புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 I_vote_lcap            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 I_voting_bar            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 I_vote_lcap            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 I_voting_bar            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 I_vote_lcap            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 I_voting_bar            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 I_vote_lcap            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 I_voting_bar            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 I_vote_rcap 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை மாதிரித்தேர்வு


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Mon Sep 26, 2011 12:03 pm

First topic message reminder :

ஈகரை மாதிரித்தேர்வு மதிப்பெண்:5
நேரம்:உங்கள் இஷ்டம் 5*5=5

1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?
2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?
3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?
4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?
5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Sep 26, 2011 3:52 pm

பதில்

1.சோற்றுக்கு வழி இல்லாதவன் காதலிப்பது தவறில்லை, ஆனால் அப்படி ஒரு ஆண் மகனை காதலிக்க எந்த பெண்ணும் தயாராக இருப்பதில்லை.

2. புதிதான முயற்சியில் இறங்க யாரும் தயாராக இல்லை...அடுத்தவர் போட்ட கோட்டில் , ரோடு போட மட்டும் தான் பெரும்பாலோர் விரும்புகின்றனர் ....தன் விருப்பத்தில் எழுதும் கவிஞனை விட பெரும்பாலோரால் அங்கீகரிக்கப் பட்ட (புரிந்து கொள்ளக் கூடிய) விஷயத்தை எழுதுபவனைத் தான் கவிஞன் என்று உலகம் போற்றுகிறது.

3. காதலி இருக்காங்களா என்று அவங்களுடைய ஃப்ரெண்ட் போல கேட்பேன், தேவை இல்லாது அடிக்கடி வரும் ஃபோன் தான் அதிக சந்தேகத்தை ஏற்படுத்தும் .

4. அவர்களும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே, கடவுளை ஆதரிப்பவனை விட எதிர்பவர்களே அதிகம் நினைக்கிறார்கள்....நாணயத்தின் மறுபக்கத்தை போல் அவர்கள், ஆதலால் வெறுக்கத் தேவையில்லை. நாராயானன் துவாரா பாலகர்களுக்கு சாபம் இடும் போது ,என்னுடைய பக்தர்களாக இருந்து 7 ஜன்மம் கழித்து வருகிறீர்களா அல்லது எதிரியாக இருந்து 3 ஜன்மத்தில் வருகிறீர்களா என்று கேட்டார் ..அதில் ஒரு பிறவி தான் ராவணன்,கும்ப கர்ணன் ..

5. உண்மை சொல்வது பலருக்கு பிடிப்பதில்லை, பொய்யாக பாராட்டுவது எனக்கு பிடிப்பதில்லை, ஆதலால் பல நேரம் விமர்சனம் எழுத நினைத்து ,இடாமல் விட்டிருக்கிறேன்.



சதாசிவம்
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Sep 26, 2011 3:53 pm

சூப்பரான பதில் நண்பரே பின்னிட்டீங்க போங்க மகிழ்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Sep 26, 2011 3:57 pm

அதிபொண்ணு பதில் சூப்பர்

krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Mon Sep 26, 2011 4:06 pm

சதாசிவம் பதில் எனக்கு பிடிசுருக்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 26, 2011 4:22 pm

சதாசிவம் wrote:பதில்

1.சோற்றுக்கு வழி இல்லாதவன் காதலிப்பது தவறில்லை, ஆனால் அப்படி ஒரு ஆண் மகனை காதலிக்க எந்த பெண்ணும் தயாராக இருப்பதில்லை.

2. புதிதான முயற்சியில் இறங்க யாரும் தயாராக இல்லை...அடுத்தவர் போட்ட கோட்டில் , ரோடு போட மட்டும் தான் பெரும்பாலோர் விரும்புகின்றனர் ....தன் விருப்பத்தில் எழுதும் கவிஞனை விட பெரும்பாலோரால் அங்கீகரிக்கப் பட்ட (புரிந்து கொள்ளக் கூடிய) விஷயத்தை எழுதுபவனைத் தான் கவிஞன் என்று உலகம் போற்றுகிறது.

3. காதலி இருக்காங்களா என்று அவங்களுடைய ஃப்ரெண்ட் போல கேட்பேன், தேவை இல்லாது அடிக்கடி வரும் ஃபோன் தான் அதிக சந்தேகத்தை ஏற்படுத்தும் .

4. அவர்களும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே, கடவுளை ஆதரிப்பவனை விட எதிர்பவர்களே அதிகம் நினைக்கிறார்கள்....நாணயத்தின் மறுபக்கத்தை போல் அவர்கள், ஆதலால் வெறுக்கத் தேவையில்லை. நாராயானன் துவாரா பாலகர்களுக்கு சாபம் இடும் போது ,என்னுடைய பக்தர்களாக இருந்து 7 ஜன்மம் கழித்து வருகிறீர்களா அல்லது எதிரியாக இருந்து 3 ஜன்மத்தில் வருகிறீர்களா என்று கேட்டார் ..அதில் ஒரு பிறவி தான் ராவணன்,கும்ப கர்ணன் ..

5. உண்மை சொல்வது பலருக்கு பிடிப்பதில்லை, பொய்யாக பாராட்டுவது எனக்கு பிடிப்பதில்லை, ஆதலால் பல நேரம் விமர்சனம் எழுத நினைத்து ,இடாமல் விட்டிருக்கிறேன்.

மிகத் தெளிவான கருத்துக்கள் சதா..!             ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 154550



            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Sep 26, 2011 4:24 pm

krpr wrote:சதாசிவம் பதில் எனக்கு பிடிசுருக்கு
சரி அதுக்கு அவருக்கு என்ன பரிசு தரபோறீங்க?
இனிமே சும்மா எல்லாம் கேள்வி கேக்குடாது.ஏதாச்சும் பரிசு கொடுத்த தான் பதில் சொல்லுவோம்.

சும்மா தமாசு



            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 U            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 D            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 A            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Y            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 A            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 S            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 U            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 D            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 H            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 A
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Sep 26, 2011 4:27 pm

அதிபொண்ணு wrote:
krpr wrote: ஈகரை மாதிரித்தேர்வு மதிப்பெண்:5
நேரம்:உங்கள் இஷ்டம் 5*5=5

1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?
2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?
3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?
4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?
5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?

1.மூளையே இல்லாதவன் கூட காதலிக்கலாம்...சோறு இல்லனா என்ன அருமையிருக்கு

2.பென்ல இங்க் இருந்தா எதை வைத்து வேணும்னாலும் எழுதலாம் சிரி

3.யாரு எடுத்தாலும் நான் ஹலோ தான் சொல்லுவேன் ரிலாக்ஸ்

4.என் மேல் நம்பிக்கை இல்லாதவர்களை மட்டுமே நான் வெறுக்கிறேன் உடுட்டுக்கட்டை அடி வ

5.அந்த பதிவையே நீக்குகிற நிலைமை வர கூடாது என்பதை மனதில் வைத்து சொல்லுவேன் சியர்ஸ்

அதி..உன் வெளிப்படையான பதிவு எனக்கு பிடித்து இருக்கு....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Sep 26, 2011 4:28 pm

சதாசிவம் சூப்பர் பதில்கள்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Sep 26, 2011 6:05 pm

தோழமைக்கு நன்றி,

உண்மை கருத்து சுடும் என்று தான் நினைத்தேன், சில நேரங்களில் சுவைக்கும் என்ற உண்மையை உணர்த்தியதற்கு



சதாசிவம்
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 26, 2011 6:30 pm

Manik wrote:அது சரி லொள்ளு ரொம்பதான் போயிட்டு இருக்க்கு ரிலாக்ஸ்

கவனித்தீர்களா மாணிக், காலை இல் இருந்தே அவங்க ஒரு நிலை இல் இல்லை புன்னகை என்ன அருந்ததி என்ன விஸேஷம்? கண்ணடி கல்யாணம் ஏதும் கூடி வந்திருக்கா பொண்ணே ?புன்னகை சொன்னால் சந்தோஷப்படுவோமே?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக