Latest topics
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்by ayyasamy ram Today at 7:51 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள்
+8
சிவா
கோவைசிவா
VIJAY
வித்யாசாகர்
Tamilzhan
பிரகாஸ்
ரூபன்
ஈழமகன்
12 posters
Page 3 of 7
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள்
First topic message reminder :
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்துவிட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்துவிட்டேன்
உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடி வந்தேன்
காதல் என்றால் பெரும் அவஸ்தையென்று
உன்னைக் கண்டதும் கண்டுகொண்டேன்
எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து
இரு கண்விழி பிதுங்கி நின்றேன் (என்னவளே)
வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்
இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா
ஒரு உருண்டையும் உருளுதடி
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்
ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப் பார்ப்பது போல்
ஒரு கலக்கமும் தோன்றுதடி
இது சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி
நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும்
உன் வார்த்தையில் உள்ளதடி (என்னவளே)
கோகிலமே நீ குரல்கொடுத்தால் உன்னைக்
கும்பிட்டுக் கண்ணடிப்பேன்
கோபுரமே உன்னைச் சாய்த்துக் கொண்டு
உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்ணிலவே உன்னைத் தூங்க வைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருட வரும் பூங்காற்றை எல்லாம் கொஞ்சம்
வடிகட்டி அனுப்பிவைப்பேன்
என் காதலின் தேவையை
காதுக்குள் ஓதிவைப்பேன்
உன் காலடி எழுதிய கோலங்கள்
புதுக் கவிதைகள் என்றுரைப்பேன் (என்னவளே)
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்துவிட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்துவிட்டேன்
உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடி வந்தேன்
காதல் என்றால் பெரும் அவஸ்தையென்று
உன்னைக் கண்டதும் கண்டுகொண்டேன்
எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து
இரு கண்விழி பிதுங்கி நின்றேன் (என்னவளே)
வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்
இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா
ஒரு உருண்டையும் உருளுதடி
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்
ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப் பார்ப்பது போல்
ஒரு கலக்கமும் தோன்றுதடி
இது சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி
நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும்
உன் வார்த்தையில் உள்ளதடி (என்னவளே)
கோகிலமே நீ குரல்கொடுத்தால் உன்னைக்
கும்பிட்டுக் கண்ணடிப்பேன்
கோபுரமே உன்னைச் சாய்த்துக் கொண்டு
உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்ணிலவே உன்னைத் தூங்க வைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருட வரும் பூங்காற்றை எல்லாம் கொஞ்சம்
வடிகட்டி அனுப்பிவைப்பேன்
என் காதலின் தேவையை
காதுக்குள் ஓதிவைப்பேன்
உன் காலடி எழுதிய கோலங்கள்
புதுக் கவிதைகள் என்றுரைப்பேன் (என்னவளே)
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள்
அழகே அழகே
உனை மீண்டும் மீண்டும்
அழைத்தேன் அழைத்தேன்
வர வேண்டும் வேண்டும்
நான் வாழ்ந்த பூமியில்
எல்லாமே வாணிகம்
ஆன் பெண்கள் பந்தமே
அன்றாட நாடகம் அன்பே
அழகே அழகே
உனை மீண்டும் மீண்டும்
அழைத்தேன் அழைத்தேன்
வரவேண்டும் வேண்டும்
ஒப்பந்தம் போட்டது
தப்பாகி போனதே
இப்போது சக்கரை
உப்பாகி போனதே அன்பே
உனை மீண்டும் மீண்டும்
அழைத்தேன் அழைத்தேன்
வர வேண்டும் வேண்டும்
நான் வாழ்ந்த பூமியில்
எல்லாமே வாணிகம்
ஆன் பெண்கள் பந்தமே
அன்றாட நாடகம் அன்பே
அழகே அழகே
உனை மீண்டும் மீண்டும்
அழைத்தேன் அழைத்தேன்
வரவேண்டும் வேண்டும்
ஒப்பந்தம் போட்டது
தப்பாகி போனதே
இப்போது சக்கரை
உப்பாகி போனதே அன்பே
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள்
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
கட்ட புள்ள குட்ட புள்ள
கருகமணி போட்ட புள்ள
நாக்கு சிவந்த புள்ள கண்ணம்மா
இனி நான்தாண்டி உன்புருசன் கண்ணம்மா
என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
மாடு ரெண்டும் மதுர வெள்ள
மணிகள் ரெண்டும் தஞ்சாவூரு
மாடு ரெண்டும் மதுர வெள்ள
மணிகள் ரெண்டும் தஞ்சாவூரு
குட்டி ரெண்டும் கும்பகோணம் கண்ணம்மா
அது கூடுதடி சாலை பாதை பொன்னம்மா
என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
குத்தால அருவியில
குளிச்சாலும் அடங்காது
குத்தால அருவியில
குளிச்சாலும் அடங்காது
அத்தானின் ஒடம்பு சூடு கண்ணம்மா
நீ அருகில் வந்தா சிலுசிலுக்கும் பொன்னம்மா
என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
பச்சரிசி பல்லழகி
பால் போல சொல்லழகி
பச்சரிசி பல்லழகி
பசும் பால் போல சொல்லழகி
சின்ன இடையழகி கண்ணம்மா
நீ சிரிச்சாலே முத்துதிரும் பொன்னம்மா
என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
கண்டாங்கி புடவை கட்டி
கைநெறைய கொசுவம் வெச்சு
கண்டாங்கி புடவை கட்டி
கைநெறைய கொசுவம் வெச்சு
இடுப்புல சொருகிரையே கண்ணம்மா
அது கொசுவமல்ல என்மனசு பொன்னம்மா
என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
ஏரிக்கரை ஓரத்திலே
ஏத்தம் இறைக்கயிலே
ஏரிக்கரை ஓரத்திலே
ஏத்தம் இறைக்கயிலே
இங்கிருந்து பாக்கயிலே கண்ணம்மா
நான் எங்கேயோ போறேனடி பொன்னம்மா
என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
மழையில நனையும்போது
மாந்தோப்பில் ஒதுங்கும்போது
மழையில நனையும்போது
மாந்தோப்பில் ஒதுங்கும்போது
மெல்ல அணைக்கும்போது கண்ணம்மா
உன்மேனி நடுங்கலாமோ பொன்னம்மா
என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
முன் அழக மறச்சிருக்கும்
ஒஸந்தவெலை இறவிக்கதுணி
முன் அழக மறச்சிருக்கும்
ஒஸந்தவெலை இறவிக்கதுணி
ஓரம் கிளிஞ்சதென்ன கண்ணம்மா
அதி ஒய்யாரம் தெரிவதென்ன பொன்னம்மா
கட்ட புள்ள குட்ட புள்ள
கருகமணி போட்ட புள்ள
நாக்கு சிவந்த புள்ள கண்ணம்மா
இனி நான்தாண்டி உன்புருசன் கண்ணம்மா
என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
நா பின்னாலே வாரேன்
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
கட்ட புள்ள குட்ட புள்ள
கருகமணி போட்ட புள்ள
நாக்கு சிவந்த புள்ள கண்ணம்மா
இனி நான்தாண்டி உன்புருசன் கண்ணம்மா
என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
மாடு ரெண்டும் மதுர வெள்ள
மணிகள் ரெண்டும் தஞ்சாவூரு
மாடு ரெண்டும் மதுர வெள்ள
மணிகள் ரெண்டும் தஞ்சாவூரு
குட்டி ரெண்டும் கும்பகோணம் கண்ணம்மா
அது கூடுதடி சாலை பாதை பொன்னம்மா
என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
குத்தால அருவியில
குளிச்சாலும் அடங்காது
குத்தால அருவியில
குளிச்சாலும் அடங்காது
அத்தானின் ஒடம்பு சூடு கண்ணம்மா
நீ அருகில் வந்தா சிலுசிலுக்கும் பொன்னம்மா
என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
பச்சரிசி பல்லழகி
பால் போல சொல்லழகி
பச்சரிசி பல்லழகி
பசும் பால் போல சொல்லழகி
சின்ன இடையழகி கண்ணம்மா
நீ சிரிச்சாலே முத்துதிரும் பொன்னம்மா
என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
கண்டாங்கி புடவை கட்டி
கைநெறைய கொசுவம் வெச்சு
கண்டாங்கி புடவை கட்டி
கைநெறைய கொசுவம் வெச்சு
இடுப்புல சொருகிரையே கண்ணம்மா
அது கொசுவமல்ல என்மனசு பொன்னம்மா
என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
ஏரிக்கரை ஓரத்திலே
ஏத்தம் இறைக்கயிலே
ஏரிக்கரை ஓரத்திலே
ஏத்தம் இறைக்கயிலே
இங்கிருந்து பாக்கயிலே கண்ணம்மா
நான் எங்கேயோ போறேனடி பொன்னம்மா
என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
மழையில நனையும்போது
மாந்தோப்பில் ஒதுங்கும்போது
மழையில நனையும்போது
மாந்தோப்பில் ஒதுங்கும்போது
மெல்ல அணைக்கும்போது கண்ணம்மா
உன்மேனி நடுங்கலாமோ பொன்னம்மா
என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
முன் அழக மறச்சிருக்கும்
ஒஸந்தவெலை இறவிக்கதுணி
முன் அழக மறச்சிருக்கும்
ஒஸந்தவெலை இறவிக்கதுணி
ஓரம் கிளிஞ்சதென்ன கண்ணம்மா
அதி ஒய்யாரம் தெரிவதென்ன பொன்னம்மா
கட்ட புள்ள குட்ட புள்ள
கருகமணி போட்ட புள்ள
நாக்கு சிவந்த புள்ள கண்ணம்மா
இனி நான்தாண்டி உன்புருசன் கண்ணம்மா
என்னடி முனியம்மா
உங்கன்னுல மய்யி
யாரு வெச்ச மய்யி
இது நான் வெச்ச மய்யி
நீ முன்னால போனா
நா பின்னாலே வாரேன்
Re: எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள்
உன்னால் முடியும் தம்பி தம்பி
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி நம்பி
உன்னால் முடியும் தம்பி தம்பி - அட
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி நம்பி
தோளை உயர்த்து தூங்கிவிழும் நாட்டை எழுப்பு
தோளை உயர்த்து தூங்கிவிழும் நாட்டை எழுப்பு
தோளை உயர்த்து தூங்கிவிழும் நாட்டை எழுப்பு
தோளை உயர்த்து தூங்கிவிழும் நாட்டை எழுப்பு
எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்
உன்னால் முடியும் தம்பி தம்பி
இந்த உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
நாளைய நாட்டின் தலைவனும் நீயே
நம்பிக்கை கொண்டு வருவாயே
உனக்கெனவோர் சரித்திரமே எழுதும் காலம் உண்டு
உன்னால் முடியும் - அட
உன்னால் முடியும் - ஆ ஹா
உன்னால் முடியும் தம்பி தம்பி - அட
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும்
சாராய கங்கை காயாதடா
ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும்
காசுள்ள பக்கம் பாயாதடா
குடிச்சவன் போதையில் நிப்பான்
குடும்பத்தை வீதியில் வைப்பான்
தடுப்பது யாரென்று கொஞ்சம் நீ கேளடா
கள்ளுக்கடை காசிலே தாண்டா
கட்சிக் கொடி ஏறுது போடா
கள்ளுக்கடை காசிலே தாண்டா
கட்சிக் கொடி ஏறுது போடா
மண்ணோடு போகாமல் நம் நாடு திருந்தச் செய்யோணும்
உன்னால் முடியும் - அட
உன்னால் முடியும் - அஹா
உன்னால் முடியும் தம்பி தம்பி
இந்த உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
கல்லூரி, பள்ளி இல்லாத ஊரைக்
கையோடு இன்றே தீமூட்டுவோம்
கல்லாத பேர்கள் இல்லாத நாடு
நம்நாடு என்றே நாம் மாற்றுவோம்
இருக்கிற கோவில்களெல்லாம்
படிக்கிற பள்ளிகள் செய்வோம்
அறிவெனும் கோபுரமங்கே நாம் காணுவோம்
வானம் உங்கள் கைகளில் உண்டு
ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு
வானம் உங்கள் கைகளில் உண்டு
ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு
நான் என்று எண்ணாமல் நாம் என்று உறவு கொள்ளணும்
ஸா கஸமா தமதா நிதநீ மமமம கஸ மமமம தம தததத நித நிநிநிநி
ஸ க ஸ நி ஸ நி த நி த மதம நி ஸ நி தஸநி தநித மஸக
உன்னால் முடியும் - அட
உன்னால் முடியும் - ஆஹா
உன்னால் முடியும் தம்பி தம்பி
இந்த உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
தோளை உயர்த்து தூங்கிவிழும் நாட்டை எழுப்பு - உன்
தோளை உயர்த்து தூங்கிவிழும் நாட்டை எழுப்பு
எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்
உன்னால் முடியும் தம்பி தம்பி
இந்த உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி நம்பி
உன்னால் முடியும் தம்பி தம்பி - அட
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி நம்பி
தோளை உயர்த்து தூங்கிவிழும் நாட்டை எழுப்பு
தோளை உயர்த்து தூங்கிவிழும் நாட்டை எழுப்பு
தோளை உயர்த்து தூங்கிவிழும் நாட்டை எழுப்பு
தோளை உயர்த்து தூங்கிவிழும் நாட்டை எழுப்பு
எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்
உன்னால் முடியும் தம்பி தம்பி
இந்த உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
நாளைய நாட்டின் தலைவனும் நீயே
நம்பிக்கை கொண்டு வருவாயே
உனக்கெனவோர் சரித்திரமே எழுதும் காலம் உண்டு
உன்னால் முடியும் - அட
உன்னால் முடியும் - ஆ ஹா
உன்னால் முடியும் தம்பி தம்பி - அட
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும்
சாராய கங்கை காயாதடா
ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும்
காசுள்ள பக்கம் பாயாதடா
குடிச்சவன் போதையில் நிப்பான்
குடும்பத்தை வீதியில் வைப்பான்
தடுப்பது யாரென்று கொஞ்சம் நீ கேளடா
கள்ளுக்கடை காசிலே தாண்டா
கட்சிக் கொடி ஏறுது போடா
கள்ளுக்கடை காசிலே தாண்டா
கட்சிக் கொடி ஏறுது போடா
மண்ணோடு போகாமல் நம் நாடு திருந்தச் செய்யோணும்
உன்னால் முடியும் - அட
உன்னால் முடியும் - அஹா
உன்னால் முடியும் தம்பி தம்பி
இந்த உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
கல்லூரி, பள்ளி இல்லாத ஊரைக்
கையோடு இன்றே தீமூட்டுவோம்
கல்லாத பேர்கள் இல்லாத நாடு
நம்நாடு என்றே நாம் மாற்றுவோம்
இருக்கிற கோவில்களெல்லாம்
படிக்கிற பள்ளிகள் செய்வோம்
அறிவெனும் கோபுரமங்கே நாம் காணுவோம்
வானம் உங்கள் கைகளில் உண்டு
ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு
வானம் உங்கள் கைகளில் உண்டு
ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு
நான் என்று எண்ணாமல் நாம் என்று உறவு கொள்ளணும்
ஸா கஸமா தமதா நிதநீ மமமம கஸ மமமம தம தததத நித நிநிநிநி
ஸ க ஸ நி ஸ நி த நி த மதம நி ஸ நி தஸநி தநித மஸக
உன்னால் முடியும் - அட
உன்னால் முடியும் - ஆஹா
உன்னால் முடியும் தம்பி தம்பி
இந்த உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
தோளை உயர்த்து தூங்கிவிழும் நாட்டை எழுப்பு - உன்
தோளை உயர்த்து தூங்கிவிழும் நாட்டை எழுப்பு
எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்
உன்னால் முடியும் தம்பி தம்பி
இந்த உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள்
தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...
தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...
உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த ..
கனவை மறக்கலாமா...
தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
விடியலுக்கில்லை தூரம் ...
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..
உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா...
தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...
விடியலுக்கில்லை தூரம் ...
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..
யுத்தங்கள் தோன்றட்டும் ..
இரத்தங்கள் சிந்தட்டும் ..
பாதை மாறலாமா..
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா..
உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உண்ர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா...
யுத்தங்கள் தோன்றட்டும் ..
இரத்தங்கள் சிந்தட்டும் ..
பாதை மாறலாமா..
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா..
தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...
உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த ..
கனவை மறக்கலாமா...
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...
தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...
உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த ..
கனவை மறக்கலாமா...
தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
விடியலுக்கில்லை தூரம் ...
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..
உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா...
தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...
விடியலுக்கில்லை தூரம் ...
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..
யுத்தங்கள் தோன்றட்டும் ..
இரத்தங்கள் சிந்தட்டும் ..
பாதை மாறலாமா..
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா..
உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உண்ர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா...
யுத்தங்கள் தோன்றட்டும் ..
இரத்தங்கள் சிந்தட்டும் ..
பாதை மாறலாமா..
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா..
தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...
உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த ..
கனவை மறக்கலாமா...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள்
''தாய் மூகாம்பிகை' படத்திலிருந்து
கல்யாணி ராகத்தில் இளைய ராஜா மனம் உருகி பாடிய பாடல் இது ..
அம்பிகையை இசையால் வசப்படுத்தி இருப்பார் ,நம்மையும் தான் ...
சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி ஷக்தப் ப்ரப்ஹவிதும்...
நசே தேவம் தேவோ நகலு குசல ஷ்பந்திதுமபி...
அதச்த்வாம் ஆராத்யாம் ஹரி ஹர விரிஞ்சாதி பிரமபி ...
ப்ரனம்தும் கோதும்பா கத மகுர்த புண்யக பிரப்பவதி
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஒரு மான் மருவும் சிறு பூந்திரையும்
சடை வார் குழலும் இடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட வாகத்திலே
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ (2)
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங்கடலே மலை மாமகளே
அலை மாமகளே கலை மாமகளே (2)
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகம்பிகையே(2)
பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்
பணிந்தே துவழும் மணி நேத்திரங்கள்
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் ந
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
selvak- பண்பாளர்
- பதிவுகள் : 98
இணைந்தது : 23/07/2009
Re: எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள்
மேற்கண்ட பாடல் இங்கு தரவிறக்கம் செய்யலாம்.
http://www.megaupload.com/?d=5QM1MYA9
அருமையாக உள்ளது செல்வா! இன்றுதான் கேட்டேன். நன்றி
http://www.megaupload.com/?d=5QM1MYA9
அருமையாக உள்ளது செல்வா! இன்றுதான் கேட்டேன். நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள்
» எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள்
» எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா
» எனக்கு பிடித்த பாடல்கள்
» எனக்கு பிடித்த தமிழ் பாடல்கள் தொகுப்பு
» எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள்
» எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா
» எனக்கு பிடித்த பாடல்கள்
» எனக்கு பிடித்த தமிழ் பாடல்கள் தொகுப்பு
Page 3 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|