புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_m10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10 
284 Posts - 45%
heezulia
இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_m10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_m10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_m10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_m10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10 
19 Posts - 3%
prajai
இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_m10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_m10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_m10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_m10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_m10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Sep 28, 2011 7:17 pm

இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்

பெருகி வரும் நோய்கள் ஒரு பக்கம் , விபத்துகள் மறுபக்கம் , சாலைகளில் வேகமாக செல்லும் அவசர ஊர்திகள் , இவைகளை எல்லாம் பார்க்கும்போது மனித உயிர்கள் எதிர்கொள்ளுகிற போராட்டங்களை அறிந்து கொள்ளமுடியும். இந்த மாதிரி சமயங்களில் இரத்த தானம் பல உயிர்களை காப்பாற்றுவதை நாம் அறிந்திருக்கிறோம். இதை பற்றி ஒரு சிறு கண்ணோட்டத்தை நாம் காண்போம்.

ஒரு புதியதாய் பிறந்த குழந்தைக்கு 1 கப் இரத்தம் காணப்படும்.
மனித உடலின் எடையில் 7% இரத்தத்தின் எடையாகும்.
பொதுவாக வயது வந்தவர்களுக்கு 10 Pint ( 1 / 8 of Gallon) அளவு இரத்தம் இருக்கும்.
நான்கு முக்கிய வகை இரத்தப்பிரிவுகள் உள்ளன. அவை "A ","B ","AB " மற்றும் "O "
ஒரு unit இரத்தத்தை நாம் பல கூறுகளாக பிரிக்கமுடியும். அவை இரத்த சிவப்பணுக்கள் , இரத்த வெள்ளை அணுக்கள் , இரத்த தட்டுகள் , மற்றும் இரத்த பிளாஸ்மா .
இரத்த சிவப்பணுக்கள் உடலின் உறுப்புகளுக்கும் , திசுக்களுக்கும் ஆக்சிஜனை சுமந்து செல்கிறது.
ஓரிரு துளி இரத்தத்தில் கிட்டத்தட்ட 1 பில்லியன் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன.
தானம் செய்யப்பட்ட இரத்த சிவப்பணுக்கள் 42 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்
இரத்த வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது.
இரத்த தட்டுகள் இரத்தம் உறைவதை ஊக்குவிக்கிறது .
தானம் செய்யப்பட்ட இரத்த தட்டுகள் 5 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
இரத்த பிளாஸ்மா என்னபடுவது 90 % நீர் சத்து நிறைந்தது. மொத்த இரத்ததில் 55 % கொள்ளளவை கொண்டுள்ளது.
பிளாஸ்மாக்கள் உறைய வைக்கப்பட்டு 1 வருடம் வரை பயன்படுத்த கூடும்.
மருத்துவமனைக்கு செல்லும் 10 நபர்களில் ஒருவருக்கு இரத்தம் தேவைபடுகிறது. பல லட்சகணக்கான உயிர்கள் சரியான சமயத்தில் இரத்தம் கிடைக்காமல் மடிகின்றன. கொடிய தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தது 20 யூனிட் இரத்த தட்டுகள் தேவைபடுகிறது. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு குறைந்தது 120 யூனிட் இரத்த தட்டுகளும் 20 யூனிட் இரத்த சிவப்பணுக்களும் தேவைபடுகிறது. இவையெல்லாம் ஒரு சிறு கணக்குகள் மாத்திரமே...

இரத்தம் தானம் செய்வதால் உடல் நலன் கேட்டு போகாது. குறைந்தது 17 வயது நிரம்பியவர்கள் தானம் செய்யலாம். திடகாத்திரமுள்ளவர்கள் 56 நாட்களுக்கு ஒரு முறை தானம் செய்யலாம். 17 % ஜனங்கள் இரத்த தானம் செய்வதை குறித்து நினைத்து கூட பார்க்கவில்லை என்கிறார்கள். 15 % ஜனங்கள் எங்களுக்கு சமயமில்லை என்கிறார்கள். 1 % ஜனங்கள் நாங்கள் மற்றவர்களை நேசிக்கிறோம் என்கிறார்கள். எங்கோ ஒரு மூலையில் ஒரு உயிர் இரத்ததிர்க்காய் ஏங்கி கொண்டிருக்க, நாம் ஏன் இருக்க முடியாது அந்த 1 % ல் .....




நன்றி : http://koodalnanban.blogspot.com/2011/09/blog-post.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Wed Sep 28, 2011 10:20 pm

நல்ல விசயம் நிறைய இருந்தா மாறித்தானே ஆகனும்.......


நல்ல பதிவு நன்பா.....


நானும் அமீரகத்தில் ஒரு தன்னார்வ குருதி கொடையாளன் என்பதில் பெருமைஅடைகிரேன்....




தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
சுரேஷ்
சுரேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 14/07/2011
http://rsuresh.weebly.com

Postசுரேஷ் Wed Sep 28, 2011 11:02 pm

நல்ல பதிவு..... பகிர்வுக்கு நன்றி ....



நல்லதோர் வீணைசெய்தே:
நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி; - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி! - பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக