புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_m10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_m10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_m10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_m10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_m10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_m10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_m10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_m10காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்


   
   
கவி.மணியன்
கவி.மணியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 18/08/2011
http://மணித்துற்கை86@ஜிமெய்ல்.சொம்

Postகவி.மணியன் Fri Sep 30, 2011 8:11 am

உனக்காக நான் எழுதும் இந்த பொன் காவியம்
அழியாமல் உன் கண்களில் பார்த்து கொள்


தயவு கூர்ந்து அழுது விடாதே

இந்த காவியம் என் உயிர் வழி வந்தது ,
உன் விழியில் வழிந்து ஓட விடாதே அன்பே


மின் மினி பூச்சிகளை நான் என் எழுது கோல், எழுதும் வரிசையில்
அமரவைத்து எழுதிய காவியம்



என் கண்ணீர் துளி , காகிதத்தில் விழாமல் எழுதிய என் கை விரல்கள் ,

உன் முகமே என் கண்முன்னே வந்து நின்று,
என்னை அனைக்கும் சுகம் கண்டேன்

என் நாவில் படாத சுவை யோ
அதில் என் கைகளுக்கு என்ன வேலை யோ
நான் எழுதும் போது அன்பே


வாழ தான் நான் நினைக்கிறேன்
என்னை சாகவே நீ சொல்கிறாய்

காற்றை தான் நான் அழைக்கிறேன்
காற்று என்னை சுவாசித்திருப்பதை மறந்து


கனவுகளை நான் நேசித்தேன்
ஆனால் கனவுகள் என்னை நேசிக்கவில்லை

உலகில் உள்ள சுகமான நிகழ்வுகளை
தேடி சென்றேன் ,


அவை கூட என்னை பார்த்து
வர யோசிக்கின்றன


என்னை கொள்ளாமல் கொன்ற என் காதலிக்கு
நான் இன்னும் பணிவிடை செய்து கொண்டுயிருகிறேன்

அவளின் நினைவுகளை கொண்டு !


மனம் விசும் பூ வை தேடினேன் !
சுகம் வரும் சுவையினை நாடினேன் !
போதை இன்னும் மதுவில் ஆடினேன் !

யாரும் என்னை பார்க்க வில்லை
என்று உணர்ந்து,

கடவுள் ஒருவர் இருக்கிறார்,
என்று ஒருவன் உரைக்க. !


அவரை நான் வர சொன்னேன்

என் கைஎழுதுவில் உள்ள
தலை எழுத்தை மாற்ற !


கவிதை என்னும் நூலில்,
என் காதலியின் பெயர்
சொல்லாமல் ஒரு கவிதை

வரைய முயற்சித்தேன்
முடியவில்லை ,
முடிவில் அவள்
பெயர்தான் நின்றது,!



பள்ளி கூட வாசலில் நான் நின்றேன்,
பள்ளி கதவு கூட என்னை
வெளியே தள்ளி முடியது !

என் படிப்பு முடிந்தது என்று ,
என் தோழி கைபேசி முலம் சொன்னால் !

அவள் பள்ளியில் படித்த,
அவள் கையை நான் பிடித்த
நினைவோடு வெளிவந்தேன் !

என் நினைவு காதலி என்னை பார்க்க வந்தால்
பழசை எல்லாம் மறந்து சொன்னால் எனக்கு திருமணம் என்று,,

நான் சொன்னேன்,
திருமண வாழ்த்துக்கள் என்று,


அவளுக்கு தான் திருமணம்
எனக்கு இல்லையே

என் என்றால்
அவள் மனதும் ,
அவள் நினைவும்
என்னிடம் தானே உள்ளது

இருந்தாலும் இதயம் வலித்தது
காதல் தோல்வியில் ,

கடலில் முழுகாமல்
அவள் விட்டு வாசலில்
வாழை மரமாக நான் நின்றேன்

தோரணமாய் அவள் ,
திருமணத்தை நான் பார்க்க,

கவலை இல்லை எனக்கு
அவள் சுகம் அளிப்பாள் ,
என் நினைவில்


சந்தோசமும் ! ,
துக்கமும் , !
என்னை கொல்ல முயற்சித்தன,

அவைகளை தள்ளி வைத்து ,
மறு காதல் செய்ய முயற்சித்தேன்
,
அதுவும்
தோல்வி தான் தந்தது,

என் வாழ்வில்

தெய்வம் ஓன்று இருந்தால்
எனக்கொரு காதலி தரட்டும்
,

அவலாவது என்னை
மெய்யாக காதல் செய்யட்டும்,

பெண்களை நான் குறை கூர வில்லை

அவர்களின் கண்களை தான் குறை கூறுகின்றேன்
என்னை முதல் முதலாய் பார்க்க வைத்த ,
பொன் வண்டுகள் அவைகள் தானே !


உன் நினைவுகளை நான் மறந்து
உன் திருமணத்திற்கு வந்தேன்
வாசலில் ஒரு வாழை மரமாய் பெண்ணே


நான் மண மாலையாகி உன்
கணவனாக போகும் கையில் கிடந்தேன்,

அப்பொழுதாவது என்னை நீ அணிவாய என்று ஏங்கினேன் !

என்னை நீ வெறும் கவர்ச்சி பொருளாய் தான்
நீ என்னை கருதினாய்,

என்று உணர்ந்தேன் ,
வாடிய மல்லி பூ வாய் நான் போனேன்,

உன் முதல் இரவில் நான் மல்லி பூ வாய் வர மாட்டேன்

நான் மெத்தையில் நடுவில் நசங்கியும், சாக மாட்டேன்,

போனவள் ,!
போனவள் தான் !!,


வாழ்பவன் நான் !!!
ஒருவன் தான்.!!!!


என்று இந்த கண்ணில் வழிந்த காதல் என்னும் கடலில்
முழுகி விட்டேன்,

அவளின் பூ சிரிப்புபோடும்
அவளின் அழகான நினைவுகளோடும்


அடுத்த ஜென்மம் ஓன்று இருந்தால்
நான் காதலே செய்யமாட்டேன்,


உன்னை போல் ஒருத்தியை திரும்பி
கூட பார்க்க மாட்டேன் ,


ஆனால் காதல் செய்வேன் ,
என்னை தேடி வந்த மனைவியோடு

மகிழ்ச்சியோடு
நான்

நலம்
நான்
நலம்
என்று முடியும் . மயக்கம்..
:வணக்கம்: [b]
Code:


கவி.மணியன்
கவி.மணியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 18/08/2011
http://மணித்துற்கை86@ஜிமெய்ல்.சொம்

Postகவி.மணியன் Fri Sep 30, 2011 8:15 am

நன்றி



மணியான் கவி
கை பேசி எண்:9003174982

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக