ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு குட்டிக் கவிதைகள்.

+3
kitcha
balakarthik
rameshnaga
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இரண்டு குட்டிக் கவிதைகள். Empty இரண்டு குட்டிக் கவிதைகள்.

Post by rameshnaga Tue Sep 27, 2011 5:49 pm

கோவில் உண்டியலில்
கை...கால்..முகம்...பிரதிமைகளினூடே
கிடைத்தது....கொஞ்சம் முடியுள்ள
ஒரு பொட்டலம்.

எவனாவது ஒரு
வழுக்கை மண்டைக் காரனின்
பிரார்த்தனையாய் இருக்கலாம்.

ரொம்பவும் கஷ்டம்தான்....
கடவுளாயிருப்பதும்.
****************************
ஜன நாயகம்
**********
அமைதியாகத்தான் ...
போய்க் கொண்டிருந்தது ஆறு.
அதை யாரோ சிலர்...
கல்லெறிந்து...
காயப்படுத்திக் கொண்டே இருக்க...
சிதறும் தன் கண்ணீர்த் துளிகளைக்
கண்டு வெகுண்டபடி...
ஊருக்குள் நுழைந்துவிட்டது ஆறு....
தன் கிளை நதிகளையும் சேர்த்துக்கொண்டபடி.

அதன் பிறகு..
அதைக் கட்டுப்படுத்த
யாராலும் முடியவில்லை.
***************************************
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இரண்டு குட்டிக் கவிதைகள். Empty Re: இரண்டு குட்டிக் கவிதைகள்.

Post by balakarthik Tue Sep 27, 2011 5:55 pm

இரண்டு குட்டிகளும் அருமயோ அருமை சூப்பருங்க சூப்பருங்க

அதுசரி அந்த முடிக்காணிக்கை உங்களோடதா


ஈகரை தமிழ் களஞ்சியம் இரண்டு குட்டிக் கவிதைகள். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இரண்டு குட்டிக் கவிதைகள். Empty Re: இரண்டு குட்டிக் கவிதைகள்.

Post by kitcha Tue Sep 27, 2011 5:59 pm

ஜன நாயகம்
**********
அமைதியாகத்தான் ...
போய்க் கொண்டிருந்தது ஆறு.
அதை யாரோ சிலர்...
கல்லெறிந்து...
காயப்படுத்திக் கொண்டே இருக்க...
சிதறும் தன் கண்ணீர்த் துளிகளைக்
கண்டு வெகுண்டபடி...
ஊருக்குள் நுழைந்துவிட்டது ஆறு....
தன் கிளை நதிகளையும் சேர்த்துக்கொண்டபடி.

அதன் பிறகு..
அதைக் கட்டுப்படுத்த
யாராலும் முடியவில்லை.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை அழகாக சொல்லி உள்ளீர்கள் இரண்டு குட்டிக் கவிதைகள். 224747944 இரண்டு குட்டிக் கவிதைகள். 2825183110


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இரண்டு குட்டிக் கவிதைகள். Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

இரண்டு குட்டிக் கவிதைகள். Empty Re: இரண்டு குட்டிக் கவிதைகள்.

Post by rameshnaga Tue Sep 27, 2011 6:00 pm

ரொம்பவும் நன்றி! பாலாகார்த்திக்.
அந்த முடி என்னோடதில்லை. ...ஆனால்..அந்தக் கடவுள்...உங்களுக்கு
ஆக்ஷேபணை இல்லேன்னா நானா இருக்கவா? பாலாகார்த்திக்.



Last edited by rameshnaga on Tue Sep 27, 2011 6:06 pm; edited 1 time in total
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இரண்டு குட்டிக் கவிதைகள். Empty Re: இரண்டு குட்டிக் கவிதைகள்.

Post by rameshnaga Tue Sep 27, 2011 6:01 pm

kitcha wrote:
ஜன நாயகம்
**********
அமைதியாகத்தான் ...
போய்க் கொண்டிருந்தது ஆறு.
அதை யாரோ சிலர்...
கல்லெறிந்து...
காயப்படுத்திக் கொண்டே இருக்க...
சிதறும் தன் கண்ணீர்த் துளிகளைக்
கண்டு வெகுண்டபடி...
ஊருக்குள் நுழைந்துவிட்டது ஆறு....
தன் கிளை நதிகளையும் சேர்த்துக்கொண்டபடி.

அதன் பிறகு..
அதைக் கட்டுப்படுத்த
யாராலும் முடியவில்லை.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை அழகாக சொல்லி உள்ளீர்கள் இரண்டு குட்டிக் கவிதைகள். 224747944 இரண்டு குட்டிக் கவிதைகள். 2825183110

ரொம்பவும் நன்றி! கிச்சா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இரண்டு குட்டிக் கவிதைகள். Empty Re: இரண்டு குட்டிக் கவிதைகள்.

Post by dsudhanandan Tue Sep 27, 2011 6:10 pm

ஒன்று சிரிக்கவும் மற்றது சிந்திக்கவும் வைத்தது... சூப்பருங்க


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

இரண்டு குட்டிக் கவிதைகள். Empty Re: இரண்டு குட்டிக் கவிதைகள்.

Post by rameshnaga Tue Sep 27, 2011 6:11 pm

ரொம்பவும் நன்றி!த.சுதானந்தன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இரண்டு குட்டிக் கவிதைகள். Empty Re: இரண்டு குட்டிக் கவிதைகள்.

Post by balakarthik Tue Sep 27, 2011 6:12 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! பாலாகார்த்திக்.
அந்த முடி என்னோடதில்லை. ...ஆனால்..அந்தக் கடவுள்...உங்களுக்கு
ஆக்ஷேபணை இல்லேன்னா நானா இருக்கவா? பாலாகார்த்திக்.


நானா படேகர் இப்போ இந்தில பிசியா இருக்காராம் வேற யாராவது தமிழ் ஆளா சொல்லுங்க சார்


ஈகரை தமிழ் களஞ்சியம் இரண்டு குட்டிக் கவிதைகள். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இரண்டு குட்டிக் கவிதைகள். Empty Re: இரண்டு குட்டிக் கவிதைகள்.

Post by rameshnaga Tue Sep 27, 2011 6:17 pm

சாமீ! கொடுமை தாங்கலியே! என்னை மட்டுமாவது காப்பாத்துடா....
ஆண்டவா...ஆஆஆஆஆ ஆ ஆ ஆஆஆ ஆஆஆ...................
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இரண்டு குட்டிக் கவிதைகள். Empty Re: இரண்டு குட்டிக் கவிதைகள்.

Post by சிவா Tue Sep 27, 2011 6:17 pm

இரு கவிதைகளுமே அருமை!


இரண்டு குட்டிக் கவிதைகள். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இரண்டு குட்டிக் கவிதைகள். Empty Re: இரண்டு குட்டிக் கவிதைகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum