புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ஆ.ராசா, கனிமொழி மீது சி.பி.ஐ. புதிய குற்றச்சாட்டு
Page 1 of 1 •
ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது புதிய குற்றச்சாட்டுகளை பதிவு செய்யுமாறு சி.பி.ஐ. கோர்ட்டில் சி.பி.ஐ. மனுதாக்கல் செய்தது.
குற்றப்பத்திரிகை
ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்பு நடைபெற்று வருகிறது. முன்னாள் தொலைத்தொடர்புத்துறை மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்பட 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர்கள் மீது இ.பி.கோ. 120பி, 420, 468 மற்றும் 471 ஆகிய பிரிவுகளின் கீழும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது குறித்து விரைவில் கோர்ட்டு அறிவிக்க உள்ளது.
புதிய வழக்கு
இந்நிலையில், திடீர் திருப்பமாக, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது புதிய குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக சி.பி.ஐ. கோர்ட்டில் சி.பி.ஐ. வக்கீல் யு.யு.லலித் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, அவருடைய முன்னாள் செயலாளர் ஆர்.கே.சந்தோலியா, முன்னாள் தொலைத்தொடர்பு செயலாளர் சித்தார்த் பெகுரா ஆகியோர் அரசு ஊழியர்கள். அவர்கள் மதிப்பு வாய்ந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் பெற்றிருந்தனர்.
அவர்கள் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுடன் குற்றச்சதியில் ஈடுபட்டு, விதிமுறைகளை மீறியும், கொள்கைகளுக்கு முரணாகவும், தகுதி விதிமுறைகளை புறக்கணித்தும், மதிப்பு வாய்ந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை சட்டவிரோதமாக ஒதுக்கீடு செய்துள்ளனர்.
சுவான் டெலிகாம் நிறுவனர் ஷாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, சுவான் டெலிகாம் நிறுவனம், யுனிடெக் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, யுனிடெக் ஒயர்லெஸ் நிறுவனம் ஆகியவை தவறாக பலன் அடைவதற்காக இந்த நம்பிக்கை மோசடியை செய்துள்ளனர்.
கனிமொழி
ஆகவே, அரசு ஊழியர்களாக இருந்து கொண்டு நம்பிக்கை மோசடி செய்ததால், ஆ.ராசா, ஆர்.கே.சந்தோலியா, சித்தார்த் பெகுரா ஆகியோர் இ.பி.கோ. 409-வது பிரிவின் கீழ் தண்டிக்கத்தக்க குற்றத்தை செய்துள்ளனர். ஆகவே, அவர்கள் மீது அந்த பிரிவின் கீழ் குற்றம் சாட்ட வேண்டும்.
கனிமொழி உள்ளிட்ட மற்றவர்கள் இ.பி.கோ. 120பியுடன் (குற்றச்சதி) இணைந்து இ.பி.கோ. 409-வது பிரிவின் கீழ் தண்டிக்கத்தக்க குற்றத்தை செய்துள்ளனர். ஆகவே, அவர்கள் மீதும் அதன்படி குற்றம் சாட்ட வேண்டும்.
குற்றப்பத்திரிகையில் ஏற்கனவே கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுடன் இந்த புதிய குற்றச்சாட்டுகளையும் சேர்க்க வேண்டும். அதன் அடிப்படையில், மேற்கண்ட குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
எதிர்ப்பு
ஆனால், சி.பி.ஐ.யின் மனுவுக்கு குற்றம் சாட்டப்பட்டவர்களின் வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். குற்றச்சாட்டு பதிவு செய்யும் நடவடிக்கையை தாமதம் செய்வதற்காக, இந்த மனுவை சி.பி.ஐ. தாக்கல் செய்திருப்பதாக அவர் கூறினார்.
தினதந்தி
குற்றப்பத்திரிகை
ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்பு நடைபெற்று வருகிறது. முன்னாள் தொலைத்தொடர்புத்துறை மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்பட 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர்கள் மீது இ.பி.கோ. 120பி, 420, 468 மற்றும் 471 ஆகிய பிரிவுகளின் கீழும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது குறித்து விரைவில் கோர்ட்டு அறிவிக்க உள்ளது.
புதிய வழக்கு
இந்நிலையில், திடீர் திருப்பமாக, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது புதிய குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக சி.பி.ஐ. கோர்ட்டில் சி.பி.ஐ. வக்கீல் யு.யு.லலித் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, அவருடைய முன்னாள் செயலாளர் ஆர்.கே.சந்தோலியா, முன்னாள் தொலைத்தொடர்பு செயலாளர் சித்தார்த் பெகுரா ஆகியோர் அரசு ஊழியர்கள். அவர்கள் மதிப்பு வாய்ந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் பெற்றிருந்தனர்.
அவர்கள் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுடன் குற்றச்சதியில் ஈடுபட்டு, விதிமுறைகளை மீறியும், கொள்கைகளுக்கு முரணாகவும், தகுதி விதிமுறைகளை புறக்கணித்தும், மதிப்பு வாய்ந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை சட்டவிரோதமாக ஒதுக்கீடு செய்துள்ளனர்.
சுவான் டெலிகாம் நிறுவனர் ஷாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, சுவான் டெலிகாம் நிறுவனம், யுனிடெக் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, யுனிடெக் ஒயர்லெஸ் நிறுவனம் ஆகியவை தவறாக பலன் அடைவதற்காக இந்த நம்பிக்கை மோசடியை செய்துள்ளனர்.
கனிமொழி
ஆகவே, அரசு ஊழியர்களாக இருந்து கொண்டு நம்பிக்கை மோசடி செய்ததால், ஆ.ராசா, ஆர்.கே.சந்தோலியா, சித்தார்த் பெகுரா ஆகியோர் இ.பி.கோ. 409-வது பிரிவின் கீழ் தண்டிக்கத்தக்க குற்றத்தை செய்துள்ளனர். ஆகவே, அவர்கள் மீது அந்த பிரிவின் கீழ் குற்றம் சாட்ட வேண்டும்.
கனிமொழி உள்ளிட்ட மற்றவர்கள் இ.பி.கோ. 120பியுடன் (குற்றச்சதி) இணைந்து இ.பி.கோ. 409-வது பிரிவின் கீழ் தண்டிக்கத்தக்க குற்றத்தை செய்துள்ளனர். ஆகவே, அவர்கள் மீதும் அதன்படி குற்றம் சாட்ட வேண்டும்.
குற்றப்பத்திரிகையில் ஏற்கனவே கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுடன் இந்த புதிய குற்றச்சாட்டுகளையும் சேர்க்க வேண்டும். அதன் அடிப்படையில், மேற்கண்ட குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
எதிர்ப்பு
ஆனால், சி.பி.ஐ.யின் மனுவுக்கு குற்றம் சாட்டப்பட்டவர்களின் வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். குற்றச்சாட்டு பதிவு செய்யும் நடவடிக்கையை தாமதம் செய்வதற்காக, இந்த மனுவை சி.பி.ஐ. தாக்கல் செய்திருப்பதாக அவர் கூறினார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்க்கு ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» 2ஜி ஊழல் விவகாரம்--ராசா மீது சிபிஐ குற்றச்சாட்டு
» ஸ்பெக்ட்ரம் ஊழல் - குற்றப்பத்திரிகையில் ராசா மீது குற்றச்சாட்டுகள்!
» ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு-31ம் தேதி ராசா மீது குற்றப்பத்திரிக்கை
» ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு-ராசா, 10 அதிகாரிகள் மீது தவறு -சிவராஜ் பாட்டீல் கமிட்டி
» ஸ்பெக்ட்ரம் பிரச்சினை ராசா மீது கிரிமினல் வழக்கு தொடருவேன்; சுப்பிரமணியசாமி அறிவிப்பு
» ஸ்பெக்ட்ரம் ஊழல் - குற்றப்பத்திரிகையில் ராசா மீது குற்றச்சாட்டுகள்!
» ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு-31ம் தேதி ராசா மீது குற்றப்பத்திரிக்கை
» ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு-ராசா, 10 அதிகாரிகள் மீது தவறு -சிவராஜ் பாட்டீல் கமிட்டி
» ஸ்பெக்ட்ரம் பிரச்சினை ராசா மீது கிரிமினல் வழக்கு தொடருவேன்; சுப்பிரமணியசாமி அறிவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|