Latest topics
» கருத்துப்படம் 22/09/2024by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
Guna.D | ||||
mruthun |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை எதனால் பிடிக்கிறது?
+12
முஹைதீன்
ரேவதி
balakarthik
உமா
அசுரன்
கே. பாலா
சிவா
உதயசுதா
krishnaamma
அதி
ராஜா
krpr
16 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
ஈகரை எதனால் பிடிக்கிறது?
ஈகரை எதனால் பிடிக்கிறது?
First topic message reminder :
தமிழ் மேல் உள்ள பற்று,
ஆங்கிலத்தின் மேல் உள்ள வெறுப்பு
ஆங்கிலத்தில் பலகீனம்
தமிழ் உறவுகளை நான் நேசிப்பதால்
இவற்றில் எதுவும் இல்லை(வேறு காரணங்கள் கூறலாம்)
இதில் ஏதேனும் ஒரு தலைப்பை தேர்வு செய்து காரணம் கூறுங்கள் சகோதர சகோதரிகளே
தமிழ் மேல் உள்ள பற்று,
ஆங்கிலத்தின் மேல் உள்ள வெறுப்பு
ஆங்கிலத்தில் பலகீனம்
தமிழ் உறவுகளை நான் நேசிப்பதால்
இவற்றில் எதுவும் இல்லை(வேறு காரணங்கள் கூறலாம்)
இதில் ஏதேனும் ஒரு தலைப்பை தேர்வு செய்து காரணம் கூறுங்கள் சகோதர சகோதரிகளே
krpr- பண்பாளர்
- பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010
Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?
இதென்ன கேள்வி !தமிழ் பற்று ஓ.கே.
ஆங்கிலத்தில் மேல் வெறுப்பு இருந்தால் ஈகரை பிடித்து விடுமா?
எனக்கு தமிழ் மேலும் பற்று இருக்கிறது !
ஆங்கிலத்திலும் விருப்பம் இருக்கிறது
ஆங்கிலத்தில் மேல் வெறுப்பு இருந்தால் ஈகரை பிடித்து விடுமா?
எனக்கு தமிழ் மேலும் பற்று இருக்கிறது !
ஆங்கிலத்திலும் விருப்பம் இருக்கிறது
Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?
இந்த இரண்டும் இல்லாமலும் ஈகரையில் இருக்கலாமே? இரண்டும் இல்லை என்று மூன்றாவதாக ஒரு வாய்ப்பு கொடுங்கள் ஓட்டெடுப்புக்கு!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?
ஈகரையை பிடிக்க நிறைய காரணங்கள் உண்டு...இதில் தமிழ் ஆங்கிலம் என்று காரணங்களே இல்லை....தமிழ் அனைவரும் பேசும் மொழி...தமிழ் மொழி மீது பற்றும் உள்ளது.... அதர்க்காக ஆங்கிலத்தை வெறுக்க இயலாது.. மொழிக்கு அப்பாற்பட்டு நிறைய விஷயங்கள் உள்ளன ஈகரையில்....நான் முதலில் இந்தியன், பிறகு தமிழன் என்று சொல்லிக்கொண்டு மததினை மைய படுத்தி வாழ்பவர் எத்தனை பேர்...
இங்கே ஒரு ஆங்கிலன் இணைத்தால் கூட அன்பாக ஏற்றுக்கொள்வோம் நாங்கள்....
1. பெயருக்கு ஏற்றால் போல் தமிழ் களஞ்சியமாக தான் என்றுமே ஈகரை திகழ்கிறது...ஹிந்து களஞ்சியமாக அல்ல..ஜாதி,மாத,பேதமின்றி ஒற்றுமையுடன் பழகும் உறவுகள்...இங்கே நான் கண்டு பெருமை பட்ட முதல் விடயம் அதுவே.
2. அனைவருக்குமே சம உரிமை கொடுக்கும் நிறுவனர்.
3. சந்தோஷம் துக்கம் அனைத்தையுமே பங்கு கொள்ளும் உறவுகள்.
4. ஒருவருக்கு இன்பம், துன்பம் என்றால் கூடி பிராத்திக்கும் நெஞ்சங்கள்.
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ஈகரையை பற்றி...
5. இங்கே ரம்ஸானுக்கும் வாழ்த்து போடுவோம், கிறிஸ்த்துமாஸ்க்கும் வாழ்த்து போடுவோம், பொங்கலுக்கும் வாழ்த்து போடுவோம்...என்றுமே ஈகரை உலக தமிழர்களின் உறவுப்பாலாமே.....
நன்றி
உமா தியாகராஜன்
இங்கே ஒரு ஆங்கிலன் இணைத்தால் கூட அன்பாக ஏற்றுக்கொள்வோம் நாங்கள்....
1. பெயருக்கு ஏற்றால் போல் தமிழ் களஞ்சியமாக தான் என்றுமே ஈகரை திகழ்கிறது...ஹிந்து களஞ்சியமாக அல்ல..ஜாதி,மாத,பேதமின்றி ஒற்றுமையுடன் பழகும் உறவுகள்...இங்கே நான் கண்டு பெருமை பட்ட முதல் விடயம் அதுவே.
2. அனைவருக்குமே சம உரிமை கொடுக்கும் நிறுவனர்.
3. சந்தோஷம் துக்கம் அனைத்தையுமே பங்கு கொள்ளும் உறவுகள்.
4. ஒருவருக்கு இன்பம், துன்பம் என்றால் கூடி பிராத்திக்கும் நெஞ்சங்கள்.
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ஈகரையை பற்றி...
5. இங்கே ரம்ஸானுக்கும் வாழ்த்து போடுவோம், கிறிஸ்த்துமாஸ்க்கும் வாழ்த்து போடுவோம், பொங்கலுக்கும் வாழ்த்து போடுவோம்...என்றுமே ஈகரை உலக தமிழர்களின் உறவுப்பாலாமே.....
நன்றி
உமா தியாகராஜன்
Last edited by உமா on Wed Sep 28, 2011 12:59 pm; edited 1 time in total
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?
கே. பாலா wrote:இதென்ன கேள்வி !தமிழ் பற்று ஓ.கே.
ஆங்கிலத்தில் மேல் வெறுப்பு இருந்தால் ஈகரை பிடித்து விடுமா?
எனக்கு தமிழ் மேலும் பற்று இருக்கிறது !
ஆங்கிலத்திலும் விருப்பம் இருக்கிறது
அடடா நீங்கள் தான் ஆங்கிலோ தமிழன் சார்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?
இல்லை. 1947 வரை இந்தியில் சேராமல் தனி சமஸ்தானமாக இருந்த புதுக்கோட்டையில் இருக்கிறேன். (சுதா அக்காவுக்கு)
krpr- பண்பாளர்
- பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010
Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?
இல்லை. 1947 வரை இந்தியாவில் சேராமல் தனி சமஸ்தானமாக இருந்த புதுக்கோட்டையில் இருக்கிறேன்.
krpr- பண்பாளர்
- பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010
Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?
ஈகரை எனக்கு ஏன் பிடிக்கிறது பல காரணங்கள் உள்ளது அத்தநாயும் சொல்ல முடியாது பிகாஸ் அத்தனயும் டைப்படிக்க சோம்பேறித்தனம் சரி சிலவற்றை சொல்லலாம்னா அந்த பலவற்றுள் எந்த சிலவற்றை சொல்வதுங்கரா குழப்பம் பட் ஒண்ணே ஒண்ணுதான் சொல்லிக்கிறேன் ஈகரை எனக்கு பிடிக்கிறது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?
எப்படி, இப்படிbalakarthik wrote:ஈகரை எனக்கு ஏன் பிடிக்கிறது பல காரணங்கள் உள்ளது அத்தநாயும் சொல்ல முடியாது பிகாஸ் அத்தனயும் டைப்படிக்க சோம்பேறித்தனம் சரி சிலவற்றை சொல்லலாம்னா அந்த பலவற்றுள் எந்த சிலவற்றை சொல்வதுங்கரா குழப்பம் பட் ஒண்ணே ஒண்ணுதான் சொல்லிக்கிறேன் ஈகரை எனக்கு பிடிக்கிறது
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?
அதிகமான நட்பு கிடைக்கிறது
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: ஈகரை எதனால் பிடிக்கிறது?
ரேவதி wrote:எப்படி, இப்படிbalakarthik wrote:ஈகரை எனக்கு ஏன் பிடிக்கிறது பல காரணங்கள் உள்ளது அத்தனயும் சொல்ல முடியாது பிகாஸ் அத்தனயும் டைப்படிக்க சோம்பேறித்தனம் சரி சிலவற்றை சொல்லலாம்னா அந்த பலவற்றுள் எந்த சிலவற்றை சொல்வதுங்கரா குழப்பம் பட் ஒண்ணே ஒண்ணுதான் சொல்லிக்கிறேன் ஈகரை எனக்கு பிடிக்கிறது
அப்படி அப்படித்தான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» எதனால் ஈகரை இப்படி இருக்கு..?????
» இன்று ஈகரை எதனால் இப்படி அமைதியாக உள்ளது..நண்பர்களே
» காதல் பிடிக்கிறது
» நேற்றிலிருந்து ஜோசியம் பிடிக்கிறது எனக்கு…!
» ஜார்கண்டில் ஆட்சியை பிடிக்கிறது காங்., கூட்டணி?
» இன்று ஈகரை எதனால் இப்படி அமைதியாக உள்ளது..நண்பர்களே
» காதல் பிடிக்கிறது
» நேற்றிலிருந்து ஜோசியம் பிடிக்கிறது எனக்கு…!
» ஜார்கண்டில் ஆட்சியை பிடிக்கிறது காங்., கூட்டணி?
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|