. சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து, எங்கள் பணத்தை பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது. புகாரை பெற்ற கமிஷனரக அதிகாரிகள், சம்பந்தப்பட்ட புகாரை தாம்பரம் போலீசாருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தினமலர்
Similar topics
» ரூ.1 கோடி நிதி மோசடி: பொதுமக்கள் புகார் பழனி
» தமிழகத்தில் 9 ஆயிரம் பேர் மீது வழக்கு; பிரதமரின் கிசான் திட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடி: சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணை
» ஆசிரமத்துக்கு கோடிக்கணக்கில் பணம்: பாபாராம் தேவ் மீது மோசடி வழக்கு; அமலாக்கப்பிரிவு நடவடிக்கை
» 10 ஆடம்பர கார்கள் இறக்குமதி பல கோடி ரூபாய் வரி மோசடி
» நக்கீரன் காமராஜ் மனைவி மீது நில மோசடி புகார்
» தமிழகத்தில் 9 ஆயிரம் பேர் மீது வழக்கு; பிரதமரின் கிசான் திட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடி: சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணை
» ஆசிரமத்துக்கு கோடிக்கணக்கில் பணம்: பாபாராம் தேவ் மீது மோசடி வழக்கு; அமலாக்கப்பிரிவு நடவடிக்கை
» 10 ஆடம்பர கார்கள் இறக்குமதி பல கோடி ரூபாய் வரி மோசடி
» நக்கீரன் காமராஜ் மனைவி மீது நில மோசடி புகார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|