ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை மாதிரித்தேர்வு

+23
அருண்
ranhasan
ayyamperumal
ஆளுங்க
ரா.ரமேஷ்குமார்
krishnaamma
முஹைதீன்
விஸ்வாஜீ
சதாசிவம்
அதி
வின்சீலன்
ரேவதி
Manik
பாலாஜி
ARR
கேசவன்
dsudhanandan
சிவா
maheshuma
கே. பாலா
உமா
உதயசுதா
krpr
27 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 2 Empty ஈகரை மாதிரித்தேர்வு

Post by krpr Mon Sep 26, 2011 12:03 pm

First topic message reminder :

ஈகரை மாதிரித்தேர்வு மதிப்பெண்:5
நேரம்:உங்கள் இஷ்டம் 5*5=5

1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?
2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?
3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?
4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?
5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?
krpr
krpr
பண்பாளர்


பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Back to top Go down


            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 2 Empty Re: ஈகரை மாதிரித்தேர்வு

Post by பாலாஜி Mon Sep 26, 2011 2:01 pm

1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?

சோற்றுக்கே வழி இல்லாதவன் என்று சொல்லிவிட்டீங்க , அதனால பணக்கார பெண்ணா பார்த்து காதலிக்கவேண்டியது தானே - அது அவரவர் திறமையை பொறுத்தது .

2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?

எழுதலாம் , எவ்வளவு எழுதினாலும் நல்லதானே இருக்கு

3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?

காலிங் ஃப்ரம் ஐ‌சி‌ஐ‌சி‌ஐ பாங்க் (கண்டிப்பாக ஆங்கிலத்தில் மட்டும்தான் பேசுவேன்)

4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?

அது அவரவர் மனதை பொறுத்தது.

5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?

நமக்கு பின்னியெடுக்கின்ற பின்னூட்டம் எல்லாம் இடத் தெரியாது .என்ன தோனுதே அதை எழுதுவேன் . நிச்சயம் அடுத்தவர் மனம் புண்படும்படி எழுதமாட்டேன் .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 2 Empty Re: ஈகரை மாதிரித்தேர்வு

Post by உமா Mon Sep 26, 2011 2:16 pm

வை.பாலாஜி wrote:1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?

சோற்றுக்கே வழி இல்லாதவன் என்று சொல்லிவிட்டீங்க , அதனால பணக்கார பெண்ணா பார்த்து காதலிக்கவேண்டியது தானே - அது அவரவர் திறமையை பொறுத்தது .

2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?

எழுதலாம் , எவ்வளவு எழுதினாலும் நல்லதானே இருக்கு

3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?

காலிங் ஃப்ரம் ஐ‌சி‌ஐ‌சி‌ஐ பாங்க் (கண்டிப்பாக ஆங்கிலத்தில் மட்டும்தான் பேசுவேன்)

4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?

அது அவரவர் மனதை பொறுத்தது.

5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?

நமக்கு பின்னியெடுக்கின்ற பின்னூட்டம் எல்லாம் இடத் தெரியாது .என்ன தோனுதே அதை எழுதுவேன் . நிச்சயம் அடுத்தவர் மனம் புண்படும்படி எழுதமாட்டேன் .

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் :silent:



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 2 Empty Re: ஈகரை மாதிரித்தேர்வு

Post by Manik Mon Sep 26, 2011 3:03 pm

நான் அப்பறமா பரிட்சை எழுதுறேன் ரிலாக்ஸ்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 2 Empty Re: ஈகரை மாதிரித்தேர்வு

Post by ரேவதி Mon Sep 26, 2011 3:09 pm

எனக்கு ஸ்கூல் படிக்கும்போதே தேர்வுனா பயம் அதனால்             ஈகரை மாதிரித்தேர்வு  - Page 2 230655             ஈகரை மாதிரித்தேர்வு  - Page 2 230655
மற்றவர்களின் பதில் அனைத்தும் சூப்பர்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 2 Empty Re: ஈகரை மாதிரித்தேர்வு

Post by வின்சீலன் Mon Sep 26, 2011 3:11 pm

1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?
யாரும் யாராயும் காதல் செயலாம் ஆனால் வற்புறுத்தி காதலிக்க வைக்க கூடாது
2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?
இது எல்லாம் இயற்கை, அதன் அழகை எப்போதும் வர்ணிக்கலாம் ஆனால் மனிதன் அப்படி அல்ல.
3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?
வெங்கட் பேசுறேன் சார் வீட்ல இருக்காங்களா , சார் தான் இப்போ ஃபோன் பண்ண சொல்லிருந்தாங்க (அவரு கைக்கு ஃபோன் போறதுக்குள்ள கட் பண்ணிடலாம், இல்லானா பேஜாரா போயிடும் )
4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?
நிச்சயம் இல்லை. அவர்களுக்காவும் கடவுளிடம் வேண்டிகொள்வேன்
5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா? .
மனதில் பட்ட உண்மை எதுவானாலும் சொல்வேன் .


Last edited by வின்சீலன் on Mon Sep 26, 2011 3:12 pm; edited 1 time in total


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 2 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 2 Empty Re: ஈகரை மாதிரித்தேர்வு

Post by Manik Mon Sep 26, 2011 3:11 pm

அதேதான் ரேவா நான் தேர்வுக்கு போகவே மாட்டேன் தெரியாம இங்க வந்துட்டேன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 2 Empty Re: ஈகரை மாதிரித்தேர்வு

Post by அதி Mon Sep 26, 2011 3:23 pm

krpr wrote: ஈகரை மாதிரித்தேர்வு மதிப்பெண்:5
நேரம்:உங்கள் இஷ்டம் 5*5=5

1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?
2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?
3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?
4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?
5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?

1.மூளையே இல்லாதவன் கூட காதலிக்கலாம்...சோறு இல்லனா என்ன அருமையிருக்கு

2.பென்ல இங்க் இருந்தா எதை வைத்து வேணும்னாலும் எழுதலாம் சிரி

3.யாரு எடுத்தாலும் நான் ஹலோ தான் சொல்லுவேன் ரிலாக்ஸ்

4.என் மேல் நம்பிக்கை இல்லாதவர்களை மட்டுமே நான் வெறுக்கிறேன் உடுட்டுக்கட்டை அடி வ

5.அந்த பதிவையே நீக்குகிற நிலைமை வர கூடாது என்பதை மனதில் வைத்து சொல்லுவேன் சியர்ஸ்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 2 Empty Re: ஈகரை மாதிரித்தேர்வு

Post by Manik Mon Sep 26, 2011 3:24 pm

முதல் பதிலுக்கு உங்கள மாதிரின்னு சொல்றீங்க சரிதானே அத்திபொண்ணு சிரிப்பு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 2 Empty Re: ஈகரை மாதிரித்தேர்வு

Post by அதி Mon Sep 26, 2011 3:31 pm

Manik wrote:முதல் பதிலுக்கு உங்கள மாதிரின்னு சொல்றீங்க சரிதானே அத்திபொண்ணு சிரிப்பு

என்னை பற்றி நானே பெருமையாக சொல்லிக்கிட்டா நாளைய சமுதாயம் என் வரலாறை எழுத பாயிண்ட்ஸ் தேடனும்.....எனக்கு தற்புகழ்ச்சி பிடிக்குறதில்லை அண்ணா ஜாலி


Last edited by அதிபொண்ணு on Mon Sep 26, 2011 3:53 pm; edited 1 time in total
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 2 Empty Re: ஈகரை மாதிரித்தேர்வு

Post by Manik Mon Sep 26, 2011 3:41 pm

அது சரி லொள்ளு ரொம்பதான் போயிட்டு இருக்க்கு ரிலாக்ஸ்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 2 Empty Re: ஈகரை மாதிரித்தேர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
»  சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV மாதிரித்தேர்வு
» காஞ்சிபுரம் திருவள்ளுவர் TNPSC பயிற்சி மையம் மாதிரித்தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் TEST 1,2
» சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum