Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிருஷ்ணாம்மா
+30
ஸ்ரீஜா
நட்புடன்
அருண்
aathma
தேனி சூர்யாபாஸ்கரன்
ayyamperumal
ஹிஷாலீ
sino
இளமாறன்
பாலாஜி
krishnaamma
பிஜிராமன்
மாணிக்கம் நடேசன்
ந.கார்த்தி
வின்சீலன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ஜாஹீதாபானு
kitcha
பிளேடு பக்கிரி
அதி
உதயசுதா
பூஜிதா
கேசவன்
dsudhanandan
Manik
ரேவதி
முகம்மது ஃபரீத்
சிவா
உமா
கே. பாலா
34 posters
Page 6 of 19
Page 6 of 19 • 1 ... 5, 6, 7 ... 12 ... 19
கிருஷ்ணாம்மா
First topic message reminder :
சாத்வீகமான
சமையலின் ராணி
சார்ந்தோரை
என்றும்
உயர்ந்தும் ஏணி
கிருஷ்ணாவின் அம்மா,,
கிருஷ்ணம்மா !
ஈகரை கிருஷ்ணாக்களின்
அம்மா!
ஏன்
மகளிரணிக்கும் மதிப்புமிகு
அம்மா
சமையலில் சந்தேகமா
அம்மாவிடம் வாங்க
சந்தேகம் தீரும்- புது
சந்தோசமும் கூடும்
பெயரை மறைத்து
பின்னூட்டம் படிப்பினும்
இவரது எதுவென
எளிதில் தெரியும்
நக்கலும் கிண்டலும்
நன்றாய் கலந்து
அன்பு நெய்வார்த்து
அழகாய் செய்யும்
பின்னூட்ட கேசரி
பிரமாதமாக இனிக்கும்
தனித்துவமும்
தாய்த்துவமும்
இவரின்
கனிவான பின்னூட்டத்தின்
கருப்பொருள்கள்
எங்களுக்கெல்லாம்
ஈகரை தந்த
இன்னொரு
அம்மா !
சாத்வீகமான
சமையலின் ராணி
சார்ந்தோரை
என்றும்
உயர்ந்தும் ஏணி
கிருஷ்ணாவின் அம்மா,,
கிருஷ்ணம்மா !
ஈகரை கிருஷ்ணாக்களின்
அம்மா!
ஏன்
மகளிரணிக்கும் மதிப்புமிகு
அம்மா
சமையலில் சந்தேகமா
அம்மாவிடம் வாங்க
சந்தேகம் தீரும்- புது
சந்தோசமும் கூடும்
பெயரை மறைத்து
பின்னூட்டம் படிப்பினும்
இவரது எதுவென
எளிதில் தெரியும்
நக்கலும் கிண்டலும்
நன்றாய் கலந்து
அன்பு நெய்வார்த்து
அழகாய் செய்யும்
பின்னூட்ட கேசரி
பிரமாதமாக இனிக்கும்
தனித்துவமும்
தாய்த்துவமும்
இவரின்
கனிவான பின்னூட்டத்தின்
கருப்பொருள்கள்
எங்களுக்கெல்லாம்
ஈகரை தந்த
இன்னொரு
அம்மா !
Last edited by கே. பாலா on Tue Sep 27, 2011 1:22 pm; edited 2 times in total
Re: கிருஷ்ணாம்மா
கே. பாலா wrote:படத்தை எடுத்துவிட்டீர்களா ! சரிம்மா !
நாளை ...நிறைய பேர் உங்களோடு சண்டை போட போகிறார்கள் .....
தெரியும் பாலா, என்ன செய்வது? உண்மையை சொல்லலனும் என்றால், நான் முன்பே சொன்னது போல் என்னுடைய சைட் இல் கூட என் படத்தை ஒருபோதும் போட்டதில்லை நேற்று உங்க கவிதையை படித்ததும், உங்களுக்கு ஒரு கிஃப்ட் தரணும் என்று தோண்டியது,( சாதாரணமாக கிஃப்ட் என்பது பெறுபவருக்கு பிடித்ததை தருவது, அது சாத்தியமில்லாததால் எனக்கு தோன்றியத்தை தந்தேன் ) செய்யாத ஒன்றை செய்யனும் என்று தோன்றியது. கிருஷ்ணா அப்பா வை கேட்டேன் , அவர் ஆச்சரியமாக என்னிடம் கேட்டார் என்ன திடீரென்று இப்படி கேட்கிறாய் என்று, உங்கள் கவிதையை காட்டினேன் , சிரித்துவிட்டு தானே படம் செலக்ட் செய்து கொடுத்தார். நைட் கிருஷ்ணா விடமும் காட்டினேன் , "எப்படிம்மா இப்படி எழுதரா?" என்றான், நான் சொன்னேன், "அது தெரிந்தால் நானே எழுத மாட்டேனா?" என்று
எங்கள் மூவருக்குமே உங்க கவிதை ரொம்ப பிடித்திருந்தது நன்றி பாலா நேற்று உங்களுக்கு ரொம்ப 'புரை ஏறி ' இருக்குமே, நாங்க உங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தோம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிருஷ்ணாம்மா
krishnaamma wrote: (சாதாரணமாக கிஃப்ட் என்பது பெறுபவருக்கு பிடித்ததை தருவது, அது சாத்தியமில்லாததால் எனக்கு தோன்றியத்தை தந்தேன்) செய்யாத ஒன்றை செய்யனும் என்று தோன்றியது.
வித்தியாசமான சமையல் குறிப்பு போலே வித்தியாசமான கிஃப்ட்...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: கிருஷ்ணாம்மா
அம்மா நாங்க பார்க்க கூடாதா உங்கள் படத்தை ....
விருப்பம் இருந்தால் எனக்கு தனிமடலில் அனுபுங்கோ
விருப்பம் இருந்தால் எனக்கு தனிமடலில் அனுபுங்கோ
Last edited by krishnaamma on Wed Sep 28, 2011 9:32 am; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கிருஷ்ணாம்மா
அனுப்பிட்டா போச்சு ரேவதி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிருஷ்ணாம்மா
உமா wrote:எங்களுக்கெல்லாம்
ஈகரை தந்த
இன்னொரு
அம்மா !
அசத்தல் பாலா சார்....உங்களுக்கு நல்ல சிந்தனை திறன் உள்ளது...
முற்றிலும் உண்மை உங்கள் கவிதை வரிகள்....
நன்றி பாலா சார்....
கிறிஷ்ணம்மா
நன்றி உமா உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிருஷ்ணாம்மா
சிவா wrote:எங்களுக்கெல்லாம்
ஈகரை தந்த
இன்னொரு
அம்மா !
வெறுமன கிருஷ்ணம்மா!
சூப்பர் சார்! அக்காவிற்கு அழகான கவிதை!
அடாடா, சிவா, இதை விடமாட்டீங்க போல நான் தான் 'வெறுமன கிருஷ்ணாம்மா ' இல்லை 'கொஞ்சம் வெல்லம் போட்ட கிருஷ்ணாம்மா' என்று அந்த திரி லயே சொன்னேனே ..... பாக்கலையா?
நன்றி சிவா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிருஷ்ணாம்மா
ரேவதி wrote:சாத்வீகமான
சமையலின் ராணி
சார்ந்தோரை
என்றும்
உயர்ந்தும் ஏணி
கிருஷ்ணாவின் அம்மா,,
கிருஷ்ணம்மா !
ஈகரை கிருஷ்ணாக்களின்
அம்மா
ஏன் எங்களுக்கும் அம்மாதானே............
சமையலில் சந்தேகமா
அம்மாவிடம் வாங்க
சந்தேகம் தீரும்- புது
சந்தோசமும் கூடும்
இவர்களால்தான் நானும் ஓரளவு சமையல் கற்று கொண்டேன்
பெயரை மறைத்து
பின்னூட்டம் படிப்பினும்
இவரது எதுவென
எளிதில் தெரியும்
நக்கலும் கிண்டலும்
நன்றாய் கலந்து
அன்பு நெய்வார்த்து
அழகாய் செய்யும்
பின்னூட்ட கேசரி
பிரமாதமாக இனிக்கும்
அடடா என்ன அருமையான சிந்தனை.......
தனித்துவமும்
தாய்த்துவமும்
இவரின்
கனிவான பின்னூட்டத்தின்
கருப்பொருள்கள்
உண்மைதான்
எங்களுக்கெல்லாம்
ஈகரை தந்த
இன்னொரு
அம்மா !
உண்மைதான் அவர்களை அம்மா என்று சொல்லும்போதே,
அவர்களை பற்றி அழகான முறையில் கவிதை வடித்து உள்ளீர்கள் சூப்பர்
கவிதையை, அணு அணுவாய் ரசிச்சிங்க போல நன்றி ரேவதி, நீங்க சமைக்க ஆரம்பித்தது குறித்து ரொம்ப சந்தோஷம் எனக்கு எனக்கு உங்களை எல்லாம் பார்க்காமல் மிஸ் பண்ணிட்டப்ப் ல இருக்கு, நான் மெட்ராஸ் வரும் போது சொல்கிறேன், நாம் மீட் பண்ணலாம் சரியா? இல்லாவிட்டால் ஒரு ஃபோன் லாவது பேசிக்கலாம் ஓகே?
எதுக்கு அழரிங்க?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிருஷ்ணாம்மா
Manik wrote:அழகுக்கோர் அழகு என்பது போல் அம்மாவை பாராட்டி கவிதை எழுதுயிருக்கிறீர்கள் சூப்பர் அண்ணா
ஹேய், மாணிக் .... இது நிஜமாக ஐஸ் பாலாக்கு சளி பிடிக்கப்போகிறது , பாராட்டு மழை இல் குளிச்சுண்டு இருக்கார் நேத்திலிருந்து
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிருஷ்ணாம்மா
இவற்றை எல்லாம் படிக்கும் போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது ! ...உங்களின் அனைவரின் அன்புக்கும் நன்றிகள்மாkrishnaamma wrote:
தெரியும் பாலா, என்ன செய்வது? உண்மையை சொல்லலனும் என்றால், நான் முன்பே சொன்னது போல் என்னுடைய சைட் இல் கூட என் படத்தை ஒருபோதும் போட்டதில்லை நேற்று உங்க கவிதையை படித்ததும், உங்களுக்கு ஒரு கிஃப்ட் தரணும் என்று தோண்டியது,( சாதாரணமாக கிஃப்ட் என்பது பெறுபவருக்கு பிடித்ததை தருவது, அது சாத்தியமில்லாததால் எனக்கு தோன்றியத்தை தந்தேன் ) செய்யாத ஒன்றை செய்யனும் என்று தோன்றியது. கிருஷ்ணா அப்பா வை கேட்டேன் , அவர் ஆச்சரியமாக என்னிடம் கேட்டார் என்ன திடீரென்று இப்படி கேட்கிறாய் என்று, உங்கள் கவிதையை காட்டினேன் , சிரித்துவிட்டு தானே படம் செலக்ட் செய்து கொடுத்தார். நைட் கிருஷ்ணா விடமும் காட்டினேன் , "எப்படிம்மா இப்படி எழுதரா?" என்றான், நான் சொன்னேன், "அது தெரிந்தால் நானே எழுத மாட்டேனா?" என்று
எங்கள் மூவருக்குமே உங்க கவிதை ரொம்ப பிடித்திருந்தது நன்றி பாலா நேற்று உங்களுக்கு ரொம்ப 'புரை ஏறி ' இருக்குமே, நாங்க உங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தோம்
Re: கிருஷ்ணாம்மா
nadesmani wrote:கவிதைகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு,
நான் தமிழகம் வந்தால், எனக்கு ஒரு வேளை சாப்பாடு அவர்களே சமைத்து தரவேண்டும். சரியா?
வாங்கோ நடேசமணி, கண்டிப்பாக சாப்பிடலாம், நம்பி சாப்பிடலாம் இத டீல் எனக்கு ஓகே தான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 6 of 19 • 1 ... 5, 6, 7 ... 12 ... 19
Similar topics
» 'வட கறி' படங்கள் - by கிருஷ்ணாம்மா
» நன்றி! by கிருஷ்ணாம்மா !
» பூஜ்ஜிய வேட்டை ! by கிருஷ்ணாம்மா!
» 35,000 பதிவுகளை கடந்த கிருஷ்ணாம்மா...
» ரத்த தானம் ! ...by , கிருஷ்ணாம்மா !
» நன்றி! by கிருஷ்ணாம்மா !
» பூஜ்ஜிய வேட்டை ! by கிருஷ்ணாம்மா!
» 35,000 பதிவுகளை கடந்த கிருஷ்ணாம்மா...
» ரத்த தானம் ! ...by , கிருஷ்ணாம்மா !
Page 6 of 19
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|