புதிய பதிவுகள்
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
by ayyasamy ram Today at 12:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் மகளின் பிரிவை நினைத்து
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- attacrcபண்பாளர்
- பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009
அன்பு நண்பர்களே எனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தேன் முறை மாப்பிள்ளைதான் மகளும் ரொம்பசந்தோசமாக இருக்கிறாள் கல்யாணம் முடிந்த ஒரு வாரத்தில் நான் சவுதி அராபிய வந்து விட்டேன் நான் மகளின் பிரிவை நினைத்து வாடுகிறேன் இரவில் தூங்க முடியவில்லை பகலில் நிம்மதி இல்லை மகளின் குரல் கேட்டால் சந்தோசமாக உள்ளது மகளை பிரிய முடியாமல் தவிக்கும் என் போன்ற பலநன்பர்கள் இருக்கலாம்
என் வேதனையை மகளுக்கு தெரிவிக்க கவிதைகள் இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே
என் வேதனையை மகளுக்கு தெரிவிக்க கவிதைகள் இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே
- attacrcபண்பாளர்
- பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009
அது எனக்கு தெரியும் நான் சொன்னது நான் இங்கு வந்த பின்பு என் மகளின் பிரிவை நினைத்து வாடுவதை தான் சொல்லுகிறேன் உங்களுக்கு பாசம் தெரியாதோ இளமாறன்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மகளின் பிரிவை அவர்களை பெற்ற தாய், தந்தைதான் முழுமையாக உணர முடியும்....அதனால் உங்களுக்குதான் அதன் தாக்கம் அதிகம் இருக்கும் அதனால் நீங்கள் கவிதை எழுதினால் நன்றாக இருக்கும் என்று அவர் கருதுகிறார் அதை விட்டு உங்களுக்கு பாசம் தெரியாதோ என்று அவரை பார்த்து கேட்பது அநாகரிகம், அதனால் தயவுசெய்து இனி இதுபோன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.....attacrc wrote: அது எனக்கு தெரியும் நான் சொன்னது நான் இங்கு வந்த பின்பு என் மகளின் பிரிவை நினைத்து வாடுவதை தான் சொல்லுகிறேன் உங்களுக்கு பாசம் தெரியாதோ இளமாறன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கேட்கிறேன் என்று தப்பாய் நினைக்காதீர்கள் நண்பரே! 2 கேள்விகளுக்கு விடை அளியுங்கள் நீங்கள், அப்புறம் மாறனுக்கு பாசம் இருக்க இல்லையா என்று பேசுவோம் சரியா?
1. நீங்க எவ்வளவுநாளாக சௌதி இல் இருக்கீங்க? உங்க மக கல்யாணம் ஆனதும் தான் முதன் முதலில் சௌதி போறீங்களா?
2. உங்களுக்கே 36 வயது தான் ஆகிறது .... அப்ப உங்க மக வயது என்ன? அவளுக்கு atleast 18 வயதாவது ஆகவேண்டாமா? அப்ப உங்கவயது?....... ... எங்கோ இடிக்கிறதே? விளக்குங்கள் நண்பரே !
நான் கேட்டது தப்பா நு தெரியலை, கேட்டுவிட்டேன், பதில் சொல்லுங்கள்
1. நீங்க எவ்வளவுநாளாக சௌதி இல் இருக்கீங்க? உங்க மக கல்யாணம் ஆனதும் தான் முதன் முதலில் சௌதி போறீங்களா?
2. உங்களுக்கே 36 வயது தான் ஆகிறது .... அப்ப உங்க மக வயது என்ன? அவளுக்கு atleast 18 வயதாவது ஆகவேண்டாமா? அப்ப உங்கவயது?....... ... எங்கோ இடிக்கிறதே? விளக்குங்கள் நண்பரே !
நான் கேட்டது தப்பா நு தெரியலை, கேட்டுவிட்டேன், பதில் சொல்லுங்கள்
- attacrcபண்பாளர்
- பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009
[நண்பரே தவறுக்கு வருந்துகிறேன் எனது பிறந்தநாள் 27 5 1957வருடம் 75 என்பது தப்பு எனக்கு 33 வயதில் திருமணம் செய்தேன் எனக்கு ஒரே மகள்தான் நான் வீட்டுக்கு போன் செய்தால் என் மகள்தான் பேசும் இப்போது என் மகள் குரல் கேட்பதில்லை நான் இந்த தடவை 6 மாதம் ஊரில் இருந்தேன் திருமணம் [/color]முடிந்து 6 வது நாள் வந்து விட்டேன் அதனால் தான் கஷ்டமாக உள்ளது
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிரிவின் வேதனை அனைவருக்குமே இருக்கும்...அதர்க்காக நீங்கள் கவிதை எழுதிதான் சொல்லணும் என்ற அவசியமே இல்லை...
நீங்கள் இவ்வளவு பாசம் வைத்து இருக்கும்போது, உங்கள் மகளும் உங்கள் மீது பாசம் வைத்து இருப்பாங்க...உங்களிடம் பேசமுடியாமல் அவர்களும் தவிப்பார்கள்...
இதை பற்றி யோசித்து வேதனை செஓவதை விட, நீங்கள் அவர்களுக்கு கடிதம் போடுங்கள்....இங்கே உள்ள அனைவருக்குமே உறவுகள் உள்ளது...பாசம், பிரிவு இதன் வலி அனைவருக்குமே தெரியும்...
நீங்கள் இளாவை பார்த்து அப்படி கேட்டது தவறு....இது மாதிரி வார்த்தைகளை தவிர்க்கணும்...அவர் எவ்வளவு அழகாக உங்களுக்கு பதில் சொல்லி இருக்கார்...ஏற்றுக்கொள்ள விருப்பமில்லையெனில் சற்று அமைதியாக இருங்கள்..
உங்கள் வருத்தம் புரிகிறது...அந்த ஆதங்கத்தை இங்கே வெளிப்படுத்துவது தவறு....நன்றி.
நீங்கள் இவ்வளவு பாசம் வைத்து இருக்கும்போது, உங்கள் மகளும் உங்கள் மீது பாசம் வைத்து இருப்பாங்க...உங்களிடம் பேசமுடியாமல் அவர்களும் தவிப்பார்கள்...
இதை பற்றி யோசித்து வேதனை செஓவதை விட, நீங்கள் அவர்களுக்கு கடிதம் போடுங்கள்....இங்கே உள்ள அனைவருக்குமே உறவுகள் உள்ளது...பாசம், பிரிவு இதன் வலி அனைவருக்குமே தெரியும்...
நீங்கள் இளாவை பார்த்து அப்படி கேட்டது தவறு....இது மாதிரி வார்த்தைகளை தவிர்க்கணும்...அவர் எவ்வளவு அழகாக உங்களுக்கு பதில் சொல்லி இருக்கார்...ஏற்றுக்கொள்ள விருப்பமில்லையெனில் சற்று அமைதியாக இருங்கள்..
உங்கள் வருத்தம் புரிகிறது...அந்த ஆதங்கத்தை இங்கே வெளிப்படுத்துவது தவறு....நன்றி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
attacrc wrote:[நண்பரே தவறுக்கு வருந்துகிறேன் எனது பிறந்தநாள் 27 5 1957வருடம் 75 என்பது தப்பு எனக்கு 33 வயதில் திருமணம் செய்தேன் எனக்கு ஒரே மகள்தான் நான் வீட்டுக்கு போன் செய்தால் என் மகள்தான் பேசும் இப்போது என் மகள் குரல் கேட்பதில்லை நான் இந்த தடவை 6 மாதம் ஊரில் இருந்தேன் திருமணம் [/color]முடிந்து 6 வது நாள் வந்து விட்டேன் அதனால் தான் கஷ்டமாக உள்ளது
அடடா.... typing எண்களை மாற்றி போட்டு விட்டீர்களா, அதுதான், நான் குழம்பிட்டேன் நண்பரே சரி இப்ப சொல்கிறேன், எனக்கு கவிதை வடிக்க தெரியாது , ஆனால் மனதை படிக்கத்தெரியும் மகள் என்பவள் எப்பவுமே அடுத்த வீட்டு சொத்து, ஹிந்தி இல் சொல்வார்கள், "லடுகி பாராயோங்கா அமானத் ஹை " என்று அதாவது, பெண்கள் அடுத்ட்டவரின் சொத்து என்று அர்த்தம். எப்படி உங்க மனைவியை யாரோ பெற்று நல்ல படி வளர்த்து உங்களுக்கு தாரை வார்க்கிறார்களோ, அது போல் நீங்களும் பெண்ணை பெற்று நல்லா வளர்த்து, ஒருவன் கை இல் கொடுக்கணும் . இதை ஒவ்வொரு பெண்ணை பெற்றவரும் செவ்வனே செய்யனும். நம் மனைவி வந்த நாள் நாம் எவ்வளவு சந்தோஷப் பட்டிருப்போமோ அவ்வளவு சந்தோசகம் நம் மாப்பிள்ளை பெறுவான் இன்று என்று நீங்கள் உணரவேண்டும் , அதற்க்கு சந்தோசப்படவேண்டும்.
கண்டிப்பாக மன வருத்தம் இருக்கும் தான், ஆனால் உங்கள் பெண்ணை நினைத்து பாருங்கள் , நீங்க வருத்தப்பட்டால் அவ சந்தோசப்படுவாளா ? அவளால் அங்கு நிம்மதியாக இருக்க முடியுமா? அவள் சுக வாழ்வு உங்களால் , உங்கள் எண்ணங்களால் தடை படலாமா? ஒருவேளை உங்க்ள் வருத்தத்தை பார்த்து அவள் தான் திருமணம் செய்து கொண்டதே தவறோ என்று நினைத்தால்?. யோசிக்கவே விபரிதமாக இருக்கே ?
எனவே, அப்ப அப்ப ஃபோன் இல் பேசுங்கள், அவளுக்கு தைரியம் சொல்லுங்கள். நல்ல மகளை பெற்று வளர்த்து நல்லவர் கை இல் ஒப்படைத்தர்க்கு ஆண்டவனுக்கு நன்றி கூறுங்கள் , அவள் நாள் வாழ்வுக்காக பிரார்த்தனை செய்யுங்கள், மனம் ஆறுதல் அடையும்.
உங்கள் மனைவி நிலை யை சற்று யோசித்து பாருங்கள், அவங்களுக்கு இன்னும் மகளிடம் நெருக்கம் அதிகம் இருக்குமே? எனவே, நீங்கள் கணவன் மனைவி இருவரும் பரஸ்பரம் பேசி உங்கள் கவலையை குறைக்க பாருங்கள். இந்த கால கட்டம் எல்லோருக்கும் வருவது தான், அதை எதிர்கொள்ளும் மன பக்குவத்தை நாம் தான் வளர்த்துக் கொள்ளனும் நண்பரே !
ஏதோ எனக்கு தெரிந்த தை கூறினேன் நன்றி
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
அருமை அக்கா...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|