புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எப்படி ?
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
First topic message reminder :
நாம் என்ன சொல்லிக்கொண்டு இருக்கிறோம் என்பதை கேட்காமல் ,
தான் சொன்னதே சரி என்றும் ,
தன் உத்திரவிற்கு அனைவரும் கட்டுபட்டு வந்தே ஆக வேண்டும் என்றும் கண்மூடிதனமாக பிடிவாதம் பிடிப்பவர்களை எப்படி நம் வழிக்கு கொண்டு வருவது ?
நண்பர்களே , யோசனை கூறுங்கள்
மிக்க நன்றி
நாம் என்ன சொல்லிக்கொண்டு இருக்கிறோம் என்பதை கேட்காமல் ,
தான் சொன்னதே சரி என்றும் ,
தன் உத்திரவிற்கு அனைவரும் கட்டுபட்டு வந்தே ஆக வேண்டும் என்றும் கண்மூடிதனமாக பிடிவாதம் பிடிப்பவர்களை எப்படி நம் வழிக்கு கொண்டு வருவது ?
நண்பர்களே , யோசனை கூறுங்கள்
மிக்க நன்றி
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
என்ன கொள்ளுபாட்டி எப்ப பாத்தாலும் யோசனை சொல்லுங்கன்னு கேக்குறீங்க வேற எதுவும் தெரியாதா உங்களுக்கு
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சஞ்சீவினி....இப்போது தான் இந்த பதிவை பார்த்தேன்.....மன்னிக்க....
அவர்கள் ஒன்றும் கெட்டவர்கள் இல்லை..அவர்களின் நடத்தை தான் அவ்வாறு இருக்கும்....மனதில் எந்த கெட்ட எண்ணங்களும் இருக்காது...
இப்படி பட்டவர்கள் கோவக்த்தில் கத்தும் போது நாம் அமைதியாக இருந்துவிட வேண்டியது தான் நல்லது...பிறகு அவர்கள் அமைதியாக இருக்கும் தருணத்தில் இதை பற்றி எடுத்து கூற முயற்ச்சிக்கலாம்....
பிரிந்து செல்லா முடியாத உறவாக இருந்தால் என்ன செய்வது....பொறுத்து கொண்டுதான் ஆக வேண்டும்...நாமும் திட்டுவது நல்லதல்ல...அவருக்கும் நமக்கும் வித்யாசம் இருக்கணும்...அப்போது தான் அவரின் தவறை அவர் உணருவார்....
அவர்களை சிறு வயதில் மிகவும் செல்லமாக வளர்த்து இருக்கலாம்...அதனால் சிறு அடமெண்ட் இருக்கும்....
காலப்போக்கில் அனைத்துமே சரி ஆகிவிடும் தோழி...
இந்த கேள்வி உன் சொந்த அனுபவமேனில் இந்த பிரச்சனை விரைவில் சரியாக இறைவனை பிராத்திக்கிறேன்.....
நன்றி.
அவர்கள் ஒன்றும் கெட்டவர்கள் இல்லை..அவர்களின் நடத்தை தான் அவ்வாறு இருக்கும்....மனதில் எந்த கெட்ட எண்ணங்களும் இருக்காது...
இப்படி பட்டவர்கள் கோவக்த்தில் கத்தும் போது நாம் அமைதியாக இருந்துவிட வேண்டியது தான் நல்லது...பிறகு அவர்கள் அமைதியாக இருக்கும் தருணத்தில் இதை பற்றி எடுத்து கூற முயற்ச்சிக்கலாம்....
பிரிந்து செல்லா முடியாத உறவாக இருந்தால் என்ன செய்வது....பொறுத்து கொண்டுதான் ஆக வேண்டும்...நாமும் திட்டுவது நல்லதல்ல...அவருக்கும் நமக்கும் வித்யாசம் இருக்கணும்...அப்போது தான் அவரின் தவறை அவர் உணருவார்....
அவர்களை சிறு வயதில் மிகவும் செல்லமாக வளர்த்து இருக்கலாம்...அதனால் சிறு அடமெண்ட் இருக்கும்....
காலப்போக்கில் அனைத்துமே சரி ஆகிவிடும் தோழி...
இந்த கேள்வி உன் சொந்த அனுபவமேனில் இந்த பிரச்சனை விரைவில் சரியாக இறைவனை பிராத்திக்கிறேன்.....
நன்றி.
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
சிவா wrote:இவர்களைத் திருத்துவது என்பது இயலாத காரியம் என நினைக்கிறேன். இவ்வாறானவர்கள் மற்றவர்களிடம் இருந்து அன்பை எதிர்பார்ப்பார்கள். ஆனால் மற்றவர்களிடம் அன்பு செலுத்த மாட்டார்கள். ஒவ்வொருவராக இவரை விட்டுப் பிரிந்து செல்லும் சூழ்நிலை வரும்பொழுது மட்டுமே மற்றவர்களின் மனதை இவரால் புரிந்து கொள்ள முடியும்.
அதுவரை எதுவுமே செய்ய இயலாது.
உள்ளதை உள்ளபடி மிக தெளிவாக சொல்லிவிட்டீர்கள் சிவா
மிக்க நன்றிகள்
ஆனால் அவர்களாக திருந்தும்வரை நாம் பொறுமையை எப்படி கடைபிடிப்பது என்றுதான் தெரியவில்லை
aathma wrote:
ஆனால் அவர்களாக திருந்தும்வரை நாம் பொறுமையை எப்படி கடைபிடிப்பது என்றுதான் தெரியவில்லை
இதற்கு வழிகள்: நாமாகச் சென்று அவர்களிடம் எக்காரணத்தைக் கொண்டும் பேசக்கூடாது. அருகில் இருந்தாலும் கவனிக்கவே கூடாது. அவரை தவிர மற்றவர்களிடம் பாசத்தைப் பொழிய வேண்டும், இவர் பொறாமையில் கருகும் அளவிற்கு . அவர் கேட்கும் கேள்விகளுக்கு ஒற்றை வரியில் பதில் சொல்லப் பழகிக் கொள்ளுங்கள். மொத்தத்தில் உடன் இருந்தாலும் ஒதுங்கியே இருங்கள்.!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சிவா wrote:aathma wrote:
ஆனால் அவர்களாக திருந்தும்வரை நாம் பொறுமையை எப்படி கடைபிடிப்பது என்றுதான் தெரியவில்லை
இதற்கு வழிகள்: நாமாகச் சென்று அவர்களிடம் எக்காரணத்தைக் கொண்டும் பேசக்கூடாது. அருகில் இருந்தாலும் கவனிக்கவே கூடாது. அவரை தவிர மற்றவர்களிடம் பாசத்தைப் பொழிய வேண்டும், இவர் பொறாமையில் கருகும் அளவிற்கு . அவர் கேட்கும் கேள்விகளுக்கு ஒற்றை வரியில் பதில் சொல்லப் பழகிக் கொள்ளுங்கள். மொத்தத்தில் உடன் இருந்தாலும் ஒதுங்கியே இருங்கள்.!
இவ்வாறு செயலாம்...ஆனால், தொடர்ந்து செய்தால் அவர்களுக்கு இதனாலும் இன்னும் மன அழுத்தம் ஏற்படும்...அவர்கள் நடத்தையில் மாற்றம் தெரிந்தால் எப்போதும் போலவே பழகுங்கள்....தவறில்லை....
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
பிளேடு பக்கிரி wrote:
இவர்களை திருத்த முயற்சிப்பதை விட நாமே சாமாளித்து செல்வது தான் எளிது
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
aathma wrote:நாம் என்ன சொல்லிக்கொண்டு இருக்கிறோம் என்பதை கேட்காமல் ,
தான் சொன்னதே சரி என்றும் ,
தன் உத்திரவிற்கு அனைவரும் கட்டுபட்டு வந்தே ஆக வேண்டும் என்றும் கண்மூடிதனமாக பிடிவாதம் பிடிப்பவர்களை எப்படி நம் வழிக்கு கொண்டு வருவது ?
நண்பர்களே , யோசனை கூறுங்கள்
மிக்க நன்றி
இவங்களுக்கு பேரு தான் மேனேஜர். நான் என்ன பண்ணுவேணா அவங்கள கண்ப்யூஸ் பண்ற மாதிரி பேசுவேன், அவங்களுக்கு எதுவுமே புரியாத மாதிரி பேசணும், கடசியில நான் சொல்றத சொல்லிட்டேன் பின்னால பிரச்சினை வந்தா நீங்க தான் பாதுகணும்னு சொல்லிடுவேன் , இப்போ நிச்சயம் அவர் என் பக்கம்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Manik wrote:என்ன கொள்ளுபாட்டி எப்ப பாத்தாலும் யோசனை சொல்லுங்கன்னு கேக்குறீங்க வேற எதுவும் தெரியாதா உங்களுக்கு
தாத்தா , ஒரு விஷயத்தைப் பற்றி மற்றவர்களது கருத்து என்ன என்பதை கேட்டு தெரிந்துகொண்டால் அதன் மூலம் நமக்கு ஒரே விஷயத்தை பல்வேறு கோணத்தில் ஆராயும் முறை குறித்த தெளிவான அணுகுமுறை கிடைக்கும் அல்லவா ?
அதற்காகத்தான் யோசனை கேட்பது .
பயனுள்ள விவாதங்கள் , கருத்துக்கள் ஆகியவைகளை கேட்பதே என் விருப்பம்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அப்பசரி உங்களுடைய விருப்பம் என்னவோ அப்படியே ஆகட்டும்
யார் அங்கே?
கொள்ளுபாட்டி என்ன கேட்கிறார்களோ அப்படியே செய்துகொடுங்கள்
யார் அங்கே?
கொள்ளுபாட்டி என்ன கேட்கிறார்களோ அப்படியே செய்துகொடுங்கள்
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
உமா wrote:சஞ்சீவினி....இப்போது தான் இந்த பதிவை பார்த்தேன்.....மன்னிக்க....
அவர்கள் ஒன்றும் கெட்டவர்கள் இல்லை..அவர்களின் நடத்தை தான் அவ்வாறு இருக்கும்....மனதில் எந்த கெட்ட எண்ணங்களும் இருக்காது...
இப்படி பட்டவர்கள் கோவக்த்தில் கத்தும் போது நாம் அமைதியாக இருந்துவிட வேண்டியது தான் நல்லது...பிறகு அவர்கள் அமைதியாக இருக்கும் தருணத்தில் இதை பற்றி எடுத்து கூற முயற்ச்சிக்கலாம்....
பிரிந்து செல்லா முடியாத உறவாக இருந்தால் என்ன செய்வது....பொறுத்து கொண்டுதான் ஆக வேண்டும்...நாமும் திட்டுவது நல்லதல்ல...அவருக்கும் நமக்கும் வித்யாசம் இருக்கணும்...அப்போது தான் அவரின் தவறை அவர் உணருவார்....
அவர்களை சிறு வயதில் மிகவும் செல்லமாக வளர்த்து இருக்கலாம்...அதனால் சிறு அடமெண்ட் இருக்கும்....
காலப்போக்கில் அனைத்துமே சரி ஆகிவிடும் தோழி...
இந்த கேள்வி உன் சொந்த அனுபவமேனில் இந்த பிரச்சனை விரைவில் சரியாக இறைவனை பிராத்திக்கிறேன்.....
நன்றி.
நன்றி , உமா உங்கள் கருத்து மற்றும் கனிவான பிரார்தினைக்கு
உங்கள் கருத்துகளை நான் கவனத்தில் கொள்கிறேன்
இப்பிரச்சினை என் சொந்த பிரச்சினை அல்ல ,
ஆனாலும் பல சமயங்களில் நான் இது போன்ற சிக்கல்களில்
சிக்கிக் கொண்டது உண்டு
அப்பொழுதெல்லாம் நான் யோசித்தது உண்டு
எப்படிதான் இப்படிபட்டவர்களை சமாளிப்பது என்று .
நம் ஈகரை நண்பர்களுடன் இதுபற்றி கருத்து கேட்கலாம்
என்று நினைத்தேன் . எழுதிவிட்டேன்
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ரகசிய குறியீட்டு எப்படி உருவாக்க படுகிறது நாம் எப்படி உருவாக்குவது
» தமிழ் மீது காதல் வந்தது எப்படி? மதுரை மருமகள் ஆனது எப்படி? ஜெர்மன் பேராசிரியை
» Laptop திருடப்பட்டால் அதை எப்படி கண்டறியலாம் முக்கியத்தகவல்களை எப்படி பாதுகாக்கலாம்?
» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?
» உபுண்டு என்றல் என்ன? அதன் பயன்கள் என்ன?விண்டோஸில் எப்படி உபயோக்கிப்பது எப்படி?
» தமிழ் மீது காதல் வந்தது எப்படி? மதுரை மருமகள் ஆனது எப்படி? ஜெர்மன் பேராசிரியை
» Laptop திருடப்பட்டால் அதை எப்படி கண்டறியலாம் முக்கியத்தகவல்களை எப்படி பாதுகாக்கலாம்?
» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?
» உபுண்டு என்றல் என்ன? அதன் பயன்கள் என்ன?விண்டோஸில் எப்படி உபயோக்கிப்பது எப்படி?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|