புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_m10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10 
63 Posts - 41%
heezulia
இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_m10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10 
46 Posts - 30%
Dr.S.Soundarapandian
இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_m10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_m10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_m10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_m10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_m10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_m10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10 
314 Posts - 50%
heezulia
இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_m10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10 
193 Posts - 31%
Dr.S.Soundarapandian
இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_m10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_m10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_m10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10 
21 Posts - 3%
prajai
இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_m10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_m10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_m10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_m10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_m10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு குட்டிக் கவிதைகள்.


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Sep 27, 2011 5:49 pm

கோவில் உண்டியலில்
கை...கால்..முகம்...பிரதிமைகளினூடே
கிடைத்தது....கொஞ்சம் முடியுள்ள
ஒரு பொட்டலம்.

எவனாவது ஒரு
வழுக்கை மண்டைக் காரனின்
பிரார்த்தனையாய் இருக்கலாம்.

ரொம்பவும் கஷ்டம்தான்....
கடவுளாயிருப்பதும்.
****************************
ஜன நாயகம்
**********
அமைதியாகத்தான் ...
போய்க் கொண்டிருந்தது ஆறு.
அதை யாரோ சிலர்...
கல்லெறிந்து...
காயப்படுத்திக் கொண்டே இருக்க...
சிதறும் தன் கண்ணீர்த் துளிகளைக்
கண்டு வெகுண்டபடி...
ஊருக்குள் நுழைந்துவிட்டது ஆறு....
தன் கிளை நதிகளையும் சேர்த்துக்கொண்டபடி.

அதன் பிறகு..
அதைக் கட்டுப்படுத்த
யாராலும் முடியவில்லை.
***************************************

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 27, 2011 5:55 pm

இரண்டு குட்டிகளும் அருமயோ அருமை சூப்பருங்க சூப்பருங்க

அதுசரி அந்த முடிக்காணிக்கை உங்களோடதா



ஈகரை தமிழ் களஞ்சியம் இரண்டு குட்டிக் கவிதைகள். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 27, 2011 5:59 pm

ஜன நாயகம்
**********
அமைதியாகத்தான் ...
போய்க் கொண்டிருந்தது ஆறு.
அதை யாரோ சிலர்...
கல்லெறிந்து...
காயப்படுத்திக் கொண்டே இருக்க...
சிதறும் தன் கண்ணீர்த் துளிகளைக்
கண்டு வெகுண்டபடி...
ஊருக்குள் நுழைந்துவிட்டது ஆறு....
தன் கிளை நதிகளையும் சேர்த்துக்கொண்டபடி.

அதன் பிறகு..
அதைக் கட்டுப்படுத்த
யாராலும் முடியவில்லை.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை அழகாக சொல்லி உள்ளீர்கள் இரண்டு குட்டிக் கவிதைகள். 224747944 இரண்டு குட்டிக் கவிதைகள். 2825183110



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இரண்டு குட்டிக் கவிதைகள். Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Sep 27, 2011 6:00 pm

ரொம்பவும் நன்றி! பாலாகார்த்திக்.
அந்த முடி என்னோடதில்லை. ...ஆனால்..அந்தக் கடவுள்...உங்களுக்கு
ஆக்ஷேபணை இல்லேன்னா நானா இருக்கவா? பாலாகார்த்திக்.



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Sep 27, 2011 6:01 pm

kitcha wrote:
ஜன நாயகம்
**********
அமைதியாகத்தான் ...
போய்க் கொண்டிருந்தது ஆறு.
அதை யாரோ சிலர்...
கல்லெறிந்து...
காயப்படுத்திக் கொண்டே இருக்க...
சிதறும் தன் கண்ணீர்த் துளிகளைக்
கண்டு வெகுண்டபடி...
ஊருக்குள் நுழைந்துவிட்டது ஆறு....
தன் கிளை நதிகளையும் சேர்த்துக்கொண்டபடி.

அதன் பிறகு..
அதைக் கட்டுப்படுத்த
யாராலும் முடியவில்லை.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை அழகாக சொல்லி உள்ளீர்கள் இரண்டு குட்டிக் கவிதைகள். 224747944 இரண்டு குட்டிக் கவிதைகள். 2825183110

ரொம்பவும் நன்றி! கிச்சா.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Sep 27, 2011 6:10 pm

ஒன்று சிரிக்கவும் மற்றது சிந்திக்கவும் வைத்தது... சூப்பருங்க



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Sep 27, 2011 6:11 pm

ரொம்பவும் நன்றி!த.சுதானந்தன்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 27, 2011 6:12 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! பாலாகார்த்திக்.
அந்த முடி என்னோடதில்லை. ...ஆனால்..அந்தக் கடவுள்...உங்களுக்கு
ஆக்ஷேபணை இல்லேன்னா நானா இருக்கவா? பாலாகார்த்திக்.


நானா படேகர் இப்போ இந்தில பிசியா இருக்காராம் வேற யாராவது தமிழ் ஆளா சொல்லுங்க சார்



ஈகரை தமிழ் களஞ்சியம் இரண்டு குட்டிக் கவிதைகள். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Sep 27, 2011 6:17 pm

சாமீ! கொடுமை தாங்கலியே! என்னை மட்டுமாவது காப்பாத்துடா....
ஆண்டவா...ஆஆஆஆஆ ஆ ஆ ஆஆஆ ஆஆஆ...................

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 27, 2011 6:17 pm

இரு கவிதைகளுமே அருமை!



இரண்டு குட்டிக் கவிதைகள். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக