புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_lcapநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_voting_barநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_rcap 
62 Posts - 41%
heezulia
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_lcapநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_voting_barநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_rcap 
51 Posts - 33%
mohamed nizamudeen
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_lcapநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_voting_barநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_rcap 
9 Posts - 6%
prajai
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_lcapநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_voting_barநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_lcapநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_voting_barநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_lcapநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_voting_barநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_lcapநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_voting_barநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
Guna.D
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_lcapநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_voting_barநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_lcapநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_voting_barநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_lcapநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_voting_barநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_lcapநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_voting_barநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_rcap 
187 Posts - 41%
ayyasamy ram
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_lcapநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_voting_barநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_lcapநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_voting_barநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_lcapநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_voting_barநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_lcapநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_voting_barநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_lcapநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_voting_barநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_lcapநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_voting_barநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_lcapநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_voting_barநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_lcapநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_voting_barநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_lcapநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_voting_barநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் மகளின் பிரிவை நினைத்து


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
attacrc
பண்பாளர்

பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Postattacrc Tue Sep 27, 2011 8:16 pm

First topic message reminder :

அன்பு நண்பர்களே எனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தேன் முறை மாப்பிள்ளைதான் மகளும் ரொம்பசந்தோசமாக இருக்கிறாள் கல்யாணம் முடிந்த ஒரு வாரத்தில் நான் சவுதி அராபிய வந்து விட்டேன் நான் மகளின் பிரிவை நினைத்து வாடுகிறேன் இரவில் தூங்க முடியவில்லை பகலில் நிம்மதி இல்லை மகளின் குரல் கேட்டால் சந்தோசமாக உள்ளது மகளை பிரிய முடியாமல் தவிக்கும் என் போன்ற பலநன்பர்கள் இருக்கலாம்
என் வேதனையை மகளுக்கு தெரிவிக்க கவிதைகள் இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 28, 2011 1:40 pm

நன்றி பாலா, நன்றி சுதாபுன்னகை ஒருநாள் எல்லோரும் 'ஃபேஸ்' பண்ண வேண்டிய சூழ்நிலை தானே இது சோகம் ஆசை ஆசையாய் வளர்த்த பெண்ணை அனுப்புவது அவ்வளவு எளிது அல்ல தான், ஆனால் செய்யனும் புன்னகை அது தான் வாழ்க்கை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Sep 28, 2011 2:54 pm

என்னப்பா இது.பொண்ணுன்னு ஒண்ணு பிறந்துட்டாலே இதுக்கெல்லாம் தயார் ஆகிடனும்.கொஞ்ச நாளைக்கு கஷ்டமா thaan இருக்கும்.உங்களை pola உங்கள் மகளுக்கும் கஷ்டமா தான் இருக்கும.appuram போக போக பழகிடும்.நீங்க கொஞ்சம் உங்க மனைவி நிலையை நினைச்சு பாருங்க.நீங்களாச்சும் இங்க வேலை பார்க்காரிங்க.அதனாளா கிடைக்குற நேரத்துல magalai நினைச்சு வருந்துவிங்க.aanaa உங்க மனைவி இத்தனை வருஷமும் kudave இருந்த மகளும் கல்யாணம் aagi போன பிறகு நீங்களும் அங்கு இல்லாத நிலையில் எப்படி வருத்தப்படுவார் என்று.
அதனாளா மகளை நினைத்து வருந்தாமல் அவள் சந்தோஷமாக இருக்கிறாள் என்று ஆறுதல் அடையுங்கள்.தானாகவே வருத்தம் மறைந்துவிடும்



நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Uநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Dநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Aநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Yநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Aநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Sநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Uநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Dநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 Hநான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 A
avatar
mh_nisar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 29/11/2010

Postmh_nisar Wed Sep 28, 2011 5:18 pm

அன்புக்குரிய சிறிய தந்தையே. நீங்கள் ஏன் இப்படி வருந்துகிறீர்கள் வுங்கள் மகள் எங்கும் போய் விடவில்லை, வுங்கள் தங்கைஇன் வீட்டில்தான் இருக்கிறாள்.நீங்கள் வுங்கள் தங்கையை சம்மந்தியாக ஆக்கிக்கொண்டவர் வுங்கள் தங்கையும் மருமகனும் வுங்கல்மகளை நல்லபடியாக பார்துக்கொள்வார்கள். நீங்கள் கவலைப்படவேண்டம் . பிரிவு என்பது நிரந்தரமல்ல பிரிவுக்குபிந்தன் அன்பு அதிகரிக்கும்.
இப்படிக்கு வுங்கள் அண்ணனின் மகன்
முகமது நிசார்









Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 28, 2011 5:23 pm

கவலையாதான் இருக்கும் அண்ணா நான் கூட எனது தங்கையின் திருமணத்தன்று மிகவும் வருத்தப்பட்டேன் இனி அவளை நினைத்தவுடன் பார்க்கமுடியாது என்று...........

இதுக்கு மருந்து , மாத்திரை, போல் கவிதை கட்டுரை எல்லாம் எழுதாதீங்க அது இன்னும் சோகத்துக்கு கொண்டு போய் விட்டுரும் ரொம்ப பிசியா வேலை பாருங்க கொஞ்ச நாள்ள சரியா போயிரும் கவலை வேண்டாம் அண்ணா சோகம்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
attacrc
பண்பாளர்

பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Postattacrc Wed Sep 28, 2011 6:07 pm

அன்பு உள்ளங்களே எனக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Sep 28, 2011 6:08 pm

mh_nisar wrote:அன்புக்குரிய சிறிய தந்தையே. நீங்கள் ஏன் இப்படி வருந்துகிறீர்கள் வுங்கள் மகள் எங்கும் போய் விடவில்லை, வுங்கள் தங்கைஇன் வீட்டில்தான் இருக்கிறாள்.நீங்கள் வுங்கள் தங்கையை சம்மந்தியாக ஆக்கிக்கொண்டவர் வுங்கள் தங்கையும் மருமகனும் வுங்கல்மகளை நல்லபடியாக பார்துக்கொள்வார்கள். நீங்கள் கவலைப்படவேண்டம் . பிரிவு என்பது நிரந்தரமல்ல பிரிவுக்குபிந்தன் அன்பு அதிகரிக்கும்.
இப்படிக்கு வுங்கள் அண்ணனின் மகன்
முகமது நிசார்

எவ்வளவு பாசம்....











எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Wed Sep 28, 2011 6:30 pm

அடிபட்ட மனிதனை ஏன் அனைவரும் சேர்ந்து வார்த்தைகளால் காயப்படுத்துகிறீர்கள் என்று தெரியவில்லை.



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 28, 2011 6:39 pm

radharmaa wrote:அடிபட்ட மனிதனை ஏன் அனைவரும் சேர்ந்து வார்த்தைகளால் காயப்படுத்துகிறீர்கள் என்று தெரியவில்லை.

இங்கே யார் யாரை காயபடுத்தியது எதை சொல்ல வரிங்க சோகம்



ஈகரை தமிழ் களஞ்சியம் நான் மகளின் பிரிவை நினைத்து  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Sep 28, 2011 6:42 pm

radharmaa wrote:அடிபட்ட மனிதனை ஏன் அனைவரும் சேர்ந்து வார்த்தைகளால் காயப்படுத்துகிறீர்கள் என்று தெரியவில்லை.

இங்கே யாரும் காயப்படுத்தவில்லையே.... அதிர்ச்சி அதிர்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Wed Sep 28, 2011 6:51 pm

அவருக்கு முடிந்தால் ஆறுதல் சொல்லுங்கள் அதை விட்டு விட்டு ஏன் அவருக்கு புத்தி சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக