புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_m10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_m10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_m10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_m10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_m10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10 
19 Posts - 3%
prajai
பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_m10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_m10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_m10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_m10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_m10பாமரர்களை பயமுறுத்த வேண்டாம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாமரர்களை பயமுறுத்த வேண்டாம்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Sep 24, 2011 2:16 pm






பாமரர்களை பயமுறுத்த வேண்டாம்


இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலேயே உலக மாந்தர் அனைவருக்கும் தமிழ் மக்கள் உள்பட, நாகரிகமாக அனுதினமும் உயிர்வாழக் குடிநீரும், மின்சக்தியும் மிக மிகத் தேவை. தமிழகத்தில் பலரிடம் பீடக் கணினிகளும், மடிக் கணினிகளும், காதில் செல்பேசிகளும் நம்முடன் அனுதினம் சல்லாபித்துக் கொண்டுள்ளபோது மின்சக்தி குன்றிப் போனால் என்னவாகும் என்று நான் விளக்க வேண்டியதில்லை.

சூழ்வெளி, உயிரினப் பாதுகாப்பளிக்கும் எந்த மின்சக்தி உற்பத்தியும் நமக்குக் கொடைதான். அணுசக்தி நிலையங்களிலிருந்து கிரீன் ஹவுஸ் வாயுக்கள் [ co2 . so2 , - Nitrous Gases ] வெளியாவதில்லை.

அணுசக்தி நிலையத்தைக் கூடங்குளத்தில் அமைக்க வேண்டாமென்று சொல்பவர்கள் , அணு உலைகளில் விபத்துக்கள் நேராது என்னும் உத்தரவாதம் அளிக்க வேண்டுமென அவர்கள் கேட்பது வியப்பாக உள்ளது. இன்று அணுமின் நிலையங்களை விட, மக்கள் அனுதின ஊதியத்துக்குப் பயன்படுத்தும் ரயில் பயணங்களில் ஆபத்துக்கள் மிகையாகிப் பெருகி விட்டன!

அணு ஆயுதங்களால் ஆயிரக்கணக்கான மாந்தர் மாண்டும், கதிக்காயங்களால் துன்புறவும் நேர்ந்த ஜப்பான் பூகம்பத் தீவுகளில் தற்போது 55 அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி வருகின்றன. அவற்றுள் கூடங்குள அணு உலைகள் போல் ஆற்றல் கொண்ட ( 1 , 100 MWe ) 14 அசுர அணுமின் சக்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன.

1950 ம் ஆண்டுமுதல் 30 உலக நாடுகளில் 435 அணுமின் நிலையங்கள் அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம் ஆகிய இரண்டைத் தவிர பாதுகாப்பாக இயங்கி,
3 ,70 , 000 MWe ( 16 % ) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன. மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள், ஆய்வுகள் நடத்திக் கொண்டு வருகின்றன. ஈழத்தீவில் பாதிக்கும் குறைவாக அரை மாங்காய் போலிருக்கும் தென் கொரியாவில் 20 அணுமின் நிலையங்கள் மின்சாரம் தயாரித்து அனுப்பி வருகின்றன.

இந்தியாவில் இயங்கி வருபவை 17 அணுமின் நிலையங்கள். இந்தியாவில் அனைத்து அணுசக்தி நிலையங்களைப் பாதுகாப்பாக இயக்கத் திறமையுள்ள, துணிவுள்ள நிபுணர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள்.

மற்ற தொழில்துறைகள் எவற்றிலும் பின்பற்றப்படாமல், அணு உலை டிசைன்களில் மட்டும் வலியுறுத்தப்படும் பாதுகாப்பு விதிமுறையை, முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த நிர்ப்பந்த விதி இதுதான்: பூகம்பம், சூறாவளி, சுனாமி, சைக்குளோன், ஹர்ரிக்கேன், புயல், யந்திரத்தவறு போன்றவை தூண்டி எந்த விபத்து நேர்ந்தாலும் அணு உலையின் தடுப்புச் சாதனைகள் இயங்கிப் பாதுகாப்பாக, சுயமாக [ Automatic Shutdown Systems ] அணு உலை உடனே நிறுத்தப்பட வேண்டும். வெப்பத் தணிப்பு நீரோட்டம் குன்றி யுரேனிய எரிக்கோல்கள் சிதவுட்ட்ரால், அவற்றின் கதிரியக்கமும் பிளவுத் துக்களும் வெளியேறாது உள்ளடங்கும் ' கோட்டை அரசன்' [ Containment Structure ] கட்டாயம் அமைக்கப் பட வேண்டும். செர்நோபிள் அணு உலையை டிசைன் செய்த நிபுணர்கள் அணுசக்திப் பேரவை நியதிகளைப் பின்பற்றவில்லை.

பாரதத்தில் அணுசக்தி எச்சக் கழிவுகள் மீளியக்க முறையில் பயன்ப்படுத்தப்பட்டு புளுட்டோனியம் அணு ஆயுதங்களுக்கும், வேகப்பெருக்கு அணு உலைகளுக்கும் பயன்படுத்தப்படுவதால் அரசாங்கம் கதிர்க்கழிவு புதைப்பு விவரங்களை தேசியப் பாதுகாப்பு ரகசியமாக [ National Security Secret ] வைத்துள்ளது.

நான் இந்தியாவிலும் கனடாவிலும் 45 ஆண்டுகளுக்கு மேல், யுரேனிய எரிசக்தி ஊட்டும் எந்திரக் கதிரியக்க வேலைகளில் நேரிடையாகத் தொடர்ந்து பணியாற்றி இருக்கிறேன். இப்போது பொறியியல் படித்த என் புதல்வி, கனடாவில் பிக்கரிங் அணுமின் நிலையத்தில் பணி புரிகிறாள். அவளது கணவரும் டார்லிங்டன் என்று அழைக்கப்படும் வேறோர் அணுமின் நிலையத்தில் இஞ்சினியராகப் பணி செய்கிறார். எனக்கோ, அவர்களுக்கோ, அவரது இரண்டு பிள்ளைகளுக்கோ எவருக்கும் ஏழாவது விரல் முளைக்கவில்லை. ஆகவே, ஆதாரமற்ற கருத்துக்களைப் பாமர மக்களிடம் பரப்பி பயமுறுத்தும் வழக்கத்தைக் கைவிடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

- கட்டுரை ஆசிரியர், மதுரை மாவட்டம்
திருமங்கலத்தில் பிறந்தவர், இந்தியாவிலும் கனடாவிலும் 45 ஆண்டுகளுக்கு மேல் அணு உலைகளில் பணியாற்றிய பொறியாளர்.

- நன்றி புதிய தலைமுறை.


--

--





ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக