புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_m10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10 
59 Posts - 55%
heezulia
உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_m10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_m10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_m10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_m10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_m10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_m10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_m10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_m10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_m10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_m10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10 
54 Posts - 55%
heezulia
உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_m10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_m10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_m10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_m10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_m10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_m10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_m10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_m10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_m10உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )


   
   
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Sep 25, 2011 3:34 pm

போட்டியின்றி தலைவரை தேர்ந்தெடுக்கும் கிராமம் !

தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் கலை கட்ட துவங்கியுள்ளது.தமிழக உள்ளாட்சி
தேர்தலில் இருமுனை, மும்முனை என்கிற கட்டத்தை தாண்டி பலமுனை போராட்டம் நடக்கிறது.இவ்வளவு பரபரபிற்கும் இடையில் எந்தவித போட்டியும் இன்றி தங்கள் கிராமத்திற்குள், இட ஒதுக்கீடு முறையை பயன்படுத்தி தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்வு செய்யும் கிராமம் உள்ளது என்றால் நிச்சயம் அனைவருக்கும் ஆச்சர்யம் தானே .

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், மேல்மங்கலம் ஊராட்சியில் தான் சத்தம் இல்லாத இந்த
நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது. இது எப்படி சத்தியம் என்று அந்த அந்த கிராம மக்களிடம் விசாரித்த போது.....அவர்கள் கூறியதாவது....

கடந்த 1996 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தேர்தல் பிரச்சனையை அடுத்து,, அக்ரஹாரம் தெருவில்
அனைத்து( எட்டு பட்டறை ) சமுதாய மக்களும் கூடி, .. உள்ளாட்சி அமைப்பு பதவிகளை அனைத்து சமூகத்திற்கும் பிரித்து கொடுப்பது என முடிவு எடுக்க பட்டது.

போட்டியின்றி தேர்வு ;

அதன்படி 1996 லிருந்து, அம்மாபட்டிதெரு, கீழத்தெரு, மேலத்தெரு, பிள்ளைமார் தெரு
ஆகியோர்களுக்கு சுழற்சி முறையில் தலைவர், ஒன்றிய கவுன்சிலர் , பதவிகளையும் ...
அந்த ஊராட்சியில் உள்ள சவுராஷ்டிரா , நாயுடு சமூகத்தினருக்கு,, துணைத்தலைவர் பதவியும், கூட்டுறவு சங்கங்களின் பதவியும் ஒதுக்கபட்டுள்ளது. இது எட்டு பட்டறை கூடி எடுத்த முடிவு என்பதால் அனைவரும் பின்பற்றுகின்றனர்.

அந்தவகையில், தற்போது நடைபெற உள்ள தேர்தலில்,,, அம்மாபட்டி தெருவை சேர்ந்தவர்
ஊராட்சி தலைவர் பதவிக்கும்,, துணை தலைவர் பதவிக்கு நாயுடு சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும் , ஒன்றிய கவுன்சிலர் பதவி கீழத்தெருவை சேர்ந்த வர்களுக்கும்,, ஒதுக்குவது என அக்ரஹாரத்தில், நேற்று முன்தினம் கூடிய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இந்த கூட்டம் தேர்தல் நடைமுறைக்கு எதிரானது எனவும், ஊராட்சி தலைவர் பதவி பணத்திற்காக விற்க்கபடுகிறது எனவும் புகார்கள் வந்தன.

மாவட்ட ஆட்சியர் உத்தரவு :

இதை அடுத்து மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி இது தொடர்பாக விசாரணை நடத்த
உத்தரவிட்டார். அதன்பேரில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தர்ம சிவம், பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் உமா ஆகியோர் அந்த கிராமத்திற்க்கு நேரில் வந்து ஊர்க்கூட்டம் குறித்த தகவல்களை சேகரித்தனர்.

அதே நேரத்தில் ஊராட்சி தலைவர் பதவி பணத்திற்காக விற்கப்படவில்லை என்பதால் ,
இதுகுறித்து மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து மாவட்ட நிர்வாகம்,, மாநில தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கூறி உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருந்தாலும் போட்டியின்றி ஊராட்சி த;லைவரை தேர்ந்தெடுக்க மேல்மங்கலம் கிராம மக்கள்
தயாராகிவிட்டதால் ,, அந்த கிராமத்தில் தேர்தல் போட்டியின்றி நடக்கும் வாய்ப்பே அதிகரித்துள்ளது.


நன்றி
தினத்தந்தி 25-09-2011


அதே நேரத்தில் ஊராட்சி தலைவர் பதவி பணத்திற்காக விற்கப்படவில்லை என்பதால் ,

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இந்த ஊர்க்காரன் என்கிற முறையில் ... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


கடந்த சட்டமன்ற தேர்தலில் எமது இளைஞர்கள் 52 பேர் 49 ஓ வை பயன்படுத்தி வாக்களித்தோம். ஆனாலும் இம்முறை இந்த போட்டியின்றி பதவி ஒதுக்குவதை ஆதரிப்பதா எதிர்ப்பதா ,,, என்று யோசிக்கையில் ,, இதை கண்டும் காணாமல் சென்றுவிடுவதுதான் ஊரின் அமைதிக்கு நல்லது என்று யோசித்தோம். ஏனென்றால் இங்கு தேர்தல் என்று நடந்தால் குறைந்த பட்சம் 1 கொலையாவது நடக்கும். அதற்காகவே இது போன்ற நிகழ்வுகளை சகித்து கொள்ள வேண்டியிருக்கிறது.




உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Thank-you015
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Sep 25, 2011 3:39 pm

எங்க ஊர்லயும் இப்படி ஒரு வினோதம் உண்டு நண்பா ஒரு தெருவில் வசிப்பவர் அனைத்து பேரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களில் சில பேரை குலுக்கலில் போட்டு யார் பெயர் வருகிறதோ அவர்தான் வார்டு கவுன்சிலர் என்று அறிவிப்பர்......




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Sep 25, 2011 3:54 pm

Manik wrote:எங்க ஊர்லயும் இப்படி ஒரு வினோதம் உண்டு நண்பா ஒரு தெருவில் வசிப்பவர் அனைத்து பேரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களில் சில பேரை குலுக்கலில் போட்டு யார் பெயர் வருகிறதோ அவர்தான் வார்டு கவுன்சிலர் என்று அறிவிப்பர்......

அப்படியா ???



உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Thank-you015
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Sep 25, 2011 3:55 pm

அப்படித்தான் நண்பா ரிலாக்ஸ்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Sep 25, 2011 8:24 pm

Manik wrote:எங்க ஊர்லயும் இப்படி ஒரு வினோதம் உண்டு நண்பா ஒரு தெருவில் வசிப்பவர் அனைத்து பேரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களில் சில பேரை குலுக்கலில் போட்டு யார் பெயர் வருகிறதோ அவர்தான் வார்டு கவுன்சிலர் என்று அறிவிப்பர்......
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  1357389உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  59010615உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Images3ijfஉள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Images4px
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Sep 25, 2011 8:49 pm

ஒன்றிய கவுன்சிலர் பதவி கீழத்தெருவை சேர்ந்த வர்களுக்கும்,,



யார் அந்த கீழத் தெரு நண்பா



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உள்ளாட்சி தேர்தலில் வினோதம் ! ( எனது கிராமம் பற்றியது )  Image010ycm
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக