Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாலா சார்- கவிதை
+12
இளமாறன்
sino
dsudhanandan
Manik
rameshnaga
krishnaamma
உதயசுதா
கே. பாலா
சிவா
ரேவதி
உமா
மகா பிரபு
16 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
பாலா சார்- கவிதை
First topic message reminder :
திருவாரூர் மாவட்டம் தந்த திருவாளர்
முற்போக்கு சிந்தனை மிக்க முத்தமிழர்
வாரி வழங்கும் கொடை வள்ளல்
உலகமே (ஈகரை) மதிக்கும் உத்தமர்
யாருக்கும் துன்பம் தராத தூயவர்
படம் பார்த்து கதை சொல்ல வைத்த கல்வியாளர்
ஆக்கப்பூர்வ கருத்தை சொல்லும் ஆலோசகர்- அவர்தான்
நம் ஈகரையின் மன்ற ஆலோசகர்
பஞ்(ச்)சர் பாலா சார்.
-மகா(ன்) பிரபு.
திருவாரூர் மாவட்டம் தந்த திருவாளர்
முற்போக்கு சிந்தனை மிக்க முத்தமிழர்
வாரி வழங்கும் கொடை வள்ளல்
உலகமே (ஈகரை) மதிக்கும் உத்தமர்
யாருக்கும் துன்பம் தராத தூயவர்
படம் பார்த்து கதை சொல்ல வைத்த கல்வியாளர்
ஆக்கப்பூர்வ கருத்தை சொல்லும் ஆலோசகர்- அவர்தான்
நம் ஈகரையின் மன்ற ஆலோசகர்
பஞ்(ச்)சர் பாலா சார்.
-மகா(ன்) பிரபு.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: பாலா சார்- கவிதை
கே. பாலா wrote:உண்மையை சொன்னால் இப்போதெல்லாம் ...கதைகளை விட கட்டுரைகள்.... ஓஷோ..போன்ற .ஆன்மிக நூல்களிதான் ஆர்வம் ....டேஸ்ட் ...மாறிவிட்டது .!...ஒருகாலத்தில் ராஜேஷ்குமார் என்றால் உயிர் .krishnaamma wrote:சுதா, எனக்கு சுஜாதாவும் பிடிக்கும். சாண்டில்யன், கல்கி, மு .வா. ,
தி.ஜானகி ராமன், லக்ஷ்மி, இந்துமதி,சிவசங்கரி ..............என பலரையும் பிடிக்கும்
ஒத்தொருத்தரும் ஒவ்வொரு மாதிரி
எனக்கு ராஜேந்திர குமாரும் பிடிக்கும், டேஸ்ட் மாறுவதை வைத்து தான் நமக்கு வயது ஆவது தெரியும் பாலா
ஒன்று தெரியுமா உங்களுக்கு , ரோடில் நடந்து செல்லும் கவர்ச்சியான இளம் பெண்ணை பார்க்கும் போது, 'ஐயோ, இவளை த்தனை பேர் கலாட்டா செய்வார்களோ என்று எண்ணி நாள் உனக்கு வயசாகி விட்டது என்று பொருள் அது போலத்தான் இதுவும், ரசனைகள் 40க்கு மேல் மாறும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பாலா சார்- கவிதை
கே. பாலா wrote:உண்மைதான் ..50 வயதிலும் க்ரைம் நாவல் படிப்பவர்கள் மீது மரியாதை இல்லை ! எனக்கு !
50 வயசிலே கிரைம் நாவல் படிக்கலாம்... கிரைம் பண்ணாம இருந்தா சரி... நான் அறிவியல் சார்ந்த கதைகள், கட்டுரைகள், ஆன்மீகமும் உண்டு... படிப்பேன்.... பல எழுதாளர்களையும் பிடிக்கும்... கடந்த 6-7 ஆண்டுகளாக நாவல் அதிகம் படிப்பதில்லை... (இண்டெர்நெட்டால் ஏற்பட்ட மாற்றம்) சிறுகதைகள்தான் படிப்பேன்...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: பாலா சார்- கவிதை
பாலா பற்றிய கவிதை இனித்தாலும் பஞ்ச்சர் ஆனது வருத்தமாக தான் இருக்கிறது
பாலகுமாரன் எழுத்தாளர் பாலசந்தரை போல் வித்தியாசமை எழுதி இருப்பதையும் இல்லாமை ஆக்கி விடுவார் ..அதிகமாய் எல்லாமே அவருக்கு இரண்டு என நினைக்கிறேன்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பாலா சார்- கவிதை
மகா பிரபு wrote:திருவாரூர் மாவட்டம் தந்த திருவாளர்
முற்போக்கு சிந்தனை மிக்க முத்தமிழர்
வாரி வழங்கும் கொடை வள்ளல்
உலகமே (ஈகரை) மதிக்கும் உத்தமர்
யாருக்கும் துன்பம் தராத தூயவர்
படம் பார்த்து கதை சொல்ல வைத்த கல்வியாளர்
ஆக்கப்பூர்வ கருத்தை சொல்லும் ஆலோசகர்- அவர்தான்
நம் ஈகரையின் மன்ற ஆலோசகர்
பஞ்(ச்)சர் பாலா சார்.
-மகா(ன்) பிரபு.
ஆகா... அருமை!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: பாலா சார்- கவிதை
அண்ணா அருமையான கவிதை நம்ம பாலா ஸார்.......
என்ன கொஞ்சம் பஞ்சர் ஆக்கிட்டீங்க......ஹா ஹா.... நன்றிகள்....
என்ன கொஞ்சம் பஞ்சர் ஆக்கிட்டீங்க......ஹா ஹா.... நன்றிகள்....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பாலா சார்- கவிதை
பாலா என்ன சொல்றாருன்னாdsudhanandan wrote:கே. பாலா wrote:உண்மைதான் ..50 வயதிலும் க்ரைம் நாவல் படிப்பவர்கள் மீது மரியாதை இல்லை ! எனக்கு !
50 வயசிலே கிரைம் நாவல் படிக்கலாம்... கிரைம் பண்ணாம இருந்தா சரி... நான் அறிவியல் சார்ந்த கதைகள், கட்டுரைகள், ஆன்மீகமும் உண்டு... படிப்பேன்.... பல எழுதாளர்களையும் பிடிக்கும்... கடந்த 6-7 ஆண்டுகளாக நாவல் அதிகம் படிப்பதில்லை... (இண்டெர்நெட்டால் ஏற்பட்ட மாற்றம்) சிறுகதைகள்தான் படிப்பேன்...
அஞ்சு வயசுல கிரைம் நாவல் படிச்சு
ஐம்பது வயசில கிரைம் பன்னனூன்னு சொல்றார் சுதா...
அது தான் அவருக்கு பிடிக்குமாம்.
இப்ப ஐம்பத்த நெருங்கிட்டார் போல தெரியுது,
முதல் கிரைம் நம்மள போட்டுத் தள்றது தானாம்
வாங்க நாம ரெண்டு பெரும் எஸ் ஆயிடலாம்.....
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: பாலா சார்- கவிதை
நட்புடன் wrote:
பாலா என்ன சொல்றாருன்னா
அஞ்சு வயசுல கிரைம் நாவல் படிச்சு
ஐம்பது வயசில கிரைம் பன்னனூன்னு சொல்றார் சுதா...
அது தான் அவருக்கு பிடிக்குமாம்.
இப்ப ஐம்பத்த நெருங்கிட்டார் போல தெரியுது,
முதல் கிரைம் நம்மள போட்டுத் தள்றது தானாம்
வாங்க நாம ரெண்டு பெரும் எஸ் ஆயிடலாம்.....
நான் எப்பவோ இந்த திரியிலிருந்து எஸ் ஆயாச்சு...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: பாலா சார்- கவிதை
உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc
என்றும் அன்புடன்
Page 4 of 4 • 1, 2, 3, 4
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|