புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை மாதிரித்தேர்வு
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
- krprபண்பாளர்
- பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010
ஈகரை மாதிரித்தேர்வு மதிப்பெண்:5
நேரம்:உங்கள் இஷ்டம் 5*5=5
1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?
2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?
3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?
4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?
5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?
நேரம்:உங்கள் இஷ்டம் 5*5=5
1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?
2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?
3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?
4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?
5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
எனக்கு என்ன தோணுதோ அதை சொல்லியே பழக்கபட்டவள் நான்.யாரும் பாராட்ட வேண்டும் என்று எதையும் சொல்வது கிடையாது.ஒரே விஷயம் இதனால் நான் பெற்றதை விட இழந்தது அதிகம்krpr wrote: ஈகரை மாதிரித்தேர்வு மதிப்பெண்:5
நேரம்:உங்கள் இஷ்டம் 5*5=5
1.சோற்றுக்கே வழி இல்லாதவன். காதலிக்கக் கூடாதா?
.சோற்றுக்கே வழி இல்லாதவன் எதுக்கு காதலிக்கணும்? அந்த பெண்ணையும் பட்டினி போட்டு கொல்றதுக்கா?
காதல் வேகத்தில் சில நாள்கள் பசி பட்டினி இல்லாமல் இருக்கலாம்,ஆனால் நாளைடைவில் வாழ்வில் வெறுப்பு வந்து இரண்டு பெரும் தற்கொலை எனும் முடிவுக்கு வந்துவிடுவார்கள்.இரண்டு பேர் செத்து போறதுக்கு ஒருத்தர் செத்து போறது மேல் தானே
2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?
ஒரு வகையில் சொல்ல போனால் எனக்கு இந்த மாதிரி கவிதை எழுதரவங்களை கண்டாலே எரிச்சல் வரும்.ஆனா என்ன பண்றது அவங்களுக்கு என்ன தெரியுமோ அதை தானே அவர்கள் செய்வார்கள் என்று அமைதி ஆகிடுவேன்
3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?
சாரி ராங்க் கால்
4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்கவில்லை,அதே சமயம் அவர்களின் கருத்துகளை ஆதரிக்கவும் இல்லை.எனக்கு எப்படி என் கொள்கையோ,அப்படியே அவர்களுக்கும்.
5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?
காதலுக்கும் சோற்றுக்கும் என்ன சம்மந்தம்....காதித்தாள் அவளுக்காக அவன் சாப்பிட வேண்டும்,அவளுக்கு சோறு போட வேண்டும் என்று எண்ணி அதற்கான வழியிலே ஈடுபடுவான்....
2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?
நிச்சயமாக ....எழுதக்கூடாது என்ற விதிமுறைகள் இல்லையே...அழகானதை கண்டால் கவிதை வரும் ஒரு கவிஞனுக்கு ...
4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?
நிச்சயம் இல்லை....அவரவர் மனதை பொறுத்தது....
5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?
பாராட்டுக்காக சொன்னதே கிடையாது,,,படித்ததும் தவறோ சரியோ உடனே சொல்லிவிடுவேன்....பாராட்டு தேவையே இல்லை....
காதலுக்கும் சோற்றுக்கும் என்ன சம்மந்தம்....காதித்தாள் அவளுக்காக அவன் சாப்பிட வேண்டும்,அவளுக்கு சோறு போட வேண்டும் என்று எண்ணி அதற்கான வழியிலே ஈடுபடுவான்....
2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?
நிச்சயமாக ....எழுதக்கூடாது என்ற விதிமுறைகள் இல்லையே...அழகானதை கண்டால் கவிதை வரும் ஒரு கவிஞனுக்கு ...
4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?
நிச்சயம் இல்லை....அவரவர் மனதை பொறுத்தது....
5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?
பாராட்டுக்காக சொன்னதே கிடையாது,,,படித்ததும் தவறோ சரியோ உடனே சொல்லிவிடுவேன்....பாராட்டு தேவையே இல்லை....
1. சோறு வயிற்றுக்கு , காதல் மனசுக்கு , வாழ்க்கைக்கு--- தப்பில்லை . ஆனால் திருமணத்திற்கு பிறகு .......??????பிச்சை எடுக்க தயாரா ?
2. இதெல்லாம் இல்லாமல் எதுக்கு கவிதை ...... மாளிகை சாமான் லிஸ்ட் போடலாம்
3. ஹலோ ...குப்புசாமி இருக்கரா ....சாரி
4.பிறரை வெறுப்பது, கடவுளை வெறுப்பது போல
5. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே !
நாமார்க்கும் குடியல்லோம் நாமனை அஞ்சோம் !
2. இதெல்லாம் இல்லாமல் எதுக்கு கவிதை ...... மாளிகை சாமான் லிஸ்ட் போடலாம்
3. ஹலோ ...குப்புசாமி இருக்கரா ....சாரி
4.பிறரை வெறுப்பது, கடவுளை வெறுப்பது போல
5. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே !
நாமார்க்கும் குடியல்லோம் நாமனை அஞ்சோம் !
- maheshumaபண்பாளர்
- பதிவுகள் : 145
இணைந்தது : 01/08/2011
1.காதலிக்கலாம் அது அவரவர் விருப்பம்
2.எழுதலாம்
3.wrong call nu solluven
4.இல்லை
5.உண்மை தான் சொல்லுவேன் என் என்றால் அப்போதுதான் பிலைகளை திருதிகொள்ள முடியும்
2.எழுதலாம்
3.wrong call nu solluven
4.இல்லை
5.உண்மை தான் சொல்லுவேன் என் என்றால் அப்போதுதான் பிலைகளை திருதிகொள்ள முடியும்
Uma[i][b]
- krprபண்பாளர்
- பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010
நன்றி. நல்ல பதில்
krpr wrote: ஈகரை மாதிரித்தேர்வு மதிப்பெண்:5
நேரம்:உங்கள் இஷ்டம் 5*5=5
1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?
காதலுக்கும், வசதிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தாராளமாக அனைவரும் காதலிக்கலாம், ஆனால் அவர்களும் நம்மைக் காதலிக்கிறார்களா என்பது மிக முக்கியம்.
2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?
இன்னும் என்ன, எப்பொழுதும் இவைகளை வைத்துக் கவிதை எழுதலாம். இயற்கையை ரசிப்பது என்பது தனிக்கலை. அதைக் கவிதையாக வடிப்பது மாபெரும் கலை.
3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?
மிகவும் சங்கடமான கேள்வி! எதுவும் சொல்லத் தோன்றாது, ஹலோ.... ஹலோ... ஹல்லல்லோலோலோ..... சே..... டவர் கிடைக்கலை.
4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?
வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களின் கருத்து அது. அவ்வளவுதான்.
5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?
எனக்கு இதுவரை உண்மையைக் கூறித்தான் பழக்கம். தேவைப்பட்டால் மற்றவர்களை மகிழ்விக்க பொய் சொல்லலாம், தவறில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
krpr wrote: ஈகரை மாதிரித்தேர்வு மதிப்பெண்:5
நேரம்:உங்கள் இஷ்டம் 5*5=5
1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?
--- சோறுக்கு வழி இல்லேன்னா காதலிக்கலாம்... திருமணதிர்க்குள் சோற்றுக்கான வழியை ஏற்படுத்தி கொள்ளவேண்டும்
2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?
-- இவைகளை எத்தனை வர்ணித்தாலும் தகும்... அதனால் எழுதலாம், எழுத வேண்டும்
3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?
-- அனுபவமில்லை... இருந்தாலும் தவறான அழைப்பு என கூறி எஸ்கேப் ஆயிடலாம்
4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?
-- தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதில்லை
5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?
-- பாராட்டுக்காக மட்டுமே எந்தவொரு காரியத்தையும் செய்தால் அது தற்கொலைக்கு சமம்.
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
திருக்குறள் ,நாலடியார் ,இன்னா நாற்பது ,இனியவை நாற்பது போன்ற நூல்களை (அற நூல்களை )ஏன் இப்பொழுது யாரும் எழுதுவது இல்லை ,கவிதை எழுதுபவர்கள் இப்படிபட்ட நூல்களை எழுதலாம்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?
சோறு வயிறு தொடர்புடையது ; காதல் மனம் சம்பந்தப்பட்டது . நம் முயற்சியின்றி வயிறு நிரம்பாது.. மனம் அப்படியல்ல..
இஷ்டப்பட்டு கஷ்டப்பட காதலி தயாரா இருந்தா, பயபுள்ள காதலிஸ்சுட்டுப் போகட்டும்.. விடுங்க..
2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?
மே..!
எழுத்துப்பிழை இல்லாமதான் எழுதக்கூடாது..
அப்புறம், இந்தக் கவிதை வைரமுத்து எழுதிய எந்தப் பாடலின் உல்ட்டான்னு மத்தவங்க கண்டுபிடிக்கற மாதிரியும் எழுதக்கூடாது.. !
3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?
மேடம், பஜாஜ் அலயான்ஸ் இன்ஷ்யூரன்ஸ்லேருந்து பேசறோம்.. எங்க புது ஸிகீம் பத்தி ஒரு 5 நிமிஷம் பேசலாமுங்களா..?
டொக்..!
4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்கிறீர்களா?
இல்லீங்.. !
என் மாமனார், மைத்துனர் எல்லோரும் கடவுள் மறுப்பாளர்களே.. அவர்கள் அளவில் தங்கள் நம்பிக்கைக்கு நியாயமான காரணங்களைக் கொண்டிருக்கின்றனர்.
5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?
ஹி..ஹி..
ரொம்பக் களங்களில் நெறையபேர் என்மீது கொலவெறியோட அலையறது உங்களுக்குத் தெரியும்தானே.. மனசுக்குப் பட்டதைப் பட்டென்று உடைத்துவிடுவேன்.. சில வேளைகளில் சில நல்ல உள்ளங்களையும் அவ்வாறு உடைத்ததுண்டு..
சோறு வயிறு தொடர்புடையது ; காதல் மனம் சம்பந்தப்பட்டது . நம் முயற்சியின்றி வயிறு நிரம்பாது.. மனம் அப்படியல்ல..
இஷ்டப்பட்டு கஷ்டப்பட காதலி தயாரா இருந்தா, பயபுள்ள காதலிஸ்சுட்டுப் போகட்டும்.. விடுங்க..
2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?
மே..!
எழுத்துப்பிழை இல்லாமதான் எழுதக்கூடாது..
அப்புறம், இந்தக் கவிதை வைரமுத்து எழுதிய எந்தப் பாடலின் உல்ட்டான்னு மத்தவங்க கண்டுபிடிக்கற மாதிரியும் எழுதக்கூடாது.. !
3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?
மேடம், பஜாஜ் அலயான்ஸ் இன்ஷ்யூரன்ஸ்லேருந்து பேசறோம்.. எங்க புது ஸிகீம் பத்தி ஒரு 5 நிமிஷம் பேசலாமுங்களா..?
டொக்..!
4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்கிறீர்களா?
இல்லீங்.. !
என் மாமனார், மைத்துனர் எல்லோரும் கடவுள் மறுப்பாளர்களே.. அவர்கள் அளவில் தங்கள் நம்பிக்கைக்கு நியாயமான காரணங்களைக் கொண்டிருக்கின்றனர்.
5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?
ஹி..ஹி..
ரொம்பக் களங்களில் நெறையபேர் என்மீது கொலவெறியோட அலையறது உங்களுக்குத் தெரியும்தானே.. மனசுக்குப் பட்டதைப் பட்டென்று உடைத்துவிடுவேன்.. சில வேளைகளில் சில நல்ல உள்ளங்களையும் அவ்வாறு உடைத்ததுண்டு..
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV மாதிரித்தேர்வு
» காஞ்சிபுரம் திருவள்ளுவர் TNPSC பயிற்சி மையம் மாதிரித்தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் TEST 1,2
» சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
» காஞ்சிபுரம் திருவள்ளுவர் TNPSC பயிற்சி மையம் மாதிரித்தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் TEST 1,2
» சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5
|
|