ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை

+3
நட்புடன்
dsudhanandan
kitcha
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 2 Empty திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை

Post by kitcha Sat Sep 24, 2011 2:37 pm

First topic message reminder :

திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 2 24-muthoot-finance-company300

திருப்பூர்: பிரபல அடகு நிறுவனமான முத்தூட் பைனான்சின் திருப்பூர் கிளையில் 3489 பவுன் நகைகள் மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்று விட்டனர். இதனால் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் பேரதிர்ச்சி அடைந்து முத்தூட் நிறுவனத்தை முற்றுகையிட்டுள்ளனர். இந்த பயங்கர சம்பவத்தால் திருப்பூரே பரபரப்பாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் ரோட்டில் செயிண்ட் ஜோசப் கல்லூரி எதிரில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு அடமான நகைகளுக்கு பணம் வருவது வழக்கம். அந்த வகையில் 3,489 சவரன் நகைகள் மக்களிடம் இருந்து பெறப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு வழக்கம் போல நிறுவன பணியாளர்களான மேலாளர் மதிவாணன் மற்றும் ஊழியர்கள் சிலர் வந்தனர். அப்போது நிறுவனத்திற்கு வந்த பத்து பேர் கொண்ட கும்பல், அவர்களைத் தாக்கி கைகளைக் கட்டி, வாயில் துணியை வைத்து அடைத்தது. பின்னர் அலுவலகத்திற்கு வந்த பிற ஊழியர்களையும் கட்டிப் போட்டனர். பின்னர் கத்தி முனையில், நிறுவனத்தின் லாக்கர் சாவியை வைத்திருந்த பெண் ஊழியர் பிரீத்தியை மிரட்டி, சாவியை வாங்கினர். கட்டப்பட்ட பணியாளர்களை நிறுவனத்தின் ஒரு அறையில் அடித்து அடைத்து விட்டு கொள்ளையை துவங்கினர்.

நிறுவன லாக்கருக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த 3,489 சவரன் நகை மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை கொள்ளையிட்டனர். அதன்பின் தடயங்களை மறைப்பதற்காக அங்கு முழுவதும் மிளகாய் தூளை தூவி விட்டு தப்பியோடினர். போகும்போது நிறுவனத்தை வெளிப்பக்கமாக பூட்டி விட்டுப் போயினர் கொள்ளையர்கள்.

பின்னர் வந்த வாடிக்கையாளர்கள் நிறுவனம் வெளிப்புறமாக பூட்டப்பட்டிருப்பதைப் பார்த்து திறந்து உள்ளே சென்றனர். அப்போதுதான் நடந்த சம்பவம் குறித்துத் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் போட்ட அலறலில் அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். நகைகளை அடகு வைத்து மக்களும் அலறி அடித்து வந்தனர். அத்தனை பேரும் நடந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். வாய் விட்டு பலர் அலறியபடி புலம்பினர்.

தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தார். கைரேகை நிபுணர்கள் பதிவான கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். வழக்கு பதிந்த போலீசார் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.

மிகமிக துணிகரமாக நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் திருப்பூர் நகரி்ல் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


தட்ஸ்தமிழ்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down


திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 2 Empty Re: திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை

Post by Manik Sat Sep 24, 2011 2:57 pm

கேஷியரா இருக்குறதுக்கு பொறுமை ரொம்ப அவசியம் ரேவா அதனால உன் அண்ணனுக்குதான் அந்த பதவி ஓகே



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 2 Empty Re: திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை

Post by ரேவதி Sat Sep 24, 2011 3:00 pm

Manik wrote:கேஷியரா இருக்குறதுக்கு பொறுமை ரொம்ப அவசியம் ரேவா அதனால உன் அண்ணனுக்குதான் அந்த பதவி ஓகே
இதை நான் ஆமோதிக்க மாட்டேன்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 2 Empty Re: திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை

Post by dsudhanandan Sat Sep 24, 2011 3:01 pm

ரேவதி wrote:
dsudhanandan wrote:
நட்புடன் wrote:நாந்தான் கேஷியர் ஓகேவா?

OK
அண்ணா போயும் போயும் அவர நம்புரிங்க அதிர்ச்சி நிதியை தூக்கிட்டு ஓடிட்ட என்ன பண்ணுவீங்க அதனால நான் கேஷியர் ஓகேவா

தற்சமயம் எந்த மகளிர் அணியையும் இந்த டிரஸ்ட்ல் உறுபினராக்கும் எண்ணம் இல்லை... அவர் எனக்கு பாதி கொடுத்துட்டுதான் ஓடுவார்...


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 2 Empty Re: திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை

Post by ரேவதி Sat Sep 24, 2011 3:04 pm

dsudhanandan wrote:
ரேவதி wrote:
dsudhanandan wrote:
நட்புடன் wrote:நாந்தான் கேஷியர் ஓகேவா?

OK
அண்ணா போயும் போயும் அவர நம்புரிங்க அதிர்ச்சி நிதியை தூக்கிட்டு ஓடிட்ட என்ன பண்ணுவீங்க அதனால நான் கேஷியர் ஓகேவா

தற்சமயம் எந்த மகளிர் அணியையும் இந்த டிரஸ்ட்ல் உறுபினராக்கும் எண்ணம் இல்லை... அவர் எனக்கு பாதி கொடுத்துட்டுதான் ஓடுவார்...
அப்படியென்றால் உங்க டிரெஸ்ட் விளங்கவே விளங்காது திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 2 211781


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 2 Empty Re: திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை

Post by Manik Sat Sep 24, 2011 3:05 pm

விளங்காவிட்டாலும் பரவாயில்லை தங்கச்சி நீ வீட்ல போயி ஒழுங்கா தூங்கு போ போ



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 2 Empty Re: திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை

Post by ரேவதி Sat Sep 24, 2011 3:08 pm

Manik wrote:விளங்காவிட்டாலும் பரவாயில்லை தங்கச்சி நீ வீட்ல போயி ஒழுங்கா தூங்கு போ போ
திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 2 139731 திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 2 139731


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 2 Empty Re: திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை

Post by Manik Sat Sep 24, 2011 3:09 pm

என்ன ரேவா அண்ணனையே மிரட்டுற மண்டையில் அடி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 2 Empty Re: திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை

Post by ரேவதி Sat Sep 24, 2011 3:13 pm

Manik wrote:என்ன ரேவா அண்ணனையே மிரட்டுற திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 2 211781
சரி சரி விடுங்க திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 2 224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 2 Empty Re: திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை

Post by Manik Sat Sep 24, 2011 3:16 pm

அதான் ரேவா இந்த டிரஸ்ட்ல இருந்து உன்னை விட்டுட்டோம் ஒரு வீட்டுக்கு ஒருத்தர்தான் இதுல கலந்துக்க முடியுமாம் அதனால பொறுப்பா நீ வீட்ல சமைச்சுட்டு இரு ஓகே ஜாலி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 2 Empty Re: திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை

Post by ரேவதி Sat Sep 24, 2011 3:20 pm

Manik wrote:அதான் ரேவா இந்த டிரஸ்ட்ல இருந்து உன்னை விட்டுட்டோம் ஒரு வீட்டுக்கு ஒருத்தர்தான் இதுல கலந்துக்க முடியுமாம் அதனால பொறுப்பா நீ வீட்ல சமைச்சுட்டு இரு ஓகே திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 2 755837
சமையல் தானே அண்ணா செஞ்சுடுறேன் திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 2 Tuerpoissonதிருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 2 Poele


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை - Page 2 Empty Re: திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» 5 மாநிலங்களில் கைவரிசை: மாணவி தலைமையில் இயங்கிய கொள்ளை கும்பல் செல்போனால் சிக்கினார்கள்; ரூ.2 கோடி நகைகள் மீட்பு
»  ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ. 17 லட்சம் கொள்ளை
» திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை
» ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை
» திருப்பூர் நகை கொள்ளை : வட மாநில கும்பல் கைவரிசை அம்பலம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum