Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரமேஷ் நாகா !
+11
ayyamperumal
rameshnaga
பாலாஜி
kitcha
ஜாஹீதாபானு
மகா பிரபு
dsudhanandan
பிஜிராமன்
Manik
ரேவதி
கே. பாலா
15 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
ரமேஷ் நாகா !
First topic message reminder :
எழுத்து தூரிகையில்
எண்ணங்களின் வண்ணத்தை
இதயத்தில் எழுதும் கவி!
இவரின்
சிந்தனை சிதறல்கள்
விரியும் வித்தியாசமாய் !
சொற்களை கடந்த சுகம்
பற்றும் படிப்பவர்களை!
உருவத்தில் உத்தியில்
நம்மை சோதிக்காத சோதனைகள் !
இவர் கவிதை சாதிக்கும்
பல சாதனைகள் !
எறும்புக்கும் மெத்தை போட்ட
வித்தைகாரா-புது
கவிதை மொழி
கைவரப் பெற்றவனே !
உன்னை பெற்றதால் பெருமை ஈகரைக்கு!
புவி போற்றும் கவி தருக !
வாழ்த்துக்கள் கவியே !
எழுத்து தூரிகையில்
எண்ணங்களின் வண்ணத்தை
இதயத்தில் எழுதும் கவி!
இவரின்
சிந்தனை சிதறல்கள்
விரியும் வித்தியாசமாய் !
சொற்களை கடந்த சுகம்
பற்றும் படிப்பவர்களை!
உருவத்தில் உத்தியில்
நம்மை சோதிக்காத சோதனைகள் !
இவர் கவிதை சாதிக்கும்
பல சாதனைகள் !
எறும்புக்கும் மெத்தை போட்ட
வித்தைகாரா-புது
கவிதை மொழி
கைவரப் பெற்றவனே !
உன்னை பெற்றதால் பெருமை ஈகரைக்கு!
புவி போற்றும் கவி தருக !
வாழ்த்துக்கள் கவியே !
Last edited by கே. பாலா on Sat Sep 24, 2011 7:08 pm; edited 1 time in total
Re: ரமேஷ் நாகா !
நான் ரசிக்கும் ஈகரை சிறப்பு கவி ரமேஷ் நாகா பற்றி கவிதை வடித்த என் இனிய நண்பர் திரு.கே .பாலா அவர்களுக்கு நன்றி ...
கவி ரமேஷ் நாகா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
கவி ரமேஷ் நாகா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ரமேஷ் நாகா !
எனக்காகக் கவி எழுதி என்னை வாழ்த்திய...அன்பு ஆசிரியர்
திரு.கே.பாலா அவர்களுக்கும்...என்னை மனமுவந்து வாழ்த்திய..
ஈகரையின் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்...எனது மனமார்ந்த நன்றிகள்.
திரு.கே.பாலா அவர்களுக்கும்...என்னை மனமுவந்து வாழ்த்திய..
ஈகரையின் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்...எனது மனமார்ந்த நன்றிகள்.
Re: ரமேஷ் நாகா !
கே. பாலா wrote:எழுத்து தூரிகையில்
எண்ணங்களின் வண்ணத்தை
இதயத்தில் எழுதும் கவி!
இவரின்
சிந்தனை சிதறல்கள்
விரியும் வித்தியாசமாய் !
சொற்களை கடந்த சுகம்
பற்றும் படிப்பவர்களை!
உருவத்தில் உத்தியில்
நம்மை சோதிக்காத சோதனைகள் !
கவிதை மொழி
கைவரப் பெற்றவனே !
நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை பாலா சார் ! இந்த முறை மிகவும் அழகு. ரமேஷ் நாகா வின் கவிதைகளை தொடர்ந்து படித்திருக்கிறீர்கள் என்று புரிகிறது.
மேல் உள்ள எல்லா வரிகளும் அவருக்கு பொருந்தும். எனக்கு மிகவும் வியப்பாய் இருக்கிறது. நான் அவருடைய கவிதைகள் சிலவற்றை பல முறை படித்து படித்து பார்க்கிறேன். பிரதி எடுத்த தாள் பழையதாகி விட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும் புதிய பொருள் கிடைக்கிறது.
நன்றி ! உங்களின் இந்த தொடக்கம் மிக அருமை. தொடர்க.
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: ரமேஷ் நாகா !
உங்களின் கவிதைகளுக்கு கைதட்டியே பழக்கப்பட்டவன் ! இன்று வித்தியாசமாக "விசில்"அடித்திருக்கிறேன் . அவ்வளவுதான் .rameshnaga wrote:எனக்காகக் கவி எழுதி என்னை வாழ்த்திய...அன்பு ஆசிரியர்
திரு.கே.பாலா அவர்களுக்கும்...என்னை மனமுவந்து வாழ்த்திய..
ஈகரையின் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்...எனது மனமார்ந்த நன்றிகள்.
Re: ரமேஷ் நாகா !
கே. பாலா wrote:உங்களின் கவிதைகளுக்கு கைதட்டியே பழக்கப்பட்டவன் ! இன்று வித்தியாசமாக "விசில்"அடித்திருக்கிறேன் . அவ்வளவுதான் .rameshnaga wrote:எனக்காகக் கவி எழுதி என்னை வாழ்த்திய...அன்பு ஆசிரியர்
திரு.கே.பாலா அவர்களுக்கும்...என்னை மனமுவந்து வாழ்த்திய..
ஈகரையின் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்...எனது மனமார்ந்த நன்றிகள்.
உண்மையில்...பட்டத்து யானை (கே.பாலா)..ஒரு வழிப்போக்கனுக்கு மாலை அணிவித்து
மன்னன் ஆக்கியிருக்கிறது...இனிமேல்தான் ...அந்த வழிப்போக்கன் (ரமேஷ்நாகா) மன்னனுக்குரிய தகுதிகளை வளர்த்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
நன்றி! கே.பாலா.
Re: ரமேஷ் நாகா !
ரமேஷ் நாகாவின் கவித் திறமைக்குக் கவி வடித்த எங்கள் கவி பாலாவுக்குப் பாராட்டுக்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ரமேஷ் நாகா !
நன்றி சிவா !சிவா wrote:ரமேஷ் நாகாவின் கவித் திறமைக்குக் கவி வடித்த எங்கள் கவி பாலாவுக்குப் பாராட்டுக்கள்.
Re: ரமேஷ் நாகா !
வாழ்த்துக்கவி அழகும் கருத்தாழமும் நிறைந்து மிளிர்கிறது. இக்கவி நாகாவின் கவித்திறன் மேலும் வளர ஊக்கமாக அமையும். ஊக்கம் தரும் கவிக்கு நன்றி பாலா.
Re: ரமேஷ் நாகா !
நன்றி ஆதிராAathira wrote:வாழ்த்துக்கவி அழகும் கருத்தாழமும் நிறைந்து மிளிர்கிறது. இக்கவி நாகாவின் கவித்திறன் மேலும் வளர ஊக்கமாக அமையும். ஊக்கம் தரும் கவிக்கு நன்றி பாலா.
Re: ரமேஷ் நாகா !
rameshnaga wrote:கே. பாலா wrote:உங்களின் கவிதைகளுக்கு கைதட்டியே பழக்கப்பட்டவன் ! இன்று வித்தியாசமாக "விசில்"அடித்திருக்கிறேன் . அவ்வளவுதான் .rameshnaga wrote:எனக்காகக் கவி எழுதி என்னை வாழ்த்திய...அன்பு ஆசிரியர்
திரு.கே.பாலா அவர்களுக்கும்...என்னை மனமுவந்து வாழ்த்திய..
ஈகரையின் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்...எனது மனமார்ந்த நன்றிகள்.
உண்மையில்...பட்டத்து யானை (கே.பாலா)..ஒரு வழிப்போக்கனுக்கு மாலை அணிவித்து
மன்னன் ஆக்கியிருக்கிறது...இனிமேல்தான் ...அந்த வழிப்போக்கன் (ரமேஷ்நாகா) மன்னனுக்குரிய தகுதிகளை வளர்த்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
நன்றி! கே.பாலா.
திறமை சாலிகள் எல்லாம் இபாப்டித்தான் பேசுவார்கள் !!!
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !
» வணக்கம்! நான் ரமேஷ் நாகா பேசுகிறேன்!
» நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா)
» ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
» ம.ரமேஷ் கஸல்(கவிதை)கள் 26
» வணக்கம்! நான் ரமேஷ் நாகா பேசுகிறேன்!
» நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா)
» ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
» ம.ரமேஷ் கஸல்(கவிதை)கள் 26
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|