ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை மாதிரித்தேர்வு

+23
அருண்
ranhasan
ayyamperumal
ஆளுங்க
ரா.ரமேஷ்குமார்
krishnaamma
முஹைதீன்
விஸ்வாஜீ
சதாசிவம்
அதி
வின்சீலன்
ரேவதி
Manik
பாலாஜி
ARR
கேசவன்
dsudhanandan
சிவா
maheshuma
கே. பாலா
உமா
உதயசுதா
krpr
27 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Empty ஈகரை மாதிரித்தேர்வு

Post by krpr Mon Sep 26, 2011 12:03 pm

First topic message reminder :

ஈகரை மாதிரித்தேர்வு மதிப்பெண்:5
நேரம்:உங்கள் இஷ்டம் 5*5=5

1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?
2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?
3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?
4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?
5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?
krpr
krpr
பண்பாளர்


பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Back to top Go down


            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Empty Re: ஈகரை மாதிரித்தேர்வு

Post by சதாசிவம் Mon Sep 26, 2011 3:52 pm

பதில்

1.சோற்றுக்கு வழி இல்லாதவன் காதலிப்பது தவறில்லை, ஆனால் அப்படி ஒரு ஆண் மகனை காதலிக்க எந்த பெண்ணும் தயாராக இருப்பதில்லை.

2. புதிதான முயற்சியில் இறங்க யாரும் தயாராக இல்லை...அடுத்தவர் போட்ட கோட்டில் , ரோடு போட மட்டும் தான் பெரும்பாலோர் விரும்புகின்றனர் ....தன் விருப்பத்தில் எழுதும் கவிஞனை விட பெரும்பாலோரால் அங்கீகரிக்கப் பட்ட (புரிந்து கொள்ளக் கூடிய) விஷயத்தை எழுதுபவனைத் தான் கவிஞன் என்று உலகம் போற்றுகிறது.

3. காதலி இருக்காங்களா என்று அவங்களுடைய ஃப்ரெண்ட் போல கேட்பேன், தேவை இல்லாது அடிக்கடி வரும் ஃபோன் தான் அதிக சந்தேகத்தை ஏற்படுத்தும் .

4. அவர்களும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே, கடவுளை ஆதரிப்பவனை விட எதிர்பவர்களே அதிகம் நினைக்கிறார்கள்....நாணயத்தின் மறுபக்கத்தை போல் அவர்கள், ஆதலால் வெறுக்கத் தேவையில்லை. நாராயானன் துவாரா பாலகர்களுக்கு சாபம் இடும் போது ,என்னுடைய பக்தர்களாக இருந்து 7 ஜன்மம் கழித்து வருகிறீர்களா அல்லது எதிரியாக இருந்து 3 ஜன்மத்தில் வருகிறீர்களா என்று கேட்டார் ..அதில் ஒரு பிறவி தான் ராவணன்,கும்ப கர்ணன் ..

5. உண்மை சொல்வது பலருக்கு பிடிப்பதில்லை, பொய்யாக பாராட்டுவது எனக்கு பிடிப்பதில்லை, ஆதலால் பல நேரம் விமர்சனம் எழுத நினைத்து ,இடாமல் விட்டிருக்கிறேன்.


சதாசிவம்
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Empty Re: ஈகரை மாதிரித்தேர்வு

Post by Manik Mon Sep 26, 2011 3:53 pm

சூப்பரான பதில் நண்பரே பின்னிட்டீங்க போங்க மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Empty Re: ஈகரை மாதிரித்தேர்வு

Post by விஸ்வாஜீ Mon Sep 26, 2011 3:57 pm

அதிபொண்ணு பதில் சூப்பர்
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Empty Re: ஈகரை மாதிரித்தேர்வு

Post by krpr Mon Sep 26, 2011 4:06 pm

சதாசிவம் பதில் எனக்கு பிடிசுருக்கு
krpr
krpr
பண்பாளர்


பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Back to top Go down

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Empty Re: ஈகரை மாதிரித்தேர்வு

Post by சிவா Mon Sep 26, 2011 4:22 pm

சதாசிவம் wrote:பதில்

1.சோற்றுக்கு வழி இல்லாதவன் காதலிப்பது தவறில்லை, ஆனால் அப்படி ஒரு ஆண் மகனை காதலிக்க எந்த பெண்ணும் தயாராக இருப்பதில்லை.

2. புதிதான முயற்சியில் இறங்க யாரும் தயாராக இல்லை...அடுத்தவர் போட்ட கோட்டில் , ரோடு போட மட்டும் தான் பெரும்பாலோர் விரும்புகின்றனர் ....தன் விருப்பத்தில் எழுதும் கவிஞனை விட பெரும்பாலோரால் அங்கீகரிக்கப் பட்ட (புரிந்து கொள்ளக் கூடிய) விஷயத்தை எழுதுபவனைத் தான் கவிஞன் என்று உலகம் போற்றுகிறது.

3. காதலி இருக்காங்களா என்று அவங்களுடைய ஃப்ரெண்ட் போல கேட்பேன், தேவை இல்லாது அடிக்கடி வரும் ஃபோன் தான் அதிக சந்தேகத்தை ஏற்படுத்தும் .

4. அவர்களும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே, கடவுளை ஆதரிப்பவனை விட எதிர்பவர்களே அதிகம் நினைக்கிறார்கள்....நாணயத்தின் மறுபக்கத்தை போல் அவர்கள், ஆதலால் வெறுக்கத் தேவையில்லை. நாராயானன் துவாரா பாலகர்களுக்கு சாபம் இடும் போது ,என்னுடைய பக்தர்களாக இருந்து 7 ஜன்மம் கழித்து வருகிறீர்களா அல்லது எதிரியாக இருந்து 3 ஜன்மத்தில் வருகிறீர்களா என்று கேட்டார் ..அதில் ஒரு பிறவி தான் ராவணன்,கும்ப கர்ணன் ..

5. உண்மை சொல்வது பலருக்கு பிடிப்பதில்லை, பொய்யாக பாராட்டுவது எனக்கு பிடிப்பதில்லை, ஆதலால் பல நேரம் விமர்சனம் எழுத நினைத்து ,இடாமல் விட்டிருக்கிறேன்.

மிகத் தெளிவான கருத்துக்கள் சதா..!             ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 154550


            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Empty Re: ஈகரை மாதிரித்தேர்வு

Post by உதயசுதா Mon Sep 26, 2011 4:24 pm

krpr wrote:சதாசிவம் பதில் எனக்கு பிடிசுருக்கு
சரி அதுக்கு அவருக்கு என்ன பரிசு தரபோறீங்க?
இனிமே சும்மா எல்லாம் கேள்வி கேக்குடாது.ஏதாச்சும் பரிசு கொடுத்த தான் பதில் சொல்லுவோம்.

சும்மா தமாசு


            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 U            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 D            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 A            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Y            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 A            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 S            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 U            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 D            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 H            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Empty Re: ஈகரை மாதிரித்தேர்வு

Post by உமா Mon Sep 26, 2011 4:27 pm

அதிபொண்ணு wrote:
krpr wrote: ஈகரை மாதிரித்தேர்வு மதிப்பெண்:5
நேரம்:உங்கள் இஷ்டம் 5*5=5

1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?
2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?
3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?
4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?
5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?

1.மூளையே இல்லாதவன் கூட காதலிக்கலாம்...சோறு இல்லனா என்ன அருமையிருக்கு

2.பென்ல இங்க் இருந்தா எதை வைத்து வேணும்னாலும் எழுதலாம் சிரி

3.யாரு எடுத்தாலும் நான் ஹலோ தான் சொல்லுவேன் ரிலாக்ஸ்

4.என் மேல் நம்பிக்கை இல்லாதவர்களை மட்டுமே நான் வெறுக்கிறேன் உடுட்டுக்கட்டை அடி வ

5.அந்த பதிவையே நீக்குகிற நிலைமை வர கூடாது என்பதை மனதில் வைத்து சொல்லுவேன் சியர்ஸ்

அதி..உன் வெளிப்படையான பதிவு எனக்கு பிடித்து இருக்கு....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Empty Re: ஈகரை மாதிரித்தேர்வு

Post by முஹைதீன் Mon Sep 26, 2011 4:28 pm

சதாசிவம் சூப்பர் பதில்கள்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Empty Re: ஈகரை மாதிரித்தேர்வு

Post by சதாசிவம் Mon Sep 26, 2011 6:05 pm

தோழமைக்கு நன்றி,

உண்மை கருத்து சுடும் என்று தான் நினைத்தேன், சில நேரங்களில் சுவைக்கும் என்ற உண்மையை உணர்த்தியதற்கு


சதாசிவம்
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Empty Re: ஈகரை மாதிரித்தேர்வு

Post by krishnaamma Mon Sep 26, 2011 6:30 pm

Manik wrote:அது சரி லொள்ளு ரொம்பதான் போயிட்டு இருக்க்கு ரிலாக்ஸ்

கவனித்தீர்களா மாணிக், காலை இல் இருந்தே அவங்க ஒரு நிலை இல் இல்லை புன்னகை என்ன அருந்ததி என்ன விஸேஷம்? கண்ணடி கல்யாணம் ஏதும் கூடி வந்திருக்கா பொண்ணே ?புன்னகை சொன்னால் சந்தோஷப்படுவோமே?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Empty Re: ஈகரை மாதிரித்தேர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
»  சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV மாதிரித்தேர்வு
» காஞ்சிபுரம் திருவள்ளுவர் TNPSC பயிற்சி மையம் மாதிரித்தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் TEST 1,2
» சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum