புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
44 Posts - 43%
heezulia
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
3 Posts - 3%
prajai
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
2 Posts - 2%
Barushree
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
21 Posts - 5%
prajai
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடைவெளி உதிர்வுகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Sep 22, 2011 5:31 pm

இடைவெளி உதிர்வுகள் Janus

கருவில் சிதையும் சிசு
வாலிபம் கடக்காத இளங்காளை
முதுமையில் உதிரும் மனிதன்

உருவத்தையும் தாய்முகத்தையும்
இருட்டில் தொலைக்கும் சிசுக்கள்

எதிர் நோக்கா ஒர்நாழிகையில்
இளமையில் வாழ்நாளை உதிர்ப்பவர்கள்

நெடுந்தூர வாழ்க்கை பாதையில்
முதுமையால் உதிரும் உயிர்கள்

துரதிஷ்டமா இல்லை
எழுதப்பட்ட விதியா

வாழ்வியல் நம்பிக்கைகள் உடைக்கும்
இடைவெளி மரணங்கள்

மனிதர்களை நேசிப்பதாக சொல்லும்
பரம்பொருளை நோக்கி ஒர்வினா

நூறாண்டு வாழ்ந்து மடிந்தவனும்
வாழ்வியலின் முழுமையை ருசிபதில்லையாம்

பிறகு ஏனோ
வயது எல்லைக் கோட்பாடுக்குள்
இந்த மனித வாழ்க்கை




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Sep 22, 2011 5:37 pm

மனிதர்களை நேசிப்பதாக சொல்லும்
பரம்பொருளை நோக்கி ஒர்வினா

நூறாண்டு வாழ்ந்து மடிந்தவனும்
வாழ்வியலின் முழுமையை ருசிபதில்லையாம்

பிறகு ஏனோ
வயது எல்லைக் கோட்பாடுக்குள்
இந்த மனித வாழ்க்கை



அனைத்துமே நச் வரிகள்.அதில் மேலே உள்ள வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை

வாழ்த்துகள் கவிதைக்கு இடைவெளி உதிர்வுகள் 224747944 இடைவெளி உதிர்வுகள் 2825183110 இடைவெளி உதிர்வுகள் 677196



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இடைவெளி உதிர்வுகள் Image010ycm
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Sep 22, 2011 5:43 pm

அனைத்து வரிகளும் நன்றாக உள்ளன
வாழ்த்துக்கள்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Sep 24, 2011 9:50 am

kitcha wrote:
மனிதர்களை நேசிப்பதாக சொல்லும்
பரம்பொருளை நோக்கி ஒர்வினா

நூறாண்டு வாழ்ந்து மடிந்தவனும்
வாழ்வியலின் முழுமையை ருசிபதில்லையாம்

பிறகு ஏனோ
வயது எல்லைக் கோட்பாடுக்குள்
இந்த மனித வாழ்க்கை



அனைத்துமே நச் வரிகள்.அதில் மேலே உள்ள வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை

வாழ்த்துகள் கவிதைக்கு இடைவெளி உதிர்வுகள் 224747944 இடைவெளி உதிர்வுகள் 2825183110 இடைவெளி உதிர்வுகள் 677196

மிக்க நன்றி நண்பா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Sep 24, 2011 9:53 am

mohaideen77 wrote:அனைத்து வரிகளும் நன்றாக உள்ளன
வாழ்த்துக்கள்

மிக்க நன்றி நண்பரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
karpahapriyan
karpahapriyan
பண்பாளர்

பதிவுகள் : 151
இணைந்தது : 15/09/2010
http://http;//manikpriya.blogspot.com

Postkarpahapriyan Wed Sep 28, 2011 9:52 am

இடைவெளி உதிர்வுகள் 677196



கற்பகப்ரியன்

http://manikpriya.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Sep 29, 2011 11:28 am

karpahapriyan wrote:இடைவெளி உதிர்வுகள் 677196

நன்றி அன்பு மலர்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Thu Sep 29, 2011 11:38 am

அருமையான சிந்தனை....... சூப்பருங்க அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

இடைவெளி உதிர்வுகள் Jjji
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 29, 2011 11:43 am

செய்தாலி ..... உங்கள் அனைத்து கவிதைகளையுமே நான் படிப்பேன்...சில நேரங்களில் மேர்க்கோளிடாமல் சென்று விடுவேன்...அனைத்துமே ஏதோ ஒரு கருத்தை கொண்டே உள்ளது.....இந்த கவிதையில் என்னை மிகவும் யோசிக்க வைத்த வரிகள் ..


துரதிஷ்டமா இல்லை
எழுதப்பட்ட விதியா

மனிதர்களை நேசிப்பதாக சொல்லும்
பரம்பொருளை நோக்கி ஒர்வினா

பிறகு ஏனோ
வயது எல்லைக் கோட்பாடுக்குள்
இந்த மனித வாழ்க்கை

இந்த வரிகளில் வாழ்வியல் உண்மைகள் மறைந்து உள்ளது....
மிகவும் சரியான வார்த்தைகளை உபயோகித்து நறுக்கென்று கவிதையினை தொகுத்து உள்ளீர்...

இந்த வரிகளுக்காக உங்களை பாராட்டுவதை விட நன்றி சொல்லவே ஆசை படுகிறேன்....நன்றி.
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Sep 29, 2011 3:07 pm

உமா wrote:செய்தாலி ..... உங்கள் அனைத்து கவிதைகளையுமே நான் படிப்பேன்...சில நேரங்களில் மேர்க்கோளிடாமல் சென்று விடுவேன்...அனைத்துமே ஏதோ ஒரு கருத்தை கொண்டே உள்ளது.....இந்த கவிதையில் என்னை மிகவும் யோசிக்க வைத்த வரிகள் ..


துரதிஷ்டமா இல்லை
எழுதப்பட்ட விதியா

மனிதர்களை நேசிப்பதாக சொல்லும்
பரம்பொருளை நோக்கி ஒர்வினா

பிறகு ஏனோ
வயது எல்லைக் கோட்பாடுக்குள்
இந்த மனித வாழ்க்கை

இந்த வரிகளில் வாழ்வியல் உண்மைகள் மறைந்து உள்ளது....
மிகவும் சரியான வார்த்தைகளை உபயோகித்து நறுக்கென்று கவிதையினை தொகுத்து உள்ளீர்...

இந்த வரிகளுக்காக உங்களை பாராட்டுவதை விட நன்றி சொல்லவே ஆசை படுகிறேன்....நன்றி.


மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக