ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது கடிதம் அல்ல கண்ணீர்..

+4
மீனு
தாமு
VIJAY
வித்யாசாகர்
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இது கடிதம் அல்ல கண்ணீர்.. Empty இது கடிதம் அல்ல கண்ணீர்..

Post by வித்யாசாகர் Tue Sep 22, 2009 3:45 pm

கவிதைக்கு பொய் அழகு என்பதை சற்று திருத்தி பொய்யுமழகு என்று ஏற்றுக் கொண்டு.., உண்மையுமான வலியொன்று கவிதையுமாய் இதோ இங்கே... (அம்புலி என்ற பெயர் மட்டும் கற்பனை)

இது கடிதம் அல்ல கண்ணீர்.. Manthinkingk

இது கடிதம் அல்ல கண்ணீர்

ன்புள்ள அம்புலிக்கு!

அன்பே..
பார்த்தோம்
பார்த்தோம்
பார்த்தோம்
ஒன்பது வருடங்கள் பார்த்துக் கொண்டே கழிந்தது.

காற்றினைச் சுமந்தயென் இதயம் கூட
அநதக் காற்றைவிட அதிகம் - உன்
நினைவுகளைச் சுமந்திருக்கும்.


நொடிக்கு நொடி..
நொடிக்கு நொடி..
என் காதல் அசைபோட்டதெல்லாம்...
எங்கேனும் ஒருமூலையில் நின்று
உனக்கு தெரியாமலாவது - உன்னை
பார்க்க மாட்டேனா என்பதை மட்டுமே.

உண்மையில் -
உன் பார்வையில் உயிர் வாழ்ந்த எனக்கு
அந்தக் காலதூரம் கூட கண்ணுக்குத்
தெரியவில்லை.

காணும் இடமெல்லாம் அம்புலி அம்புலி!
நினைக்கும் நினைவெல்லாம் அம்புலி அம்புலி!

கணத்திற்கு கணம்...
கணத்திற்கு கணம் - என் இதயம்
சுவாசித்ததெல்லாம் அம்புலி அம்புலி அம்புலி
மட்டுமே!

ஒரு இசை கேட்பேன்
அங்கு உன் நினைவு வரும்
ஒரு படம் பார்ப்பேன்
அங்கு உன் நினைவு வரும்

எங்கு திரிந்தாலும் என்ன செய்தாலும்
யாரிடம் பேசினாலும் -
உன்னை மறந்து மட்டும்
நான் எதையுமே செய்ததில்லை.

பிறகு ஒரு நாளில்...

நம் விழிகளில் இனித்த காதல்
இதழ்களிலும் தித்தித்ததோ தெரியவில்லை.
மெல்ல.. சிரிக்க ஆரம்பித்தோம்
தூரத்தே நின்று ஜாடையில் பேச ஆரம்பித்தோம்

நீ தொலைபேசியில் அழைத்தாய்
சிரித்து சிரித்துப் பேசினாய்
என் நினைவு முழுதும்
நீ மட்டுமே என்றானாய்.

எங்கேனும் போகும்போது கூட
என்னிடம் ஒரு கண்ஜாடையாவது
செய்துவிட்டுப் போகத் துடித்தாய்.

நான் வெளியே சென்றால்
ஜன்னலோரம் வந்து
வேறேன்னவோ செய்வது போல்
எனக்கு சைகைக் காட்டி - போய்...வா என்றாய்.

திரும்பி வரும்வரை - உன்
தம்பி தங்கைகளோடு விளையாடுவதைப் போல
வாசலிலே காத்திருந்தாய்.

அப்போதெல்லாம் - இரவு வந்தால்
ஏன் வந்ததோ என்றிருக்கும், தூக்கமே வராது.
அந்த நிமிடமே உன்னைக் காண
மனம் துடிக்கும்.

வாசலில் வந்து நின்று
உன் வீட்டைப் பார்ப்பேன்
ஜன்னல், வாசல், கிணற்றடி, முற்றம்,
மொட்டைமாடி,
எங்காவது நீ நிற்கமாட்டாயா என்றென்
கன்னுகெட்டியவரை தேடுவேன்.


எங்குமே நீ இருக்க மாட்டாய்.
ஊரே உறங்கிக் கொண்டிருக்கும்
என் மனம் மட்டும் உன்னை நினைத்துக்
கண்ணீர் வடிக்கும்..


இரவெல்லாம் உன் நினைவுகளோடு விழித்துவிட்டு
விடியலில் உறங்கிப் போவேன்.
உனக்குத்தான் அதெல்லாம் தெரியாதே!

நீ எங்கள் வீட்டு வாசலில் வந்துநின்று
யாரையோ அழைப்பது போல்
சப்தம் போட்டு அழைப்பாய்-

உன் குரல் என் செவிகளில் புகுந்து
உயிரை உசுப்பி விட -
விழுந்தடித்து எழுந்து வாசலுக்கு வருவேன்.

நீ என்னைக் காணக் குழாயடிக்கு வந்து
வந்து.. வந்து..
இரண்டு மூன்று துணிகளை
பத்து குடம் தண்ணீரில் அலசுவாய்!

யாருமில்ல நேரம் பார்த்து
காற்றிலே தவழும் முத்தங்களைத் தருவாய்!

ஒரே ஒரு நாள் -

ஒரே ஒரு முறை என்னைப் பார்க்காது
போனாலும்
வருத்தப்பட்டாய். என் உயிரே நீ தான் என்றாய்!

ஆக..
கடிதம் இல்லை..
கட்டி பிடிக்கவில்லை..
தொட்டு பார்க்கவில்லை..
எதிர் எதிர் வீட்டு இடைவெளியில் -
உயிர் மட்டும் - யாரிடம் இருக்கிறதென்பதே
தெரியமால் காதலித்தோம்.


காதலித்தோம்
காதலித்தோம்
மூன்று வருடங்கள் இன்னும் கழிந்தது.

பதின்மூன்றாம் வருடத்தில் - ஊராரின் கண்களில்
உறுத்தியது நம் காதல்.


ஜாதி பேசி
மதம் பேசி
அந்தஸ்து பேசி
பகைமையை வளர்த்த சமூகத்திற்கு மத்தியில்
மிக யதார்த்தமாய் பிரிந்தோம் -நாம்!

எப்படியும் சேர்ந்துவிடுவோமென்ற எண்ணத்தில்
வெளிநாடு வந்தேன்.


நீயோ ஓரிரு கடிதங்களை மட்டுமே அனுப்பினாய்.
கடைசி கடிதத்தில்
'இனி கடிதமும் வராதென்று'
தெரிவித்தாய்!

கனத்த இதயத்துடன் இரண்டு வருடங்கள் கழிந்தது
மூன்றாம் வருடத்தில் உனக்குத் திருமணம்
என்றார்கள்.

பதினைந்து வருடக் கண்ணீரும்
உடைத்துக் கொண்டு வந்தது.


அழுது..அழுது..அழுது.. என்
வாழ்க்கையை மறந்துவிட்டு -
உனக்கு வாழ்த்தும் அனுப்பினேன்.

நினைத்துப் பார்க்கையில் வலிக்கிறது காதல்!
இப்பொழுது உனக்குக் குழந்தையும் இருக்கிறதாம்!

எனக்கு வயது முப்பத்து மூன்று.


என்னிடம் -
உன் நினைவு..
உன் பார்வை...

இப்படி சில கவிதை....
அவ்வப்போது அழுகை......
அதோடு உன் கனவுகளைத் தவிர
வேறொன்றுமே இல்லை!
---------------------------------------------------
_வித்யாசாகர்


Last edited by வித்யாசாகர் on Tue Sep 22, 2009 4:15 pm; edited 1 time in total
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

இது கடிதம் அல்ல கண்ணீர்.. Empty Re: இது கடிதம் அல்ல கண்ணீர்..

Post by VIJAY Tue Sep 22, 2009 3:49 pm

வித்யாசாகர் wrote:

ஒரு இசை கேட்பேன்
அங்கு உன் நினைவு வரும்
ஒரு படம் பார்ப்பேன்
அங்கு உன் நினைவு வரும்

எங்கு திரிந்தாலும் என்ன செய்தாலும்
யாரிடம் பேசினாலும் -
உன்னை மறந்து மட்டும்
நான் எதையுமே செய்ததில்லை.

அப்போதெல்லாம் - இரவு வந்தால்
ஏன் வந்ததோ என்றிருக்கும், தூக்கமே வராது.
அந்த நிமிடமே உன்னைக் காண
மனம் துடிக்கும்.

வாசலில் வந்து நின்று
உன் வீட்டைப் பார்ப்பேன்
ஜன்னல், வாசல், கிணற்றடி, முற்றம்,
மொட்டைமாடி,
எங்காவது நீ நிற்கமாட்டாயா என்றென்
கன்னுகெட்டியவரை தேடுவேன்.[/color]

ஆக..
கடிதம் இல்லை..
கட்டி பிடிக்கவில்லை..
தொட்டு பார்க்கவில்லை..
எதிர் எதிர் வீட்டு இடைவெளியில் -
உயிர் மட்டும் - யாரிடம் இருக்கிறதென்பதே
தெரியமால் காதலித்தோம்.[/color]

---------------------------------------------------
_வித்யாசாகர் [/color]


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஐ லவ் யூ நடனம்
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இது கடிதம் அல்ல கண்ணீர்.. Empty Re: இது கடிதம் அல்ல கண்ணீர்..

Post by VIJAY Tue Sep 22, 2009 3:50 pm

ஆனால் இதை யாருக்கு அனுப்புவது??


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இது கடிதம் அல்ல கண்ணீர்.. Empty Re: இது கடிதம் அல்ல கண்ணீர்..

Post by தாமு Tue Sep 22, 2009 3:56 pm

இரவு வந்தால்
ஏன் வந்ததோ என்றிருக்கும், தூக்கமே வராது.
அந்த நிமிடமே உன்னைக் காண
மனம் துடிக்கும். இது கடிதம் அல்ல கண்ணீர்.. 677196 இது கடிதம் அல்ல கண்ணீர்.. 677196 இது கடிதம் அல்ல கண்ணீர்.. 677196



அருமை அருமை இது கடிதம் அல்ல கண்ணீர்.. 678642 இது கடிதம் அல்ல கண்ணீர்.. 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இது கடிதம் அல்ல கண்ணீர்.. Empty Re: இது கடிதம் அல்ல கண்ணீர்..

Post by வித்யாசாகர் Tue Sep 22, 2009 3:58 pm

விஜய் wrote:ஆனால் இதை யாருக்கு அனுப்புவது??

யாருக்கும் அனுப்படாத கவிதைகள் என்னிடம் இப்படி நிறைய இருக்கிறது விஜய். இப்படி பட்ட கவிதைகளை யாரும் யாருக்கும் அனுப்ப வேண்டாம் தோழா..

இது கடிதம் அல்ல கண்ணீர்.. 678642
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

இது கடிதம் அல்ல கண்ணீர்.. Empty Re: இது கடிதம் அல்ல கண்ணீர்..

Post by VIJAY Tue Sep 22, 2009 4:00 pm

வித்யாசாகர் wrote:
விஜய் wrote:ஆனால் இதை யாருக்கு அனுப்புவது??

யாருக்கும் அனுப்படாத கவிதைகள் என்னிடம் இப்படி நிறைய இருக்கிறது விஜய். இப்படி பட்ட கவிதைகளை யாரும் யாருக்கும் அனுப்ப வேண்டாம் தோழா..

இது கடிதம் அல்ல கண்ணீர்.. 678642

நன்றி நண்பரே....
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இது கடிதம் அல்ல கண்ணீர்.. Empty Re: இது கடிதம் அல்ல கண்ணீர்..

Post by மீனு Tue Sep 22, 2009 4:02 pm

அருமையான காதல் கவிதை,கண்ணீர் கவிதை..நன்றிகள் வித்யாசாகர் ,மீனுவின் பாராட்டுக்கள் ஸ்பெஷல் இந்த கவிதைக்கு ..தொட்டுக்காம கட்டிப் பிடிக்காம காதலிப்பதுதான் உண்மையான காதல்..நாம் என்ன செய்தாலும் மனதில் மறக்காம இருப்பதே காதல்... நைட் வந்தால் மிஸ் பண்ணுவதும் நிஜ காதலே ..ஒரு பெரிய விஷயமான காதலை ஒரு கவிதையில் அழகா சொல்ல நம்ம விட்யாசாகரால் மட்டுமே முடியும் .
இது கடிதம் அல்ல கண்ணீர்.. 011 இது கடிதம் அல்ல கண்ணீர்.. 2 இது கடிதம் அல்ல கண்ணீர்.. A170


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இது கடிதம் அல்ல கண்ணீர்.. Empty Re: இது கடிதம் அல்ல கண்ணீர்..

Post by யாழவன் Tue Sep 22, 2009 4:09 pm

இது கடிதம் அல்ல கண்ணீர்.. Empty திருமணத்தின் முன் ஒரே பெண்ணைப் பார்த்தபடி அலுப்படிக்காமல் மெயின்டெய்ன் பண்ணுவது எப்படி? இந்த கவிதயை உஙக காதலருக்கு அனுப்பினால் அலுப்படிக்காமல்

இது கடிதம் அல்ல கண்ணீர்.. Empty உங்க பின்னாலையெ சுத்துவார்

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

இது கடிதம் அல்ல கண்ணீர்.. Empty Re: இது கடிதம் அல்ல கண்ணீர்..

Post by வித்யாசாகர் Tue Sep 22, 2009 4:10 pm

கை தட்டும் போது மனதிற்குள் ஒரு அறை சிரிக்கிறது.., மற்றொரு அறை.. அழுகிறதென்று நினைக்கிறேன். ஆயினும் காதுகளில் கை தட்டும் ஓசை மட்டுமே.. மட்டுமே..

காற்றின் ஓசையோடு வருகிறேன்.. படிப்பவர்கள் இயலுமாயின் விமர்சனம் தர முயற்சி செய்யுங்கள்.

கவிதைகள் தமிழாளின் மடியிலே புத்தகமாய் வந்து விழும் முன் திருத்தப் படவேண்டும், திருத்தம் தேவையெனில்.

நன்றி மீனு.. மற்றும் அனைவருக்கும்.

இது கடிதம் அல்ல கண்ணீர்.. 678642 இது கடிதம் அல்ல கண்ணீர்.. 678642 இது கடிதம் அல்ல கண்ணீர்.. 678642
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

இது கடிதம் அல்ல கண்ணீர்.. Empty Re: இது கடிதம் அல்ல கண்ணீர்..

Post by VIJAY Tue Sep 22, 2009 4:13 pm

சிரி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இது கடிதம் அல்ல கண்ணீர்.. Empty Re: இது கடிதம் அல்ல கண்ணீர்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum