புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பில்டிங் ஸ்ட்ராங்… ‘பேஸ்மெண்ட்’ படு மோசம்!
Page 1 of 1 •
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
சென்னையின் மல்டிப்ளெக்ஸ்கள், புதிய ஐந்து நட்சத்திர ஹோட்டல்களைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருந்தாலும், உள்ளே ஒருமுறை போய் வரும் சாமானியர்கள் நிச்சயம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக வேண்டியுள்ளது.
காரணம் இவற்றின் பிரமாண்டங்களோ, பிடுங்கப்படும் அதிகபட்ச கட்டணங்களோ இல்லை. பூமியைக் குடைந்து குடைந்து அங்கே உருவாக்கப்பட்டிருக்கும் பாதாள வாகன நிறுத்துமிடங்கள்.
முன்பெல்லாம் அதிகபட்சம் தரைக்குக் கீழே ஒரு தளம் அமைக்கப்பட்டு அங்கே வாகனங்கள் நிறுத்த இடவசதி செய்திருப்பார்கள். அடையாறு பார்க், தாஜ், லீ மெரிடியன் போன்றவற்றில் இப்படித்தான் உள்ளன.
ஆனால் இப்போது அமையும் பெரும் கட்டடங்களில் அதிகபட்சம் 5 தளங்கள் அதளபாதாளத்திலேயே அமைக்கப்படுகின்றன. இவை அனைத்துமே வாகனங்கள் நிறுத்துவதற்காகவாம். அவ்வளவு முன்யோசனையாம். இன்னும் கொஞ்ச நாளில் ஒரு கட்டடத்தின் பாதாள பார்க்கிங், அடுத்த கட்டட பாதாள வாசலில் போய் முடியுமோ என்னவோ!
இங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு வருவதற்குள் நாம் படும் பாடு இருக்கிறதே… இங்கே வாகனங்களை ஒழுங்கு செய்ய பணிக்கப்பட்டுள்ள செக்யூரிட்டிகளுக்கு ஏதோ ‘அண்டர்வேல்டு டான்’ என்ற நினைப்பு. படுத்துகிறார்கள் (பேஸ்மெண்டில் இருப்பதால் நிஜமாகவே அப்படி ஒரு நினைப்பிருக்குமோ!!)
இந்த கொடுமை ஒருபக்கமிருக்கட்டும்…. எந்த அளவு இவை பாதுகாப்பானவை என்ற கேள்விக்கான பதில்தான் கொடூரமானது. ஹயாத் ரீஜென்ஸி, அம்பா மால் போன்ற கட்டடங்களில் வேலைகள் முழுமையாக முடியும் முன்னரே பாதாள நிறுத்துமிடங்களில் வாகனங்களைத் துரத்துகிறார்கள்.
கிண்டி, வேளச்சேரி, துரைப்பாக்கம் உள்வட்ட சாலை, சோழிங்கநல்லூர் பகுதிகளில் இப்போது அமையும் பெரும் ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் மற்றும் பெரும் கட்டடங்களுக்கு பார்க்கிங் வசதி இப்படித்தான் அமைக்கப்பட்டு வருகின்றன.
சென்னை உள்ளிட்ட தமிழகப் பகுதிகள் நிலநடுக்க வளையத்துக்குள் இல்லாத காலத்தில், ஒரு தளத்தை மட்டும் பூமிக்கு அடியில் அமைத்து வந்தவர்கள், இப்போது சென்னையும் நிலநடுக்க ஆபத்துக்குள்ளிட்ட பகுதி என தெரியவந்த பிறகு ஐந்து அல்லது ஆறு தளங்களை பாதாளத்தில் அமைப்பது எந்த வகையில் அறிவுப்பூர்வமானது என்பதை இந்தக் கட்டடங்களுக்கு அனுமதி அளித்தவர்கள் பதில் சொல்வார்களா?
தீ விபத்து போன்ற எதிர்பாராத நெருக்கடிகளில் இங்கு நிறுத்தப்படும் வாகனங்கள், அங்கேயே தங்கியிருக்கும் ஏராளமான ஊழியர்கள் கதி என்னாகும்? கடந்த ஆண்டு டெல்லியில் இதுபோன்ற பார்க்கிங் பகுதியில் திடீர் சரிவு ஏற்பட அதில் சிக்கி 5 பணியாளர் மரணமடைந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர். எக்கச்சக்க வாகனங்களும் சேதமடைந்தன.
சென்னையில் இட நெருக்கடி என்பது உண்மைதான். அதைச் சரிகட்டத்தான் துணைநகரம் என்ற பெயரில் விவசாயத்தை காலி செய்துவிட்டு, உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாதிரி பெரும் ஹோட்டல்கள், வணிக வளாகங்களை போதிய இடமிருந்தால் மட்டுமே சென்னை நகருக்குள் அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், நகருக்கு வெளியே விரிவாக்கம் செய்யப்படும் புதிய பகுதிகளில் விஸ்தாரமாக அமைக்க வகை செய்ய வேண்டும்.
பூகம்ப ஆபத்து, மண் தளர்வு என புவியியல் ரீதியான பேராபத்துகள் சூழ்ந்துள்ள இந்த காலத்தில் தரைப்பகுதிக்கு கீழே பூமியைக் குடைந்து கொண்டே போவது பேரழிவுக்கே வழிவகுக்கும்.
கண்சிமிட்டும் நேர அளவில் ஒரு வேக அதிர்வை இயற்கை தன் அதிருப்தியாகக் காட்டினால் கூட, இந்த கட்டடங்கள் சீட்டுக்கட்டாய் சரிந்து போகும் அபாயம் உள்ளது என நிலவியல் வல்லுநர்கள் எச்சரிப்பதை அரசுகள் புறக்கணிப்பது கூடாது!
என்வழி
காரணம் இவற்றின் பிரமாண்டங்களோ, பிடுங்கப்படும் அதிகபட்ச கட்டணங்களோ இல்லை. பூமியைக் குடைந்து குடைந்து அங்கே உருவாக்கப்பட்டிருக்கும் பாதாள வாகன நிறுத்துமிடங்கள்.
முன்பெல்லாம் அதிகபட்சம் தரைக்குக் கீழே ஒரு தளம் அமைக்கப்பட்டு அங்கே வாகனங்கள் நிறுத்த இடவசதி செய்திருப்பார்கள். அடையாறு பார்க், தாஜ், லீ மெரிடியன் போன்றவற்றில் இப்படித்தான் உள்ளன.
ஆனால் இப்போது அமையும் பெரும் கட்டடங்களில் அதிகபட்சம் 5 தளங்கள் அதளபாதாளத்திலேயே அமைக்கப்படுகின்றன. இவை அனைத்துமே வாகனங்கள் நிறுத்துவதற்காகவாம். அவ்வளவு முன்யோசனையாம். இன்னும் கொஞ்ச நாளில் ஒரு கட்டடத்தின் பாதாள பார்க்கிங், அடுத்த கட்டட பாதாள வாசலில் போய் முடியுமோ என்னவோ!
இங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு வருவதற்குள் நாம் படும் பாடு இருக்கிறதே… இங்கே வாகனங்களை ஒழுங்கு செய்ய பணிக்கப்பட்டுள்ள செக்யூரிட்டிகளுக்கு ஏதோ ‘அண்டர்வேல்டு டான்’ என்ற நினைப்பு. படுத்துகிறார்கள் (பேஸ்மெண்டில் இருப்பதால் நிஜமாகவே அப்படி ஒரு நினைப்பிருக்குமோ!!)
இந்த கொடுமை ஒருபக்கமிருக்கட்டும்…. எந்த அளவு இவை பாதுகாப்பானவை என்ற கேள்விக்கான பதில்தான் கொடூரமானது. ஹயாத் ரீஜென்ஸி, அம்பா மால் போன்ற கட்டடங்களில் வேலைகள் முழுமையாக முடியும் முன்னரே பாதாள நிறுத்துமிடங்களில் வாகனங்களைத் துரத்துகிறார்கள்.
கிண்டி, வேளச்சேரி, துரைப்பாக்கம் உள்வட்ட சாலை, சோழிங்கநல்லூர் பகுதிகளில் இப்போது அமையும் பெரும் ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் மற்றும் பெரும் கட்டடங்களுக்கு பார்க்கிங் வசதி இப்படித்தான் அமைக்கப்பட்டு வருகின்றன.
சென்னை உள்ளிட்ட தமிழகப் பகுதிகள் நிலநடுக்க வளையத்துக்குள் இல்லாத காலத்தில், ஒரு தளத்தை மட்டும் பூமிக்கு அடியில் அமைத்து வந்தவர்கள், இப்போது சென்னையும் நிலநடுக்க ஆபத்துக்குள்ளிட்ட பகுதி என தெரியவந்த பிறகு ஐந்து அல்லது ஆறு தளங்களை பாதாளத்தில் அமைப்பது எந்த வகையில் அறிவுப்பூர்வமானது என்பதை இந்தக் கட்டடங்களுக்கு அனுமதி அளித்தவர்கள் பதில் சொல்வார்களா?
தீ விபத்து போன்ற எதிர்பாராத நெருக்கடிகளில் இங்கு நிறுத்தப்படும் வாகனங்கள், அங்கேயே தங்கியிருக்கும் ஏராளமான ஊழியர்கள் கதி என்னாகும்? கடந்த ஆண்டு டெல்லியில் இதுபோன்ற பார்க்கிங் பகுதியில் திடீர் சரிவு ஏற்பட அதில் சிக்கி 5 பணியாளர் மரணமடைந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர். எக்கச்சக்க வாகனங்களும் சேதமடைந்தன.
சென்னையில் இட நெருக்கடி என்பது உண்மைதான். அதைச் சரிகட்டத்தான் துணைநகரம் என்ற பெயரில் விவசாயத்தை காலி செய்துவிட்டு, உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாதிரி பெரும் ஹோட்டல்கள், வணிக வளாகங்களை போதிய இடமிருந்தால் மட்டுமே சென்னை நகருக்குள் அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், நகருக்கு வெளியே விரிவாக்கம் செய்யப்படும் புதிய பகுதிகளில் விஸ்தாரமாக அமைக்க வகை செய்ய வேண்டும்.
பூகம்ப ஆபத்து, மண் தளர்வு என புவியியல் ரீதியான பேராபத்துகள் சூழ்ந்துள்ள இந்த காலத்தில் தரைப்பகுதிக்கு கீழே பூமியைக் குடைந்து கொண்டே போவது பேரழிவுக்கே வழிவகுக்கும்.
கண்சிமிட்டும் நேர அளவில் ஒரு வேக அதிர்வை இயற்கை தன் அதிருப்தியாகக் காட்டினால் கூட, இந்த கட்டடங்கள் சீட்டுக்கட்டாய் சரிந்து போகும் அபாயம் உள்ளது என நிலவியல் வல்லுநர்கள் எச்சரிப்பதை அரசுகள் புறக்கணிப்பது கூடாது!
என்வழி
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
இதுபோன்ற வாகன நிறுத்துமிடங்கள் இப்பொழுது அனைத்து நாடுகளிலும் உள்ளது. அனைத்து பாதுகாப்பு ஏற்பாட்டையும் செய்திருப்பார்கள். அங்கு சென்று காரை நிறுத்திவிட்டு உங்களை யார் அங்கேயே தங்கச் சொன்னது. மொத்தத்தில் அதனுள் 10 நிமிடம் செலவழிக்கும் உங்களுக்கு இவ்வளவு கேள்விகள் ஏன் என்பது மட்டும் புரியவில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
சிவா wrote:இதுபோன்ற வாகன நிறுத்துமிடங்கள் இப்பொழுது அனைத்து நாடுகளிலும் உள்ளது. அனைத்து பாதுகாப்பு ஏற்பாட்டையும் செய்திருப்பார்கள். அங்கு சென்று காரை நிறுத்திவிட்டு உங்களை யார் அங்கேயே தங்கச் சொன்னது. மொத்தத்தில் அதனுள் 10 நிமிடம் செலவழிக்கும் உங்களுக்கு இவ்வளவு கேள்விகள் ஏன் என்பது மட்டும் புரியவில்லை.
ஃபிகரை கூட்டிட்டு மணிக்கணக்கில் மால்களில் செலவழிபவர்கள் நிறையபேர் உள்ளனர்... அவர்களின் கவலையின் வெளிப்பாடாக இருக்கலாம்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பிகரைக் கூட்டிக் கொண்டு ஏன் கார் பார்க்கிற்குள் போக வேண்டும். காரை பார்க் செய்ததும் நேராக shopping complex-க்குள் செல்ல வேண்டியதுதானே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
சிவா wrote:பிகரைக் கூட்டிக் கொண்டு ஏன் கார் பார்க்கிற்குள் போக வேண்டும். காரை பார்க் செய்ததும் நேராக shopping complex-க்குள் செல்ல வேண்டியதுதானே!
காம்ப்லெக்ஸ்சுக்குள் சென்று வருவதற்குள் கார் சேதமடைந்தாலும் நஷ்டம்தானே...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan wrote:
காம்ப்லெக்ஸ்சுக்குள் சென்று வருவதற்குள் கார் சேதமடைந்தாலும் நஷ்டம்தானே...
அதற்கு அவர்கள் தனியாக இன்ஷூரன்ஸ் எடுத்து வைத்திருப்பார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|