புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_c10ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_m10ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_c10 
60 Posts - 40%
heezulia
ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_c10ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_m10ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_c10 
45 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_c10ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_m10ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_c10ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_m10ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_c10ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_m10ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_c10ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_m10ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_c10ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_m10ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_c10ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_m10ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_c10 
311 Posts - 50%
heezulia
ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_c10ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_m10ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_c10 
192 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_c10ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_m10ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_c10ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_m10ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_c10ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_m10ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_c10 
21 Posts - 3%
prajai
ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_c10ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_m10ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_c10ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_m10ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_c10 
3 Posts - 0%
Barushree
ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_c10ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_m10ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_c10ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_m10ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_c10ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_m10ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 27, 2011 10:28 am


வெறும், 28 கோடி ரூபாய் குத்தகைத் தொகையை வசூலிப்பதற்காக, இந்து சமய அறநிலையத் துறை, 28 ஆயிரத்து, 382 வழக்குகளை எதிர்கொண்டுள்ளது.

கோவில் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்படக் கூடாது என்பதற்காக, "சிவன் சொத்து குல நாசம்' என ஒரு பழமொழி சொல்லி மிரட்டிப் பார்த்தனர் முன்னோர். நம் ஆட்கள், "ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே' என, பதில்மொழி சொல்லி, அதைப் புறக்கணித்துவிட்டனர். இன்றைய தேதியில், வளைத்துப்போட ஏற்ற இடம், அரசு புறம்போக்கை விட, கோவில் நிலங்களே என்பது, ஆக்கிரமிப்பாளர்களின் அவதானிப்பு.இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில், 4 லட்சத்து, 78 ஆயிரத்து, 463 ஏக்கர் நன்செய், புன்செய், மானாவாரி நிலம் இருக்கிறது. இது தவிர, 22 ஆயிரத்து, 599 கட்டடங்களும், 33 ஆயிரத்து, 627 மனைகளும் உள்ளன. இவற்றில், விவசாய நிலங்களை, ஒரு லட்சத்து, 23 ஆயிரத்து, 729 குத்தகைதாரர்கள், "அனுபவித்து' வருகின்றனர்.

நிலத்தையோ, கடையையோ குத்தகைக்கு வாங்கும்போது, அதிகாரிகளின் காலில் விழுந்து, கோவில்களுக்கு கிடா வெட்டி, உத்தரவு வாங்குபவர்கள், அதை வாங்கிய பின், கோவிலுக்கு ஒரு கற்பூரம் கூட ஏற்றுவதில்லை. "வாங்கும் வரை தான் சிவன் சொத்து; வாங்கிய பிறகு நம் சொத்து' என்ற அனுபவ உண்மை தான் அவர்களின் துணிச்சலுக்கு காரணம்.

குத்தகைத் தொகையை முறைப்படி கட்டுவதில்லை; குத்தகைத் தொகையை அதிகரித்தால் அதை ஏற்றுக்கொள்ளவதில்லை என்பன போன்றவை, இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள். உள்ளூர் அதிகாரிகளை சரிக்கட்டி விடுவதால், இவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. ஒருவேளை, ஏதேனும் பக்திமான் அதிகாரி உணர்ச்சிவசப்பட்டு, வழக்கும் தொடுத்துவிட்டால், மூன்று தலைமுறை வரை அவற்றை இழுத்துவிடுவர்.

இவ்வாறு நடக்கும் வழக்கு, வம்படிகளுக்காகவே, மதுரை, கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட ஆறு இடங்களில், வருவாய் நீதிமன்றங்களும், சேலம், மன்னார்குடி உள்ளிட்ட நான்கு இடங்களில், முகாம் நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோர்ட்டுகளில், வெறும், 28 கோடி ரூபாய் குத்தகை நிலுவைக்காக, 28 ஆயிரத்து, 382 வழக்குகள் தொடரப்பட்டு, 13 ஆயிரத்து, 307 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன.இதன்படி, 12 கோடி ரூபாய், கோவில்களுக்குச் செலுத்தப்பட வேண்டும் என தீர்ப்பாகியிருக்கிறது. ஆனால், அவற்றை குத்தகைதாரர்கள் செலுத்திவிட்டனரா என்ற தகவல் இல்லை. இதுதவிர, இன்னும், 17 கோடி ரூபாய் குத்தகைப் பணம் தொடர்பாக, 15 ஆயிரத்து, 75 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றின் மீதான தீர்ப்பு, எந்த ஜென்மத்தில் வருமோ!

- ஆர்.ரங்கராஜ் பாண்டே -
தினமலர்



ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக