புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_m10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10 
22 Posts - 54%
ayyasamy ram
இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_m10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10 
18 Posts - 44%
mini
இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_m10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_m10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10 
375 Posts - 58%
heezulia
இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_m10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10 
220 Posts - 34%
mohamed nizamudeen
இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_m10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10 
19 Posts - 3%
prajai
இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_m10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_m10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10 
5 Posts - 1%
mini
இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_m10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_m10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_m10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10 
3 Posts - 0%
Saravananj
இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_m10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_m10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு குட்டிக் கவிதைகள்.


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Sep 27, 2011 5:49 pm

கோவில் உண்டியலில்
கை...கால்..முகம்...பிரதிமைகளினூடே
கிடைத்தது....கொஞ்சம் முடியுள்ள
ஒரு பொட்டலம்.

எவனாவது ஒரு
வழுக்கை மண்டைக் காரனின்
பிரார்த்தனையாய் இருக்கலாம்.

ரொம்பவும் கஷ்டம்தான்....
கடவுளாயிருப்பதும்.
****************************
ஜன நாயகம்
**********
அமைதியாகத்தான் ...
போய்க் கொண்டிருந்தது ஆறு.
அதை யாரோ சிலர்...
கல்லெறிந்து...
காயப்படுத்திக் கொண்டே இருக்க...
சிதறும் தன் கண்ணீர்த் துளிகளைக்
கண்டு வெகுண்டபடி...
ஊருக்குள் நுழைந்துவிட்டது ஆறு....
தன் கிளை நதிகளையும் சேர்த்துக்கொண்டபடி.

அதன் பிறகு..
அதைக் கட்டுப்படுத்த
யாராலும் முடியவில்லை.
***************************************

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 27, 2011 5:55 pm

இரண்டு குட்டிகளும் அருமயோ அருமை சூப்பருங்க சூப்பருங்க

அதுசரி அந்த முடிக்காணிக்கை உங்களோடதா



ஈகரை தமிழ் களஞ்சியம் இரண்டு குட்டிக் கவிதைகள். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 27, 2011 5:59 pm

ஜன நாயகம்
**********
அமைதியாகத்தான் ...
போய்க் கொண்டிருந்தது ஆறு.
அதை யாரோ சிலர்...
கல்லெறிந்து...
காயப்படுத்திக் கொண்டே இருக்க...
சிதறும் தன் கண்ணீர்த் துளிகளைக்
கண்டு வெகுண்டபடி...
ஊருக்குள் நுழைந்துவிட்டது ஆறு....
தன் கிளை நதிகளையும் சேர்த்துக்கொண்டபடி.

அதன் பிறகு..
அதைக் கட்டுப்படுத்த
யாராலும் முடியவில்லை.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை அழகாக சொல்லி உள்ளீர்கள் இரண்டு குட்டிக் கவிதைகள். 224747944 இரண்டு குட்டிக் கவிதைகள். 2825183110



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இரண்டு குட்டிக் கவிதைகள். Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Sep 27, 2011 6:00 pm

ரொம்பவும் நன்றி! பாலாகார்த்திக்.
அந்த முடி என்னோடதில்லை. ...ஆனால்..அந்தக் கடவுள்...உங்களுக்கு
ஆக்ஷேபணை இல்லேன்னா நானா இருக்கவா? பாலாகார்த்திக்.



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Sep 27, 2011 6:01 pm

kitcha wrote:
ஜன நாயகம்
**********
அமைதியாகத்தான் ...
போய்க் கொண்டிருந்தது ஆறு.
அதை யாரோ சிலர்...
கல்லெறிந்து...
காயப்படுத்திக் கொண்டே இருக்க...
சிதறும் தன் கண்ணீர்த் துளிகளைக்
கண்டு வெகுண்டபடி...
ஊருக்குள் நுழைந்துவிட்டது ஆறு....
தன் கிளை நதிகளையும் சேர்த்துக்கொண்டபடி.

அதன் பிறகு..
அதைக் கட்டுப்படுத்த
யாராலும் முடியவில்லை.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை அழகாக சொல்லி உள்ளீர்கள் இரண்டு குட்டிக் கவிதைகள். 224747944 இரண்டு குட்டிக் கவிதைகள். 2825183110

ரொம்பவும் நன்றி! கிச்சா.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Sep 27, 2011 6:10 pm

ஒன்று சிரிக்கவும் மற்றது சிந்திக்கவும் வைத்தது... சூப்பருங்க



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Sep 27, 2011 6:11 pm

ரொம்பவும் நன்றி!த.சுதானந்தன்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 27, 2011 6:12 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! பாலாகார்த்திக்.
அந்த முடி என்னோடதில்லை. ...ஆனால்..அந்தக் கடவுள்...உங்களுக்கு
ஆக்ஷேபணை இல்லேன்னா நானா இருக்கவா? பாலாகார்த்திக்.


நானா படேகர் இப்போ இந்தில பிசியா இருக்காராம் வேற யாராவது தமிழ் ஆளா சொல்லுங்க சார்



ஈகரை தமிழ் களஞ்சியம் இரண்டு குட்டிக் கவிதைகள். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Sep 27, 2011 6:17 pm

சாமீ! கொடுமை தாங்கலியே! என்னை மட்டுமாவது காப்பாத்துடா....
ஆண்டவா...ஆஆஆஆஆ ஆ ஆ ஆஆஆ ஆஆஆ...................

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 27, 2011 6:17 pm

இரு கவிதைகளுமே அருமை!



இரண்டு குட்டிக் கவிதைகள். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக