புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_m10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10 
30 Posts - 54%
heezulia
இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_m10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_m10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_m10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_m10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10 
30 Posts - 54%
heezulia
இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_m10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_m10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_m10இரண்டு குட்டிக் கவிதைகள். Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு குட்டிக் கவிதைகள்.


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Sep 27, 2011 5:49 pm

கோவில் உண்டியலில்
கை...கால்..முகம்...பிரதிமைகளினூடே
கிடைத்தது....கொஞ்சம் முடியுள்ள
ஒரு பொட்டலம்.

எவனாவது ஒரு
வழுக்கை மண்டைக் காரனின்
பிரார்த்தனையாய் இருக்கலாம்.

ரொம்பவும் கஷ்டம்தான்....
கடவுளாயிருப்பதும்.
****************************
ஜன நாயகம்
**********
அமைதியாகத்தான் ...
போய்க் கொண்டிருந்தது ஆறு.
அதை யாரோ சிலர்...
கல்லெறிந்து...
காயப்படுத்திக் கொண்டே இருக்க...
சிதறும் தன் கண்ணீர்த் துளிகளைக்
கண்டு வெகுண்டபடி...
ஊருக்குள் நுழைந்துவிட்டது ஆறு....
தன் கிளை நதிகளையும் சேர்த்துக்கொண்டபடி.

அதன் பிறகு..
அதைக் கட்டுப்படுத்த
யாராலும் முடியவில்லை.
***************************************

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 27, 2011 5:55 pm

இரண்டு குட்டிகளும் அருமயோ அருமை சூப்பருங்க சூப்பருங்க

அதுசரி அந்த முடிக்காணிக்கை உங்களோடதா



ஈகரை தமிழ் களஞ்சியம் இரண்டு குட்டிக் கவிதைகள். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 27, 2011 5:59 pm

ஜன நாயகம்
**********
அமைதியாகத்தான் ...
போய்க் கொண்டிருந்தது ஆறு.
அதை யாரோ சிலர்...
கல்லெறிந்து...
காயப்படுத்திக் கொண்டே இருக்க...
சிதறும் தன் கண்ணீர்த் துளிகளைக்
கண்டு வெகுண்டபடி...
ஊருக்குள் நுழைந்துவிட்டது ஆறு....
தன் கிளை நதிகளையும் சேர்த்துக்கொண்டபடி.

அதன் பிறகு..
அதைக் கட்டுப்படுத்த
யாராலும் முடியவில்லை.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை அழகாக சொல்லி உள்ளீர்கள் இரண்டு குட்டிக் கவிதைகள். 224747944 இரண்டு குட்டிக் கவிதைகள். 2825183110



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இரண்டு குட்டிக் கவிதைகள். Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Sep 27, 2011 6:00 pm

ரொம்பவும் நன்றி! பாலாகார்த்திக்.
அந்த முடி என்னோடதில்லை. ...ஆனால்..அந்தக் கடவுள்...உங்களுக்கு
ஆக்ஷேபணை இல்லேன்னா நானா இருக்கவா? பாலாகார்த்திக்.



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Sep 27, 2011 6:01 pm

kitcha wrote:
ஜன நாயகம்
**********
அமைதியாகத்தான் ...
போய்க் கொண்டிருந்தது ஆறு.
அதை யாரோ சிலர்...
கல்லெறிந்து...
காயப்படுத்திக் கொண்டே இருக்க...
சிதறும் தன் கண்ணீர்த் துளிகளைக்
கண்டு வெகுண்டபடி...
ஊருக்குள் நுழைந்துவிட்டது ஆறு....
தன் கிளை நதிகளையும் சேர்த்துக்கொண்டபடி.

அதன் பிறகு..
அதைக் கட்டுப்படுத்த
யாராலும் முடியவில்லை.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை அழகாக சொல்லி உள்ளீர்கள் இரண்டு குட்டிக் கவிதைகள். 224747944 இரண்டு குட்டிக் கவிதைகள். 2825183110

ரொம்பவும் நன்றி! கிச்சா.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Sep 27, 2011 6:10 pm

ஒன்று சிரிக்கவும் மற்றது சிந்திக்கவும் வைத்தது... சூப்பருங்க



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Sep 27, 2011 6:11 pm

ரொம்பவும் நன்றி!த.சுதானந்தன்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 27, 2011 6:12 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! பாலாகார்த்திக்.
அந்த முடி என்னோடதில்லை. ...ஆனால்..அந்தக் கடவுள்...உங்களுக்கு
ஆக்ஷேபணை இல்லேன்னா நானா இருக்கவா? பாலாகார்த்திக்.


நானா படேகர் இப்போ இந்தில பிசியா இருக்காராம் வேற யாராவது தமிழ் ஆளா சொல்லுங்க சார்



ஈகரை தமிழ் களஞ்சியம் இரண்டு குட்டிக் கவிதைகள். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Sep 27, 2011 6:17 pm

சாமீ! கொடுமை தாங்கலியே! என்னை மட்டுமாவது காப்பாத்துடா....
ஆண்டவா...ஆஆஆஆஆ ஆ ஆ ஆஆஆ ஆஆஆ...................

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 27, 2011 6:17 pm

இரு கவிதைகளுமே அருமை!



இரண்டு குட்டிக் கவிதைகள். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக