புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை எதனால் பிடிக்கிறது?
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
ஈகரை எதனால் பிடிக்கிறது? [23Vote ]
தமிழ் மேல் உள்ள பற்று
1148%தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆசை
313%சும்மா ஒரு பொழுதுபோக்கு
417%நல்ல நட்புக் கிடைத்துள்ளது
522%
- krprபண்பாளர்
- பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010
First topic message reminder :
தமிழ் மேல் உள்ள பற்று,
ஆங்கிலத்தின் மேல் உள்ள வெறுப்பு
ஆங்கிலத்தில் பலகீனம்
தமிழ் உறவுகளை நான் நேசிப்பதால்
இவற்றில் எதுவும் இல்லை(வேறு காரணங்கள் கூறலாம்)
இதில் ஏதேனும் ஒரு தலைப்பை தேர்வு செய்து காரணம் கூறுங்கள் சகோதர சகோதரிகளே
தமிழ் மேல் உள்ள பற்று,
ஆங்கிலத்தின் மேல் உள்ள வெறுப்பு
ஆங்கிலத்தில் பலகீனம்
தமிழ் உறவுகளை நான் நேசிப்பதால்
இவற்றில் எதுவும் இல்லை(வேறு காரணங்கள் கூறலாம்)
இதில் ஏதேனும் ஒரு தலைப்பை தேர்வு செய்து காரணம் கூறுங்கள் சகோதர சகோதரிகளே
Manik wrote:ஈகரை எனக்கு முதல்ல பிடிக்கல அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா பிடிச்சது அப்பறம் சுத்தமா பிடிக்கல அப்பறம் என்ன ஆச்சு தெரியுமா ரொம்ப பிடிச்சது அப்பறம் கொஞ்ச நாள் கழிச்சு கொஞ்சம் பிடிக்கல மறுபடியும் ரொம்ப ரொம்ப பிடிச்சது இதை படிச்சிட்டு யாருக்கும் பைத்தியம் பிடிச்சுராதுல்ல
எது பிடித்ததோ அது நன்றாகவே பிடித்தது எது பிடிக்கலயோ அது சுத்தமா பிடிக்கல எது புடிக்கணுமோ அதுவும் நல்லாவே புடிக்கும் அப்படி புடிக்கலேனா வேற டெயிலறை மாத்தவும் மேலும் புடிச்சி புடிக்காமல் போனாலும் புடிக்காமல் புடிச்சிருந்தாலும் புடிச்சும் புடிக்காமலும் எப்படி இருந்தாலும் புடிக்கவேண்டியதை புடிச்சு புத்துணர்ச்சியோடு வாழ்ந்தா அதுவே எல்லாருக்கும் புடிசாமாதிரி வாழ்க்கை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Manik wrote:சந்தேகமா உனக்கா ஹாஹாஹா நண்பா ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்க சந்தேகம் வந்த ஆம்பிளையும் சந்தேகப்படுற பொன்னுங்களும் ஈகரைல இருந்ததா சரித்திரமே இல்ல
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஓகே பாலா
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
பிளேடு பக்கிரி wrote:Manik wrote:சந்தேகமா உனக்கா ஹாஹாஹா நண்பா ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்க சந்தேகம் வந்த ஆம்பிளையும் சந்தேகப்படுற பொன்னுங்களும் ஈகரைல இருந்ததா சரித்திரமே இல்ல
ஏண்டா நண்பா முட்டிக்கிற பாரு உன் தலைல இருந்து தக்காளி சட்னி வடியுது பாரு
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மவனே நீ மட்டும் என் கையில் சிக்கினே உனக்கு என்ன பிடிச்சு இருக்குன்னு adichchu காட்டிடுவேன்Manik wrote:ஈகரை எனக்கு முதல்ல பிடிக்கல அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா பிடிச்சது அப்பறம் சுத்தமா பிடிக்கல அப்பறம் என்ன ஆச்சு தெரியுமா ரொம்ப பிடிச்சது அப்பறம் கொஞ்ச நாள் கழிச்சு கொஞ்சம் பிடிக்கல மறுபடியும் ரொம்ப ரொம்ப பிடிச்சது இதை படிச்சிட்டு யாருக்கும் பைத்தியம் பிடிச்சுராதுல்ல
என்ன இது சின்னபுள்ளை தனமா illa இருக்கு
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
தமிழ் மேல் உள்ள பற்று, நிறைய பேர் நட்புடன் பழகுதல்,
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அய்யோ அக்கா வேணாம் பயமா இருக்கு அடிக்காதீங்க அக்கா
பின்புறம் மாமா கட்டையோடு துரத்திட்டு வர வேகமா அக்கா ஓட
பின்புறம் மாமா கட்டையோடு துரத்திட்டு வர வேகமா அக்கா ஓட
- GuestGuest
சிந்தனை கட்டுரைகள் , நல்ல கவிகள் , ஆய்வு கட்டுரைகள், கவிதை போட்டிகள் ஆகிவற்றில் இருந்து விலகி .. சினிமா செய்திகள் அதிகமா தெரிவதால் .. கொஞ்சம் ஆர்வம் இன்மை வருகிறது ...
மற்றபடி .. தமிழ் மீது உள்ள பற்றால்... தமிழே உருவாக உள்ள ஈகரை பிடிக்கிறது
மற்றபடி .. தமிழ் மீது உள்ள பற்றால்... தமிழே உருவாக உள்ள ஈகரை பிடிக்கிறது
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நீங்கள் பட்டியலிடும் காரணங்கள் ஒரு புறம் இருந்தாலும், ஈகரை எனக்கு பிடிப்பதற்கான காரணங்கள்
1. எழுதுச்சுதந்திரம் :நம் அனைவருக்கும் , நமக்கு விருப்பமானவற்றை பதிக்க இங்கே முழு சுதந்திரம் அளிக்கப்படுகிறது, விவாதம் வரும் கட்டுரைகளில் கூட விவாதத்தை தொடங்கியவரின் கருத்து பதிக்கப்படுகிறது...புதிதாக சேர்ந்த ஒருவர் தன் கருத்தை சொல்ல எந்த தடையும் இல்லை அல்லது தகுதிகளும் தேவை இல்லை. புதிதாக சேர்ந்த ஒருவருக்குக் கூட சூடான விவாதம் அல்லது கேள்வி பதில் தொடங்க அனுமதி வழங்கப்படுகிறது.
2. நாம் எழுதிய கட்டுரைகளில் திருத்தம் செய்வதோ, இல்லை எழுதியது முற்றிலும் தவறு என்றோ, அல்லது கூறிய விஷயம் ஏற்கனவே தெரிந்தது, ஏன் தேவை இல்லாமல், உதவாத விஷயத்தை எழுதுகிறீர்கள் என்பது போல் யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை.
3. உலகக் களஞ்சியம் : அனைத்து தலைப்புகளிலும் இங்கு பதிவிட வாய்ப்புகள் உள்ளன, வெறும் தமிழ் குறித்தோ , அல்லது மதம் குறித்தோ என்று ஈகரையின் சிறகுகள் ஒரே வண்ணத்தில் இல்லை, அனைத்து வண்ணகளும் உள்ள பறவை எப்படி அழகாக இருக்குமோ அதுபோல் அழகாக இருக்கிறது.
4. ஒருவன் பதியும் பதிப்பின் தரத்தை இங்கு உடனடியாக வரும் பின்னோட்டம் மூலம் சுலபமாக கண்டு கொள்ள முடிகிறது, மேலும் கொடுக்கப்படும் மதிப்பீடு நாம் சரியான பாதையில் செல்கிறோமா, உபயோகமாக பதிக்கிறோமா என்று நம்மை நாமே சரி பார்த்துக்கொள்ள உதவுகிறது.
5. பெரியவர், சிறியவர், குறைவாகப் பதிந்தோர், அதிகமாகப் பதிந்தோர் என்ற பாகுபாடு இல்லை.
பிடிக்காத விஷயம் : தினமலரிலோ , தினந்தந்தியிலோ வந்து அங்கு விவாதம் செய்யும் விஷயத்தை இங்கே பல பக்கங்களுக்கு விவாதம் செய்வது, (இதற்கு நான் ஏன் ஈகரை வர வேண்டும், நான் நேரடியாகவே அந்த பத்திரிக்கை படித்துவிடலாமே என்று பலநேரம் எண்ணியதுண்டு)
1. எழுதுச்சுதந்திரம் :நம் அனைவருக்கும் , நமக்கு விருப்பமானவற்றை பதிக்க இங்கே முழு சுதந்திரம் அளிக்கப்படுகிறது, விவாதம் வரும் கட்டுரைகளில் கூட விவாதத்தை தொடங்கியவரின் கருத்து பதிக்கப்படுகிறது...புதிதாக சேர்ந்த ஒருவர் தன் கருத்தை சொல்ல எந்த தடையும் இல்லை அல்லது தகுதிகளும் தேவை இல்லை. புதிதாக சேர்ந்த ஒருவருக்குக் கூட சூடான விவாதம் அல்லது கேள்வி பதில் தொடங்க அனுமதி வழங்கப்படுகிறது.
2. நாம் எழுதிய கட்டுரைகளில் திருத்தம் செய்வதோ, இல்லை எழுதியது முற்றிலும் தவறு என்றோ, அல்லது கூறிய விஷயம் ஏற்கனவே தெரிந்தது, ஏன் தேவை இல்லாமல், உதவாத விஷயத்தை எழுதுகிறீர்கள் என்பது போல் யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை.
3. உலகக் களஞ்சியம் : அனைத்து தலைப்புகளிலும் இங்கு பதிவிட வாய்ப்புகள் உள்ளன, வெறும் தமிழ் குறித்தோ , அல்லது மதம் குறித்தோ என்று ஈகரையின் சிறகுகள் ஒரே வண்ணத்தில் இல்லை, அனைத்து வண்ணகளும் உள்ள பறவை எப்படி அழகாக இருக்குமோ அதுபோல் அழகாக இருக்கிறது.
4. ஒருவன் பதியும் பதிப்பின் தரத்தை இங்கு உடனடியாக வரும் பின்னோட்டம் மூலம் சுலபமாக கண்டு கொள்ள முடிகிறது, மேலும் கொடுக்கப்படும் மதிப்பீடு நாம் சரியான பாதையில் செல்கிறோமா, உபயோகமாக பதிக்கிறோமா என்று நம்மை நாமே சரி பார்த்துக்கொள்ள உதவுகிறது.
5. பெரியவர், சிறியவர், குறைவாகப் பதிந்தோர், அதிகமாகப் பதிந்தோர் என்ற பாகுபாடு இல்லை.
பிடிக்காத விஷயம் : தினமலரிலோ , தினந்தந்தியிலோ வந்து அங்கு விவாதம் செய்யும் விஷயத்தை இங்கே பல பக்கங்களுக்கு விவாதம் செய்வது, (இதற்கு நான் ஏன் ஈகரை வர வேண்டும், நான் நேரடியாகவே அந்த பத்திரிக்கை படித்துவிடலாமே என்று பலநேரம் எண்ணியதுண்டு)
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4
|
|