புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்!
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
ஈகரை மன்றத்தினருக்கு வணக்கம்...........
சமீபத்தில் நடந்து முடிந்த ஈகரை மாநாடு பற்றிய பேச்சு ஈகரை முழுதும் வியாபித்து இருக்கிறது!! கலந்து கொண்டவர்களின் படங்கள், ஒலிபரப்பு என அனைத்துமே நன்று..
மாநாட்டில் கலந்து கொள்ள இயலாமைக்கு முதலில் என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!!
மாநாடு அமைப்பு தொடர்பாக என் மனதில் தோன்றியவற்றை இங்கு பதிகிறேன்
ஈகரையின் உறவுகளைச் சந்தித்த மகிழ்ச்சியில் இருப்பவர்களிடம் உடனே கோரிக்கை என்கிற பெயரில் என் ஆதங்கத்தைக் கொட்ட வேண்டாம் என்று தான் சில நாட்கள் இதனைப் பதியவில்லை..சில நாட்கள் கடந்து விட்டதால், இன்று பதிகிறேன்!!
1. மாநாடு தொடர்பான அறிவிக்கை (இறுதி இடம்) 3 நாட்கள் முன்பு தான் வெளியிடப்பட்டது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ளவர்களால் திடீர் என வர முடியுமா?
தொலைவில் இருந்து பலரும் கலந்து கொள்ளும் பொருட்டு, குறைந்தபட்சம் ஒரு வாரம் இடைவெளி விடலாமே!!
2. மாநாடு நிகழ்ந்த நாள் ஒரு வார நாள். நிகழும் இடத்திற்கு அருகே இருப்பவர்கள் மட்டுமே வர முடியும். தொலைதூரத்தில் இருந்து வருபவர்கள் இதற்காக குறைந்தது 1-2 நாட்கள் விடுப்பு எடுக்க நேரிடும்!! எனவே, சந்திப்பை வார விடுமுறை நாட்களில் ஏற்பாடு செய்யலாமே!!
3. மாநாடு நிகழ்ந்த நேரம் மாலை 5 மணிமுதல் 8.30 மணி வரை. தென்மாவட்டங்களில் வசிக்கும் பலர் அறிந்த விடயம், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயங்கும் அனைத்து ரயில்களும் அந்த நேரத்திற்கு உள்ளேயே இருக்கிறன.
(கன்னியாகுமரி - 17:30 துவங்கி நெல்லை - 20:45 வரை..) மதுரை வரை செல்லும் பாண்டியன் விரைவு வண்டி மட்டுமே விதிவிலக்கு! பாண்டியன் வண்டியில் ஏறினாலும், அதன் பிறகு பலர் பல மணிநேரம் பயணம் செய்ய வேண்டி வரலாம்!! எனவே, வீடு சென்றடைய மதியம் ஆகி விடும்.
பேருந்துகளுக்கும் இதே நிலை தான். அதிகப்பட்சம் 9 மணிக்கு அப்பால், பேருந்துகள் கிடையாது (மாறி மாறி செல்ல வேண்டி இருக்கும்!)
விமானத்தில் வருமளவு பலருக்கு வசதி இல்லை என்றாலும், விமான சேவையும் அப்படித் தான்..
மதுரை அல்லது தூத்துக்குடி வந்தால் தான் விமானத்தைக் காண முடியும்!
எனவே, மாநாட்டினை இனியதொரு காலைப் பொழுதினில் நடத்தலாமே!!
(வருபவர்கள் அன்றே செல்ல உதவியாக இருக்கும்!)
நான் இந்த திரியினை இட காரணம், தொலைவில் உள்ள மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எடுத்து உரைக்கவே!
[இங்கு நான் குறிப்பிடும் "தொலைவு" என்பது இங்கு நேரத்தினை அடிப்படையாக கொண்டது! உ.தா: மும்பையில்
இருந்து விமானத்தில் சென்னை வரும் நேரத்தை விட நெல்லையில் இருந்து (ரயில்/
பேருந்து தான்!) சென்னை வர ஆகும் நேரம் அதிகம்!!]
தென்னகத்தில் வசிப்பதால் என் ஆதங்கத்தைக் கொட்டி இருக்கிறேன் என்றும் கொள்ளலாம்!
யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்!!
இவை அனைத்தும் மாநாடு தொடர்பான குறைகள் அல்ல... அடுத்த மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்தால், இவற்றையும் கருத்தில் கொள்ளுமாறு அன்புடம் கேட்டுக்கொள்கிறேன்!!
பி.கு:
இது என் தனிப்பட்ட கருத்து தான்!
மன்றம் ஒன்று கூடி எடுக்கும் எந்த முடிவும் சம்மதமே!!
ஈகரை மன்றத்தினருக்கு வணக்கம்...........
சமீபத்தில் நடந்து முடிந்த ஈகரை மாநாடு பற்றிய பேச்சு ஈகரை முழுதும் வியாபித்து இருக்கிறது!! கலந்து கொண்டவர்களின் படங்கள், ஒலிபரப்பு என அனைத்துமே நன்று..
மாநாட்டில் கலந்து கொள்ள இயலாமைக்கு முதலில் என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!!
மாநாடு அமைப்பு தொடர்பாக என் மனதில் தோன்றியவற்றை இங்கு பதிகிறேன்
ஈகரையின் உறவுகளைச் சந்தித்த மகிழ்ச்சியில் இருப்பவர்களிடம் உடனே கோரிக்கை என்கிற பெயரில் என் ஆதங்கத்தைக் கொட்ட வேண்டாம் என்று தான் சில நாட்கள் இதனைப் பதியவில்லை..சில நாட்கள் கடந்து விட்டதால், இன்று பதிகிறேன்!!
1. மாநாடு தொடர்பான அறிவிக்கை (இறுதி இடம்) 3 நாட்கள் முன்பு தான் வெளியிடப்பட்டது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ளவர்களால் திடீர் என வர முடியுமா?
தொலைவில் இருந்து பலரும் கலந்து கொள்ளும் பொருட்டு, குறைந்தபட்சம் ஒரு வாரம் இடைவெளி விடலாமே!!
2. மாநாடு நிகழ்ந்த நாள் ஒரு வார நாள். நிகழும் இடத்திற்கு அருகே இருப்பவர்கள் மட்டுமே வர முடியும். தொலைதூரத்தில் இருந்து வருபவர்கள் இதற்காக குறைந்தது 1-2 நாட்கள் விடுப்பு எடுக்க நேரிடும்!! எனவே, சந்திப்பை வார விடுமுறை நாட்களில் ஏற்பாடு செய்யலாமே!!
3. மாநாடு நிகழ்ந்த நேரம் மாலை 5 மணிமுதல் 8.30 மணி வரை. தென்மாவட்டங்களில் வசிக்கும் பலர் அறிந்த விடயம், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயங்கும் அனைத்து ரயில்களும் அந்த நேரத்திற்கு உள்ளேயே இருக்கிறன.
(கன்னியாகுமரி - 17:30 துவங்கி நெல்லை - 20:45 வரை..) மதுரை வரை செல்லும் பாண்டியன் விரைவு வண்டி மட்டுமே விதிவிலக்கு! பாண்டியன் வண்டியில் ஏறினாலும், அதன் பிறகு பலர் பல மணிநேரம் பயணம் செய்ய வேண்டி வரலாம்!! எனவே, வீடு சென்றடைய மதியம் ஆகி விடும்.
பேருந்துகளுக்கும் இதே நிலை தான். அதிகப்பட்சம் 9 மணிக்கு அப்பால், பேருந்துகள் கிடையாது (மாறி மாறி செல்ல வேண்டி இருக்கும்!)
விமானத்தில் வருமளவு பலருக்கு வசதி இல்லை என்றாலும், விமான சேவையும் அப்படித் தான்..
மதுரை அல்லது தூத்துக்குடி வந்தால் தான் விமானத்தைக் காண முடியும்!
எனவே, மாநாட்டினை இனியதொரு காலைப் பொழுதினில் நடத்தலாமே!!
(வருபவர்கள் அன்றே செல்ல உதவியாக இருக்கும்!)
நான் இந்த திரியினை இட காரணம், தொலைவில் உள்ள மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எடுத்து உரைக்கவே!
[இங்கு நான் குறிப்பிடும் "தொலைவு" என்பது இங்கு நேரத்தினை அடிப்படையாக கொண்டது! உ.தா: மும்பையில்
இருந்து விமானத்தில் சென்னை வரும் நேரத்தை விட நெல்லையில் இருந்து (ரயில்/
பேருந்து தான்!) சென்னை வர ஆகும் நேரம் அதிகம்!!]
தென்னகத்தில் வசிப்பதால் என் ஆதங்கத்தைக் கொட்டி இருக்கிறேன் என்றும் கொள்ளலாம்!
யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்!!
இவை அனைத்தும் மாநாடு தொடர்பான குறைகள் அல்ல... அடுத்த மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்தால், இவற்றையும் கருத்தில் கொள்ளுமாறு அன்புடம் கேட்டுக்கொள்கிறேன்!!
பி.கு:
இது என் தனிப்பட்ட கருத்து தான்!
மன்றம் ஒன்று கூடி எடுக்கும் எந்த முடிவும் சம்மதமே!!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
பாட்டி, கொள்ளுபாட்டி இவங்கள்ளாம் மேக்கப் போட 3 மாசம் ஆகும் போல
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அத்திப்பூத்தார் போல் வந்தாலும், ஆக்கபூர்வமான யோஜனைகளின் இருப்பிடம் தாங்கள்.nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
வரமுடியாதவர்கள் வெளிநாட்டில் உள்ளவர்கள் வசதிக்காக இந்த விவரத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன், கீழ்க் கண்ட தளத்தினைத் தொடர்பு கொண்டால் அவர்கள் காணொளியாகப் பதிவு செய்து தங்கள் தளத்தில் ஒளி பரப்புச் செய்வார்கள். கட்டணமும் குறைந்து தான் இருக்கிறது, இனி வரும் மாநாடுகளுக்காவது பயன் படுத்திக் கொள்ளலாம்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
www.l-i-v-e.tv
இப்பொழுது சமர்ப்பணம் என்ற தலைப்பில் குழந்தைகள் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது, எப்பொழுது வேண்டுமானாலும் தரவிறக்கிக் கொள்ளலாம்
வணக்கம் கூறி உள்நுழைக்கிற ஒரே ஒரு நபர் தாங்கள்தான்.
சிறந்த தகவல். நன்றி.
ரமணியன்.
உங்கள் கருத்துக்களை முழுவதும் ஏற்றுக்கொள்கிறோம் ,
அனைத்து தடங்கல்களையும் முறியடித்து எப்படியாவது முதல் மாநாட்டை நடத்தியே தீருவது என்று தீர்மானித்தோம் , அதில் வெற்றியும் பெற்றோம். ஆனால் என்னால் தான் பங்கேற்க இயலவில்லை.
மிகவும் வெற்றிகரமாக நடத்திய அக்கா மற்றும் அனைத்து உறுப்பினர்களையும் சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்.
இரண்டாவது மாநாடு , அனைத்து உறுப்பினர்களின் கருத்துக்கள் படி , மிகப்பெரும் விழாவாக நடைபெறும்.
அனைத்து தடங்கல்களையும் முறியடித்து எப்படியாவது முதல் மாநாட்டை நடத்தியே தீருவது என்று தீர்மானித்தோம் , அதில் வெற்றியும் பெற்றோம். ஆனால் என்னால் தான் பங்கேற்க இயலவில்லை.
மிகவும் வெற்றிகரமாக நடத்திய அக்கா மற்றும் அனைத்து உறுப்பினர்களையும் சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்.
இரண்டாவது மாநாடு , அனைத்து உறுப்பினர்களின் கருத்துக்கள் படி , மிகப்பெரும் விழாவாக நடைபெறும்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
கண்டிப்பா அண்ணா
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ஆளுங்க நீங்க சொல்றது சரி தான்.. அடுத்த மாநாடு நடக்கும் நாளை முன்கூட்டியே 2-3 மாதங்களுக்கு முன்னாடியே சொல்லிடுங்க.. அப்ப தான் எனக்கு பிளான் பண்ண எளிதா இருக்கும்
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அனைவருக்கும் வணக்கம்
ஈகரை மாநாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை என்பது குறித்து வருந்துகிறேன். ஆனால் ஒரு சிறு ஐயம், இந்தத் தலைப்பில் முன்னால் நான் பதிவிட்டுள்ளது வண்ணம் மாறி இருக்கின்றதே? அது பற்றி ஆவலாக இருக்கிறது
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
ஈகரை மாநாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை என்பது குறித்து வருந்துகிறேன். ஆனால் ஒரு சிறு ஐயம், இந்தத் தலைப்பில் முன்னால் நான் பதிவிட்டுள்ளது வண்ணம் மாறி இருக்கின்றதே? அது பற்றி ஆவலாக இருக்கிறது
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
ஈகரை மாநாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை என்பது குறித்து வருந்துகிறேன். ஆனால் ஒரு சிறு ஐயம், இந்தத் தலைப்பில் முன்னால் நான் பதிவிட்டுள்ளது வண்ணம் மாறி இருக்கின்றதே? அது பற்றி ஆவலாக இருக்கிறது
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
தங்கள் இட்ட பதில் பதிவு இந்த திரியை ஆரம்பித்தவருக்கு ரொம்ப பிடித்து விட்டதாம் அதனால் அவர் நன்றிகளை தெரிவித்து மேலும் உங்கள் மதிப்பு குறியீட்டில் 5 மதிப்பெண்களை உங்கள் கணக்கில் சேர்த்து உள்ளார்
nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
ஈகரை மாநாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை என்பது குறித்து வருந்துகிறேன். ஆனால் ஒரு சிறு ஐயம், இந்தத் தலைப்பில் முன்னால் நான் பதிவிட்டுள்ளது வண்ணம் மாறி இருக்கின்றதே? அது பற்றி ஆவலாக இருக்கிறது
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
மாநாடு குறித்த ஆலோசனைகள் சில கூறுவதற்காக நான் பதிவிட்டேன்..
அதில் அனைவரும் பயன் பெறும் வகையில் மேலும் ஒரு நல்ல ஆலோசனையைக் கூறி இருக்கிறீர்கள்!!
அதற்கான அங்கீகாரம் தான் வண்ணத்தின் மாற்றமாக வெளிப்பட்டு உள்ளது!!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
இளமாறன் wrote:nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
ஈகரை மாநாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை என்பது குறித்து வருந்துகிறேன். ஆனால் ஒரு சிறு ஐயம், இந்தத் தலைப்பில் முன்னால் நான் பதிவிட்டுள்ளது வண்ணம் மாறி இருக்கின்றதே? அது பற்றி ஆவலாக இருக்கிறது
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
தங்கள் இட்ட பதில் பதிவு இந்த திரியை ஆரம்பித்தவருக்கு ரொம்ப பிடித்து விட்டதாம் அதனால் அவர் நன்றிகளை தெரிவித்து மேலும் உங்கள் மதிப்பு குறியீட்டில் 5 மதிப்பெண்களை உங்கள் கணக்கில் சேர்த்து உள்ளார்
அதே!!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன 'ஆளுங்க' நீங்க? இவ்வளவு சிறப்பாக உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தி இருக்கீங்க
எங்க எல்லோர் மனதிலும் இருந்ததை நீங்க வடித்ததாகவே நினைக்கிறேன் (முன்னால் சொல்லி இருந்தாலும் நீங்க வந்துடுவீங்க இலல ? என்று யாரோ முணு முணுப்பது காதில் விழுகிறது ) அடுத்த மாநாடூக்குள் எனக்கு உடல் நிலை சரியாகிவிடும்
எங்க எல்லோர் மனதிலும் இருந்ததை நீங்க வடித்ததாகவே நினைக்கிறேன் (முன்னால் சொல்லி இருந்தாலும் நீங்க வந்துடுவீங்க இலல ? என்று யாரோ முணு முணுப்பது காதில் விழுகிறது ) அடுத்த மாநாடூக்குள் எனக்கு உடல் நிலை சரியாகிவிடும்
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|