Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மும்பையில் கைக்குழந்தையுடன் பிச்சை கேட்ட பெண்ணுக்கு ரூ.5000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்!
+3
Manik
dsudhanandan
ரேவதி
7 posters
Page 1 of 1
மும்பையில் கைக்குழந்தையுடன் பிச்சை கேட்ட பெண்ணுக்கு ரூ.5000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்!
இந்நிலையில் மும்பையின் அந்தேரி பகுதியில் சிக்னலுக்காக பாரிஸ் ஹில்டன் கார் நின்று கொண்டிருந்தது. அப்போது கைக்குழந்தையுடன் ஒரு பெண், ஹில்டனின் கார் கண்ணாடியை தட்டி பிச்சை கேட்டுள்ளார். உடனே ஹில்டன் 100 டாலரை கொடுத்துள்ளார். 100 டாலர் என்பது கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ரூ.5000 ஆகும். இந்தியாவில் உள்ள வறுமை நிலையை பற்றி தனது டுவிட்டரில், இந்தியா மிகவும் அழகான நாடு. ஆனால் சில பகுதிகள் வறுமைக் கொடுமை உள்ளது. தெருவில் படுத்துத் தூங்கும் குழந்தைகளைப் பார்த்து என் இதயம் உடைந்துவிட்டது என்று மிகவும் வேதனைபட்டுள்ளார். மேலும் பாலிவுட்டில் இருந்து நடிக்க இரண்டு ஆஃபர்கள் வந்துள்ளதாகவும், வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் இந்தியிலும் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.
தினமலர்
Last edited by ரேவதி on Tue Sep 27, 2011 4:10 pm; edited 3 times in total
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: மும்பையில் கைக்குழந்தையுடன் பிச்சை கேட்ட பெண்ணுக்கு ரூ.5000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்!
ரேவதி wrote: தன்னுடைய பிசினஸ் விஷயமா மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஹாலிவுட் நடிகை பாரிஸ் ஹில்டன், மும்பை சிக்னலில் தன்னிடம் பிச்சை கேட்ட பெண்ணுக்கு 100 டாலர் (இந்திய ரூபாயில் 5000) கொடுத்தார். ஹாலிவுட் நடிகையாக இருப்பவர் பாரிஸ் ஹில்டன். கோடீஸ்வரியான இவர், தனியாக அலங்கார பொருட்கள் உள்ளிட்ட பல தொழில்களில் செய்து வருகிறார். இந்தியாவில் தனது பொருட்களை பிரபலப்படுத்து நோக்கோடு மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
இந்நிலையில் மும்பையின் அந்தேரி பகுதியில் சிக்னலுக்காக பாரிஸ் ஹில்டன் கார் நின்று கொண்டிருந்தது. அப்போது கைக்குழந்தையுடன் ஒரு பெண், ஹில்டனின் கார் கண்ணாடியை தட்டி பிச்சை கேட்டுள்ளார். உடனே ஹில்டன் 100 டாலரை கொடுத்துள்ளார். 100 டாலர் என்பது கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ரூ.5000 ஆகும். இந்தியாவில் உள்ள வறுமை நிலையை பற்றி தனது டுவிட்டரில், இந்தியா மிகவும் அழகான நாடு. ஆனால் சில பகுதிகள் வறுமைக் கொடுமை உள்ளது. தெருவில் படுத்துத் தூங்கும் குழந்தைகளைப் பார்த்து என் இதயம் உடைந்துவிட்டது என்று மிகவும் வேதனைபட்டுள்ளார். மேலும் பாலிவுட்டில் இருந்து நடிக்க இரண்டு ஆஃபர்கள் வந்துள்ளதாகவும், வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் இந்தியிலும் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.
தினமலர்
அந்த டாலர்-ஐ அந்த பெண் எக்ஸ்சேஞ்ச் செய்தாரா?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: மும்பையில் கைக்குழந்தையுடன் பிச்சை கேட்ட பெண்ணுக்கு ரூ.5000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்!
மதுரைப்பக்கம்லாம் வரமாட்டாங்களா இந்த அம்மா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: மும்பையில் கைக்குழந்தையுடன் பிச்சை கேட்ட பெண்ணுக்கு ரூ.5000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்!
அதுசரி அவர் 5000 கொடுத்ததை யார் போட்டோ எடுத்து இருப்பார்கள்......
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: மும்பையில் கைக்குழந்தையுடன் பிச்சை கேட்ட பெண்ணுக்கு ரூ.5000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்!
Manik wrote:மதுரைப்பக்கம்லாம் வரமாட்டாங்களா இந்த அம்மா
நீ இருக்குறது தெரிஞ்ச பிறகும் அவங்க அங்க வருவாங்களா பாஸ் !!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: மும்பையில் கைக்குழந்தையுடன் பிச்சை கேட்ட பெண்ணுக்கு ரூ.5000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்!
டிராபிக் சிக்னலில் பணம் கொடுத்ததை அந்த இடத்தில் வந்து யார் போட்டோ எடுத்து இருப்பாங்க..... புகழை வாங்கிக்கொள்ள அவர்களே செய்யும் செயல்....
இருந்தும் 100 டாலர் கொடுத்தது சந்தோஷம் தான்....
இருந்தும் 100 டாலர் கொடுத்தது சந்தோஷம் தான்....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: மும்பையில் கைக்குழந்தையுடன் பிச்சை கேட்ட பெண்ணுக்கு ரூ.5000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்!
அவர் 5000 கொடுத்து அதை 5000000 முறை சொல்லி காமிப்பார்.......உமா wrote:டிராபிக் சிக்னலில் பணம் கொடுத்ததை அந்த இடத்தில் வந்து யார் போட்டோ எடுத்து இருப்பாங்க..... புகழை வாங்கிக்கொள்ள அவர்களே செய்யும் செயல்....
இருந்தும் 100 டாலர் கொடுத்தது சந்தோஷம் தான்....
நம் நாட்டின் மனம் எப்படியெல்லாம் போகுது
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: மும்பையில் கைக்குழந்தையுடன் பிச்சை கேட்ட பெண்ணுக்கு ரூ.5000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்!
ரபீக் wrote:Manik wrote:மதுரைப்பக்கம்லாம் வரமாட்டாங்களா இந்த அம்மா
நீ இருக்குறது தெரிஞ்ச பிறகும் அவங்க அங்க வருவாங்களா பாஸ் !!!
அதான் வர்ர வழியிலேயே நீ அவங்கள மடக்கிருவியே அதான் பயந்துட்டு வராம இருந்திருப்பாங்க
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: மும்பையில் கைக்குழந்தையுடன் பிச்சை கேட்ட பெண்ணுக்கு ரூ.5000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்!
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மும்பையில் கைக்குழந்தையுடன் பிச்சை கேட்ட பெண்ணுக்கு ரூ.5000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்!
எப்படி எல்லாம் விளம்பரம் தேடிக்கிறாங்கப்பா
இருந்தாலும் அவர் செய்த உதவி அந்த ஏழை பெண்ணுக்கு சரியான முறையில் பயன் அளித்து இருந்தால் நண்மைதான்
இருந்தாலும் அவர் செய்த உதவி அந்த ஏழை பெண்ணுக்கு சரியான முறையில் பயன் அளித்து இருந்தால் நண்மைதான்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Similar topics
» தட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்..! பிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை
» ரா ஒன் படத்துக்காக மும்பையில் மூன்று மணிநேரம் நடித்துக் கொடுத்த ரஜினி!
» புகைப்படம் எடுத்த போது பெண்ணுக்கு சரமாரியாக முத்தம் கொடுத்த குரங்கு
» 'லிங்கா படம் பார்க்கணும்..' லீவ் லெட்டர் கொடுத்த தனுஷ்.. பதிலுக்கு லிங்கா டிக்கெட் கேட்ட இயக்குநர்!
» தமிழகத்திற்கு கேட்ட நிதியை தரவில்லை , கேட்ட மின்சாரம் கொடுக்கவில்லை
» ரா ஒன் படத்துக்காக மும்பையில் மூன்று மணிநேரம் நடித்துக் கொடுத்த ரஜினி!
» புகைப்படம் எடுத்த போது பெண்ணுக்கு சரமாரியாக முத்தம் கொடுத்த குரங்கு
» 'லிங்கா படம் பார்க்கணும்..' லீவ் லெட்டர் கொடுத்த தனுஷ்.. பதிலுக்கு லிங்கா டிக்கெட் கேட்ட இயக்குநர்!
» தமிழகத்திற்கு கேட்ட நிதியை தரவில்லை , கேட்ட மின்சாரம் கொடுக்கவில்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|