Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிக தற்கொலைக்கு காரணம் என்ன
+9
மாணிக்கம் நடேசன்
gladish
கேசவன்
உதயசுதா
பூஜிதா
ஜாஹீதாபானு
பிளேடு பக்கிரி
Manik
kavimuki
13 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
அதிக தற்கொலைக்கு காரணம் என்ன
First topic message reminder :
நண்பர்களே இன்று அதிக தற்கொலை பெருகி விட்டது இறைவன் கொடுத்த உயிரை எளிதாக அழித்துக் கொள்கின்றனர் இதை விவாதமாக கொள்வோம் வீண் பிரச்சினை வேண்டாம்
நண்பர்களே இன்று அதிக தற்கொலை பெருகி விட்டது இறைவன் கொடுத்த உயிரை எளிதாக அழித்துக் கொள்கின்றனர் இதை விவாதமாக கொள்வோம் வீண் பிரச்சினை வேண்டாம்
kavimuki- இளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
Re: அதிக தற்கொலைக்கு காரணம் என்ன
Manik wrote:அட பக்கிரி கவிமுகிக்கு புரியலப்பா கொஞ்சம் விளக்கமாதான் சொல்லேன்
நான் புரிந்து கொண்டுதான் கேட்கிறேன்.தயிரியம் இருந்தாலும் சூல்நிலைகளாலும் இறந்து விடுகின்றனர் அதற்கான விளக்கம்தான் கேட்டேன்
kavimuki- இளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
Re: அதிக தற்கொலைக்கு காரணம் என்ன
வறுமையால் பல பேர் இறக்கின்றனர் .... கடன் தொல்லைகளால் பல பேர் இறக்கின்றனர்....... தேர்வுக்காக பல பேர் இறக்கின்றனர்...... இன்னும் பல பேர் ஏன் இறக்கிறார்கள் தெரியுமா உங்களுக்கு (தெரிஞ்சா எனக்கும் சொல்லுங்களேன்)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: அதிக தற்கொலைக்கு காரணம் என்ன
அன்புக்கு உரியவரிடம் (அம்மா, அப்பா, கணவர், மனைவி, பெற்ற பிள்ளைகள் ) இருந்து கோவதினாள் வரும் வார்த்தைகள் இல்லைனா அன்பு குறயும் நேரதினில் அல்லது நம்பிக்கை இல்லாமை
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: அதிக தற்கொலைக்கு காரணம் என்ன
Manik wrote:வறுமையால் பல பேர் இறக்கின்றனர் .... கடன் தொல்லைகளால் பல பேர் இறக்கின்றனர்....... தேர்வுக்காக பல பேர் இறக்கின்றனர்...... இன்னும் பல பேர் ஏன் இறக்கிறார்கள் தெரியுமா உங்களுக்கு (தெரிஞ்சா எனக்கும் சொல்லுங்களேன்)
அருமையான பதில்கள் வறுமையால் இறப்பவர்களை நாம் எவ்வாறு காக்கலாம்
kavimuki- இளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
Re: அதிக தற்கொலைக்கு காரணம் என்ன
அவர்களை காக்க வேண்டுமென்றால் நாம் ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அடித்தளம் அமைக்க வேண்டும் அதுக்கு நிறைய பணம் செலவாகுமே நண்பா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: அதிக தற்கொலைக்கு காரணம் என்ன
தற்கொலை என்றாலே மனசு கிடந்து பதை படைக்கிறது.அவங்களுக்கு அது ஒரு நிமிஷ வேலை.ஆனா அவங்களை சுத்தி இருக்கரவங்களுக்கு அது எத்தனை பெரிய கொடுமை தெரியுமா. தற்கொலை நிமிச நேரத்துல எடுக்கிற முடிவு.அந்த ஒரு நிமிஷம் யோசித்தால் அவர்கள் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள்.
இன்னிக்கு இங்க நான் படிச்சா செய்திய இங்க பகிர்ந்துக்கறேன்.
ஒரு அம்மா தான் 5 வயது மகனை வீட்டில் விட்டுவிட்டு தன் அடுத்த
பெண் குழந்தையா பள்ளி வேனில் அனுப்பி விடுவதர்க்காக கீழே வந்து இருக்கிறார்.ஆனா அந்த சிறுவன் தனது வீட்டின் பால்கனி கதவை திறந்து விளையாடி கொண்டு இருந்தவன் தவறி 8 வது மாடியில் இருந்து விழுந்து இறந்துவிட்டான்.இதை பார்த்த அந்த அம்மாவும் தன் பெண்குழந்தையா கீழேயே விட்டுவிட்டு அவரும் அதே பால்கனியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.இதை பார்த்த அந்த பெண்குழந்தை மனம் என்ன பாடு பட்டு இருக்கும்.இதை சற்று நேரம் யோசித்து இருந்தால் அந்த தாய் தற்கொலை செய்து இருக்கமாட்டாரே.
அதனால தற்கொலை செய்து கொள்ள நினைக்கும் அனைவரும் ஒரு நிமிஷம் தன் உறவுகள் தன் முடிவால் என்ன வருத்தபடுவார்கள் என்று யோசித்தாலே பலரது தற்கொலை தோல்வியில் முடியும்
இன்னிக்கு இங்க நான் படிச்சா செய்திய இங்க பகிர்ந்துக்கறேன்.
ஒரு அம்மா தான் 5 வயது மகனை வீட்டில் விட்டுவிட்டு தன் அடுத்த
பெண் குழந்தையா பள்ளி வேனில் அனுப்பி விடுவதர்க்காக கீழே வந்து இருக்கிறார்.ஆனா அந்த சிறுவன் தனது வீட்டின் பால்கனி கதவை திறந்து விளையாடி கொண்டு இருந்தவன் தவறி 8 வது மாடியில் இருந்து விழுந்து இறந்துவிட்டான்.இதை பார்த்த அந்த அம்மாவும் தன் பெண்குழந்தையா கீழேயே விட்டுவிட்டு அவரும் அதே பால்கனியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.இதை பார்த்த அந்த பெண்குழந்தை மனம் என்ன பாடு பட்டு இருக்கும்.இதை சற்று நேரம் யோசித்து இருந்தால் அந்த தாய் தற்கொலை செய்து இருக்கமாட்டாரே.
அதனால தற்கொலை செய்து கொள்ள நினைக்கும் அனைவரும் ஒரு நிமிஷம் தன் உறவுகள் தன் முடிவால் என்ன வருத்தபடுவார்கள் என்று யோசித்தாலே பலரது தற்கொலை தோல்வியில் முடியும்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அதிக தற்கொலைக்கு காரணம் என்ன
ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: அதிக தற்கொலைக்கு காரணம் என்ன
இன்று பல குடும்பங்களில் மனம் விட்டு பேசுவதில்லை. சூழ்நிலைகள் மற்றும் வெளிபடுத்த முடியாத சில ரகசியங்கள் மன அழுத்தத்தை கொண்டு வருகிறது. மன அழுத்தம் தன்னம்பிக்கையை இழக்க செய்கிறது, என்று ஒரு மாணிடன் தன்னம்பிக்காயை இழக்கிறானோ அன்றே அவன் செத்தவன் போல் ஆகிவிடுகிறான். நாட்கள் செல்ல செல்ல அந்த ஏமாற்றம் அவர்களை நிஜமாகவே கொன்றுவிடுகிறது. என் அனுபவம் இது யாரும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம்.
நான் ஒருமுறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன் அந்த நிமிடம் என் உள்ளத்தில் என் தகப்பனார் கூறிய ஒரு தத்துவம் நினைவில் வந்தது. நம்முடைய முயற்சிக்கு உடன் பலன் எதிர்பார்த்து ஏமாறுபவன் முட்டாள், பலன் எதிர்பாராமல் முயற்சி செய்பவனே உண்மையான உழைப்பாளி. அது எதுவாக இருந்தாலும் நம்முடைய முயற்சியை விடாமல் இருக்க வேண்டும். சில பெற்றோர் தங்கள் குழந்தையை மற்ற குழந்தையுடன் ஒப்பிடுவது மிக பெரிய தவறு. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு திறமை. அதை முதலாவது அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும் அதற்க்கு பெற்றோகளுக்கு பொறுமை, நிதானம், ஞானம் எல்லாம் வேண்டும். இன்றைய சுல்நிலையில் ஒரு கரு உருவாகும் போதே ஒரு விதமான அழுத்ததுடன் உருவாகிறது. அந்த மன அழுத்ததுடன் குழந்தையும் பிறக்கிறது.
இன்று பல குடும்பங்களில் தனி குடும்பங்களை விரும்புகிறார்கள் அதுவும் தவறு. இருவர் வேலைக்கு செல்லும் போது ஒரு விதமான அவசர உலகில் வாழ்கிறோம். வீட்டிர்க்கு வந்தால் ஒரு நிம்மதி இல்லை. கூட்டு குடும்பத்தில் சில பிரச்சனை இருந்தாலும் தனி குடும்பம் போல் தீமைகள் அதிகம் இல்லை.
மனம் விட்டு பேசுங்கள் அதுவே எல்லா பிரச்சனைக்கும் தீர்வாகும்
தெளிவாக எழுத நேரம் இல்லை அதனால் சுருக்கமாக எழுதியுள்ளேன் நண்பர்களே உங்கள் கருத்தை எழுதி உதவுங்கள்
நன்றி
கிளாடிஷ்
நான் ஒருமுறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன் அந்த நிமிடம் என் உள்ளத்தில் என் தகப்பனார் கூறிய ஒரு தத்துவம் நினைவில் வந்தது. நம்முடைய முயற்சிக்கு உடன் பலன் எதிர்பார்த்து ஏமாறுபவன் முட்டாள், பலன் எதிர்பாராமல் முயற்சி செய்பவனே உண்மையான உழைப்பாளி. அது எதுவாக இருந்தாலும் நம்முடைய முயற்சியை விடாமல் இருக்க வேண்டும். சில பெற்றோர் தங்கள் குழந்தையை மற்ற குழந்தையுடன் ஒப்பிடுவது மிக பெரிய தவறு. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு திறமை. அதை முதலாவது அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும் அதற்க்கு பெற்றோகளுக்கு பொறுமை, நிதானம், ஞானம் எல்லாம் வேண்டும். இன்றைய சுல்நிலையில் ஒரு கரு உருவாகும் போதே ஒரு விதமான அழுத்ததுடன் உருவாகிறது. அந்த மன அழுத்ததுடன் குழந்தையும் பிறக்கிறது.
இன்று பல குடும்பங்களில் தனி குடும்பங்களை விரும்புகிறார்கள் அதுவும் தவறு. இருவர் வேலைக்கு செல்லும் போது ஒரு விதமான அவசர உலகில் வாழ்கிறோம். வீட்டிர்க்கு வந்தால் ஒரு நிம்மதி இல்லை. கூட்டு குடும்பத்தில் சில பிரச்சனை இருந்தாலும் தனி குடும்பம் போல் தீமைகள் அதிகம் இல்லை.
மனம் விட்டு பேசுங்கள் அதுவே எல்லா பிரச்சனைக்கும் தீர்வாகும்
தெளிவாக எழுத நேரம் இல்லை அதனால் சுருக்கமாக எழுதியுள்ளேன் நண்பர்களே உங்கள் கருத்தை எழுதி உதவுங்கள்
நன்றி
கிளாடிஷ்
gladish- புதியவர்
- பதிவுகள் : 24
இணைந்தது : 26/09/2011
Re: அதிக தற்கொலைக்கு காரணம் என்ன
தன்னம்பிக்கை இல்லாதவர்கள், சவாலை சந்திக்க திறனில்லாதவர்கள்.
பயத்தில் பங்காற்றியவர்கள், விட்டுக் கொடுக்கத் தெரியாதவர்கள்.
பயத்தில் பங்காற்றியவர்கள், விட்டுக் கொடுக்கத் தெரியாதவர்கள்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: அதிக தற்கொலைக்கு காரணம் என்ன
தோழி கிளாடிஷ் , மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்
தங்கள் தகப்பனார் கூறிய தத்துவம் மிக மிக அருமையானதொன்று மட்டும் அல்ல இந்த தத்துவத்தை ஒவ்வொருவரும் தம் நினைவில் என்றும் கொள்ளவேண்டும்
ஆனால் தோழி , தனி குடும்பம் தீமை , கூட்டு குடும்பம் நன்மை என்பதை என்னால் ஏற்க இயலவில்லை
கூட்டு குடும்பத்தினால் ஏற்படும் மன அழுத்தம் , தற்கொலைக்குதான் நம்மை அழைத்து செல்லும்
தங்கள் தகப்பனார் கூறிய தத்துவம் மிக மிக அருமையானதொன்று மட்டும் அல்ல இந்த தத்துவத்தை ஒவ்வொருவரும் தம் நினைவில் என்றும் கொள்ளவேண்டும்
ஆனால் தோழி , தனி குடும்பம் தீமை , கூட்டு குடும்பம் நன்மை என்பதை என்னால் ஏற்க இயலவில்லை
கூட்டு குடும்பத்தினால் ஏற்படும் மன அழுத்தம் , தற்கொலைக்குதான் நம்மை அழைத்து செல்லும்
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» சீரியல் இயக்குனர் தற்கொலைக்கு காரணம் என்ன? பின்னணி தகவல்!
» விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் யார்? ராஜ்நாத்சிங்-ராகுல் காந்தி கடும் வாக்குவாதம்
» முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி?
» முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி.
» திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு?
» விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் யார்? ராஜ்நாத்சிங்-ராகுல் காந்தி கடும் வாக்குவாதம்
» முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி?
» முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி.
» திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு?
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|