ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை

2 posters

Go down

ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Empty ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை

Post by சிவா Mon Sep 26, 2011 1:33 pm

ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Dd5061fc-e804-436c-bbc6-ca8a8cd097ca_S_secvpf
ஈரோட்டை சேர்ந்தவர் இளங்கோ. மஞ்சள் மண்டி அதிபரான இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இணை செயலாளராகவும் உள்ளார். இவருக்கு இந்து பாலா (41), என்ற மனைவியும், ஆதவ காங்கேயன் (12), ஆருத்ர காங்கேயன் (7) என்ற 2 மகன்களும் உள்ளனர். இளங்கோவன் தனது குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்தார்.

இவருக்கு ஈரோட்டை அடுத்த உள்ள கிளாம்பாடி அருகே குமாரசாமி கவுண் டன்பாளையத்திலும் வீடு உள்ளது. இந்த வீட்டுக்கு வாரத் துக்கு ஒரு முறை இளங்கோ சென்று வருவார். சம்பவத்தன்று மாலை ஒரு காரில் சிலருடன் இளங்கோ பழனிகவுண்டன் பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார்.

நேற்று காலை வேலைக்காரப் பெண் இளங்கோ வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டினுள் ரத்தக்கறைகள் காணப்பட்டன. இது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது உடனே மலையம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆனால் வீட்டில் இளங்கோ இல்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளங்கோவை தேடிவந்தனர். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் ஈரோட்டை அடுத்த மன்னாதம் பாளையத்தில் உள்ள காளிங்கராயன் வாய்க்காலில் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் பிணமாக கிடந்தது இளங்கோ என்பது தெரியவந்தது. அவரது தலையில் வெட்டுகாயம் இருந்தது. இடது கை மணிக்கட்டில் இருந்து நரம்பு வெட்டி எடுக்கப்பட்டிருந்தது. அதிகமாக ரத்தம் வெளியேறி துடி துடித்த அவர் பலியாகியுள்ளார்.

இளங் கோவுடன் வீட்டுக்கு காரில் சென்றவர்கள் அவரை கொலை செய்தது தெரிய வந்தது. கொலையுண்ட இளங்கோ உடல் கிடைத்த நிலையில் அவரது கார் மட்டும் சிக்காமல் இருந்தது. கார் நம்பரை வைத்து போலீசார் துப்பு துலக்கினர். ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கோவை, அவினாசி பகுதி களிலும் தீவிர வாகன சாதனை நடத்தப்பட்டது. அவினாசியில் வைத்து வாகன சோதனையில் இளங்கோவின் கார் சிக்கியது.

காரில் இருந்த பழைய குற்றவாளி பெரியசாமி உள்பட 6 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் போலீசார் தீவிரவிசாரணை நடத்தி வருகிறார்கள். இளங்கோவுக்கு சொந்த மாக ஊட்டியில் காளான் பண்ணை உள்ளது. இங்கு அவரது சொந்த ஊரான குப்புசாமி கவுண்டம் பாளையத்தை சேர்ந்த பலர் வேலை செய்கிறார் கள்.

இவர்களில் சிலரை இளங்கோ தனது வீட்டில் தங்குவதற்காக வைத்திருந்துள்ளார். இவர்களுக்கும், இளங் கோவுக்கும் இடையே தகாத உறவு இருந்திருக்கலாம் என்று போலீசார் சந்தே கிக்கிறார்கள். இளங்கோ வுடன் தங்கிய 6 பேரும் இதை வைத்து அவரிடம் பணம் கேட்டு மிரட்டியிருக்கலாம். அவர் கொடுக்க மறுத்ததால் கொலை செய்து வாய்க்கலில் உடலை வீசியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

போலீசில் சிக்கிய 6 பேரில் பெரியசாமி திருட்டு வழக்குகளில் கைதாகி சிறை சென்றவன். எனவே இளங்கோவுடன் பழகிய வர்கள் வீட்டில் கொள்ளை யடிப்பதற்காக இவரை அழைத்துச் சென்று இளங் கோவை தீர்த்து கட்டியிருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள். இதுபற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலையாளிகள் 6 பேரும் காரையாரிடமாவது விற்றுவிட்டு தப்பிச் செல்ல திட்டம் தீட்டியிருந்தனர். அதற்குள் போலீசில் சிக்கிக் கொண்டனர்.

மாலைமலர்


ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை Empty Re: ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை

Post by ARR Mon Sep 26, 2011 2:27 pm

எந்தக் குற்றவாளியும், தன்னையறியாமல் ஒரு துப்பை விட்டு செல்வான் என்பது குற்ற அறிவியலின் அடிப்படை விதி..

இந்த துப்புக்கெட்ட பெரியசாமி, துப்பைத் தூக்கிக்கிட்டே சுத்தியிருக்கான்..


ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை 0018-2ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை 0001-3ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை 0010-3ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum