Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிருஷ்ணாம்மா
+30
ஸ்ரீஜா
நட்புடன்
அருண்
aathma
தேனி சூர்யாபாஸ்கரன்
ayyamperumal
ஹிஷாலீ
sino
இளமாறன்
பாலாஜி
krishnaamma
பிஜிராமன்
மாணிக்கம் நடேசன்
ந.கார்த்தி
வின்சீலன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ஜாஹீதாபானு
kitcha
பிளேடு பக்கிரி
அதி
உதயசுதா
பூஜிதா
கேசவன்
dsudhanandan
Manik
ரேவதி
முகம்மது ஃபரீத்
சிவா
உமா
கே. பாலா
34 posters
Page 11 of 19
Page 11 of 19 • 1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 19
கிருஷ்ணாம்மா
First topic message reminder :
சாத்வீகமான
சமையலின் ராணி
சார்ந்தோரை
என்றும்
உயர்ந்தும் ஏணி
கிருஷ்ணாவின் அம்மா,,
கிருஷ்ணம்மா !
ஈகரை கிருஷ்ணாக்களின்
அம்மா!
ஏன்
மகளிரணிக்கும் மதிப்புமிகு
அம்மா
சமையலில் சந்தேகமா
அம்மாவிடம் வாங்க
சந்தேகம் தீரும்- புது
சந்தோசமும் கூடும்
பெயரை மறைத்து
பின்னூட்டம் படிப்பினும்
இவரது எதுவென
எளிதில் தெரியும்
நக்கலும் கிண்டலும்
நன்றாய் கலந்து
அன்பு நெய்வார்த்து
அழகாய் செய்யும்
பின்னூட்ட கேசரி
பிரமாதமாக இனிக்கும்
தனித்துவமும்
தாய்த்துவமும்
இவரின்
கனிவான பின்னூட்டத்தின்
கருப்பொருள்கள்
எங்களுக்கெல்லாம்
ஈகரை தந்த
இன்னொரு
அம்மா !
சாத்வீகமான
சமையலின் ராணி
சார்ந்தோரை
என்றும்
உயர்ந்தும் ஏணி
கிருஷ்ணாவின் அம்மா,,
கிருஷ்ணம்மா !
ஈகரை கிருஷ்ணாக்களின்
அம்மா!
ஏன்
மகளிரணிக்கும் மதிப்புமிகு
அம்மா
சமையலில் சந்தேகமா
அம்மாவிடம் வாங்க
சந்தேகம் தீரும்- புது
சந்தோசமும் கூடும்
பெயரை மறைத்து
பின்னூட்டம் படிப்பினும்
இவரது எதுவென
எளிதில் தெரியும்
நக்கலும் கிண்டலும்
நன்றாய் கலந்து
அன்பு நெய்வார்த்து
அழகாய் செய்யும்
பின்னூட்ட கேசரி
பிரமாதமாக இனிக்கும்
தனித்துவமும்
தாய்த்துவமும்
இவரின்
கனிவான பின்னூட்டத்தின்
கருப்பொருள்கள்
எங்களுக்கெல்லாம்
ஈகரை தந்த
இன்னொரு
அம்மா !
Last edited by கே. பாலா on Tue Sep 27, 2011 1:22 pm; edited 2 times in total
Re: கிருஷ்ணாம்மா
ஒரு பேப்பர்ல கிறிஷ்ணமானு எழுதி வெச்சிட்டு அதை பாருங்கஜாஹீதாபானு wrote:நலம் அம்மா ........ தாங்கள் நலமா ........?krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:உங்க படத்தை எதுல அனுப்புநீங்கமா
எனக்கு அனுப்பல
நலமா பானு நேற்று நம் தளத்தில் போட்டேன் , பாலா இப்படி அருமையான கவிதை எழுதியதர்க்காக போட்டேன் கொஞ்ச நேரத்தில் எடுத்துவிட்டேன்
எனக்கும் உங்கள பார்க்க ஆவலாக உள்ளது எப்படி பார்ப்பது
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கிருஷ்ணாம்மா
ரேவதி பார்த்தீங்களா? பானு உங்களுக்கும் அனுபிட்டேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கிருஷ்ணாம்மா
கே. பாலா wrote:சாத்வீகமான
சமையலின் ராணி
சார்ந்தோரை
என்றும்
உயர்ந்தும் ஏணி
கிருஷ்ணாவின் அம்மா,,
கிருஷ்ணம்மா !
ஈகரை கிருஷ்ணாக்களின்
அம்மா!
ஏன்
மகளிரணிக்கும் மதிப்புமிகு
அம்மா
சமையலில் சந்தேகமா
அம்மாவிடம் வாங்க
சந்தேகம் தீரும்- புது
சந்தோசமும் கூடும்
பெயரை மறைத்து
பின்னூட்டம் படிப்பினும்
இவரது எதுவென
எளிதில் தெரியும்
நக்கலும் கிண்டலும்
நன்றாய் கலந்து
அன்பு நெய்வார்த்து
அழகாய் செய்யும்
பின்னூட்ட கேசரி
பிரமாதமாக இனிக்கும்
தனித்துவமும்
தாய்த்துவமும்
இவரின்
கனிவான பின்னூட்டத்தின்
கருப்பொருள்கள்
எங்களுக்கெல்லாம்
ஈகரை தந்த
இன்னொரு
அம்மா !
ஓர் சிறிய இடர்பாட்டிற்க்கு பின், எழுத தொடங்குவதால் இறைவணக்கத்தோடு ஆரமிக்கலாம் என
எண்ணினேன். தாயை போற்றும் குரு வழிபாட்டில், பங்கேற்பதை தவிர சிறந்த இறைவணக்கம் என்பது உலகில் இல்லை. ஆகையால் இங்கிருந்தே என் பயணத்தை தொடங்குகுறேன். கிருஷ்ணா அம்மாவின் குணம் பற்றி நாம் அனைவரும் அறிந்ததுதான். இனி நாம் எல்லோரும்,
வெறுமனே அவரின் புகழ் பாடாமல், அவரது திரிக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.அது தான், நாம் அவரை பெருமை படுத்துவதற்க்கு சமம். சார், இந்த எழுத்துநடை அதாவது எளிமையிலும் இலக்கியம் என்பது பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரத்தின் நடை. ( இதில் அப்படி என்னப்பா இலக்கியம் இருக்கிறது என கேட்பவர்களுக்கு ஒரு பதில். தனி நபர் பற்றிய கவிதையில் உண்மை என்பதைவிட , பெரிய இலக்கியம் வேறு ஏதும் இல்லை , என்பது என் கருத்து. ) அதையும் மீறி இதில் சிந்துவகைகளில் கட்டுப்பட்ட ஒரு இலக்கியம் இலையோடியிருக்கிறது வணக்கம் பாலா சார் !
பொதுவாக நீங்களும் நானும், நெருக்கம் என்பது ஓரளவிற்க்கு எல்லோருமாறிந்ததுதான். நாம்
பொதுபிரச்சனைகளின் மீது, ஓரளவிற்க்கு ஒரே மாதிரியான பார்வையை கொண்டிருந்ததால்தான் , குறுகிய காலத்திலேயே மிகவும் இணங்கிவிட்டோம். இதனாலேயே, நான் செய்கிற தவறுகளை நீங்கள் சுட்டிக்காட்ட தவறியதில்லை..நான் உங்களை
பாராட்டுவேன் , நீங்கள் என்னை பாராட்டுவீர்கள் என்கிற மாயை எப்படியோ ஏற்பட்டுவிட்டது. ஆனால் நாம் இதற்கு விதிவிலக்கு என்பதை தனி அஞ்சலும், அலைபேசியும் தான் அறியும். அந்த வகையில் உங்கள் கவிதைக்கு நான் பின்னூட்டம் இடுகிறேன். ( எங்களைபோன்ற பெரிய பெரிய ஞானிகள் எல்லாம் தலைப்பிற்க்கு, சம்மந்தம் இல்லாமல்தான் பேசுவோம்.)
கவிதை என்பது, கயில் பேனாவும், பேப்பரும் இருந்தால்தான் வரும் என்றில்லை. கவிதை எழுதுவதற்க்கு
ஒரு முகம் வேண்டும். ( நான் முகத்தை கூறவில்லை. ஒருமுகப்படுத்துதலை கூறினேன். என்னையெல்லாம் சுட்டு போட்டாலும், கவிதை எழுத வராது.) உதாரணமாய் கவிஞர் வெண்ணிலா, வேறு சூழலில் வாழ்ந்தவர். பாரதியின் வீட்டை போலவே. ஒருமுறை அவரது அம்மாவிடம் ...அம்மா
அடுப்பை பற்றவை
குளிராவது காயலாம் என்றாராம்.
என்னே, பொருள் பொதிந்த வரிகள். `நிகழ்வுகளை, உள்வாங்கி வெளிப்படுத்தும் முறையில்தான், கவிதையின் வெற்றி இருக்கிறது. அந்தவகையில் நீங்கள் நன்றாய் உள்வாங்கிக்கொள்கிறீர்கள். ஆனாலும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.
ரமேஷ்நாகா, பாலாஜி, கிருஷ்ணா அம்மா கவிதைகளில் , உங்களின் ஆற்றல் எல்லோராலும்
அறியபட்டுவிட்டது. இனியும் நீங்கள் தனிநபர் கவிதைக்கு முக்கியத்துவம் தரவேண்டாம். ஏனென்றால் யார் எழுதினாலும், இதற்க்கு மேல் ஒன்றும் எழுதமுடியாது. ஆகவே பொது தலைப்பிற்க்கு வாருங்கள். வழக்கம்போல வாசிக்க காத்திருக்கிறோம். நன்றி !!
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: கிருஷ்ணாம்மா
அன்புள்ள அய்யம்பெருமாள்
வரவேற்கிறேன் .! உங்களை ........
நீங்கள் சொன்ன கருத்துக்களில் எனக்கு மாறுபாடு உண்டு !
....சங்க காலங்களில் மன்னனை படி பரிசுபெரும் ஏழை புலவனை போல் ,,,.நட்புக் கவிதையை ...(தனிநபர் கவிதை என்பது உங்கள் சொல்)...நான் பயன் படுத்த வில்லை
எழுதி ஆகவேண்டுமே என்ற கட்டாயதிலும் எழுதவில்லை ..எல்லோரைப்பற்றி எழுதுவதும் சாத்தியமில்லை ..
ஈகரையில் 10 மாதங்கள் நான் உற்று நோக்கிய வற்றை , பழகிய நட்பை ....பதிவு செய்கிறேன் ......கவிதை எனற பெயரில் ......
அவ்வளவுதான்......
நான் .....வாலி யோ , வைரமுத்தோ அல்ல ....(அவர்கள் ஜெயாவை , கருணாவை ...பாடினால் அற்புதம் என்பார்கள் அது வேறு ....)
,
என்னை நிரூபிப்பதற்காக நான் எழுதவில்லை ......அய்யம்பெருமாள்
பொது தலைப்பில் எழுதுங்கள் என்ற உங்கள் ஆலோசனை நன்று நிச்சயம் எழுதுகிறேன் ....ஆனால் நட்புக்கவிதையை நான் விடுவதாக இல்லை ....
அன்புடன்
பாலா
வரவேற்கிறேன் .! உங்களை ........
நீங்கள் சொன்ன கருத்துக்களில் எனக்கு மாறுபாடு உண்டு !
....சங்க காலங்களில் மன்னனை படி பரிசுபெரும் ஏழை புலவனை போல் ,,,.நட்புக் கவிதையை ...(தனிநபர் கவிதை என்பது உங்கள் சொல்)...நான் பயன் படுத்த வில்லை
எழுதி ஆகவேண்டுமே என்ற கட்டாயதிலும் எழுதவில்லை ..எல்லோரைப்பற்றி எழுதுவதும் சாத்தியமில்லை ..
ஈகரையில் 10 மாதங்கள் நான் உற்று நோக்கிய வற்றை , பழகிய நட்பை ....பதிவு செய்கிறேன் ......கவிதை எனற பெயரில் ......
அவ்வளவுதான்......
நான் .....வாலி யோ , வைரமுத்தோ அல்ல ....(அவர்கள் ஜெயாவை , கருணாவை ...பாடினால் அற்புதம் என்பார்கள் அது வேறு ....)
,
என்ற வார்த்தை என்னை வருத்தப்பட வைக்கிறது...உங்களின் ஆற்றல் எல்லோராலும்
அறியபட்டுவிட்டது.
என்னை நிரூபிப்பதற்காக நான் எழுதவில்லை ......அய்யம்பெருமாள்
பொது தலைப்பில் எழுதுங்கள் என்ற உங்கள் ஆலோசனை நன்று நிச்சயம் எழுதுகிறேன் ....ஆனால் நட்புக்கவிதையை நான் விடுவதாக இல்லை ....
அன்புடன்
பாலா
Re: கிருஷ்ணாம்மா
கே. பாலா wrote:அன்புள்ள அய்யம்பெருமாள்
வரவேற்கிறேன் .! உங்களை ........
நீங்கள் சொன்ன கருத்துக்களில் எனக்கு மாறுபாடு உண்டு !
....சங்க காலங்களில் மன்னனை படி பரிசுபெரும் ஏழை புலவனை போல் ,,,.நட்புக் கவிதையை ...(தனிநபர் கவிதை என்பது உங்கள் சொல்)...நான் பயன் படுத்த வில்லை
நானும் சங்ககாலத்தை பற்றி கூறவில்லை. இதை எழுதும் பொது நான் சங்ககாலத்தை பற்றியும் சிந்திக்கவில்லை. சார்!
எழுதி ஆகவேண்டுமே என்ற கட்டாயதிலும் எழுதவில்லை ..எல்லோரைப்பற்றி எழுதுவதும் சாத்தியமில்லை ..
ஈகரையில் 10 மாதங்கள் நான் உற்று நோக்கிய வற்றை , பழகிய நட்பை ....பதிவு செய்கிறேன் ......கவிதை எனற பெயரில் ......
அவ்வளவுதான்......
நான் .....வாலி யோ , வைரமுத்தோ அல்ல ....(அவர்கள் ஜெயாவை , கருணாவை ...பாடினால் அற்புதம் என்பார்கள் அது வேறு ....)
,உங்களின் ஆற்றல் எல்லோராலும்
அறியபட்டுவிட்டது.என்ற வார்த்தை என்னை வருத்தப்பட வைக்கிறது...
உண்மைதான், நான் அந்த வார்த்தைகளுக்கு பதில் வேறு வார்த்தை போட்டிருக்கவேண்டும். மன்னிக்கவும்.
பொது தலைப்பில் எழுதுங்கள் என்ற உங்கள் ஆலோசனை நன்று நிச்சயம் எழுதுகிறேன் ....ஆனால் நட்புக்கவிதையை நான் விடுவதாக இல்லை ....
நன்றி !!
அன்புடன்
பாலா
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: கிருஷ்ணாம்மா
ரேவதி wrote:நான் பார்த்தேனே கிறிஷ்ணமாவை
நன்றி ரேவதி நான் உங்களை எல்லாம் மாநாட்டு போட்டோவில் பாத்துவிட்டேன் அது தான் இப்ப உங்களுக்கு அனுப்பறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிருஷ்ணாம்மா
ஜாஹீதாபானு wrote:பார்த்தேன்மாkrishnaamma wrote:ரேவதி பார்த்தீங்களா? பானு உங்களுக்கும் அனுபிட்டேன்
நன்றி பானு
உங்க போட்டோ உங்க பெண் போட்டோ பார்த்தேன் பானு, உங்க பெண் ரொம்ப 'கியூட்' சுத்தி போடுங்கோ
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 11 of 19 • 1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 19
Similar topics
» 'வட கறி' படங்கள் - by கிருஷ்ணாம்மா
» நன்றி! by கிருஷ்ணாம்மா !
» பூஜ்ஜிய வேட்டை ! by கிருஷ்ணாம்மா!
» 35,000 பதிவுகளை கடந்த கிருஷ்ணாம்மா...
» ரத்த தானம் ! ...by , கிருஷ்ணாம்மா !
» நன்றி! by கிருஷ்ணாம்மா !
» பூஜ்ஜிய வேட்டை ! by கிருஷ்ணாம்மா!
» 35,000 பதிவுகளை கடந்த கிருஷ்ணாம்மா...
» ரத்த தானம் ! ...by , கிருஷ்ணாம்மா !
Page 11 of 19
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|