புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
81 Posts - 68%
heezulia
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
1 Post - 1%
viyasan
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
273 Posts - 45%
heezulia
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
18 Posts - 3%
prajai
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன் வினைத் தன்னைச்சுடும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 10:06 am

விஜயபுரி என்ற நாட்டை நல்லாட்சி புரிந்து வந்தார், ஜெயவர்மன். அவருக்கு ஒரே மகன். பல ஆண்டுகள் கழித்து பிறந்தான். சிறுவயதான அவன் தனக்குப் பின் எப்படி அரசாள முடியும் என்ற கவலை அரசருக்கு வந்தது.

அந்த நாட்டு சேனாதிபதி வீரகேசரி கெட்ட எண்ணம் கொண்டவர். எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றி, தனது மகனை இளவரசனாக்க வேண்டும் என்று நினைத்தார். தற்போதைய இளவரசனின் வயது அவரது எண்ணத்துக்கு சாதகமாக இருந்தது. ஆனால், அவ்வளவு சீக்கரமாக தன் எண்ணத்தை செயல்படுத்த முடியாது என்றும் அறிந்திருந்தார், சேனாதிபதி.

ஏனெனில் அரசர் ஜெயவர்மன் மக்களிடையே `சிறந்த மன்னர்' என்று நல்ல பெயர் எடுத்தவர். மக்களது நலனையே தன் முக்கிய வேலையாகக் கொண்டவர். எல்லாமே மக்களுக்குச் செய்து விட்டுத்தான் மற்றவர்களுக்குச் செய்வார். மக்களிடம் எவ்வளவு அன்பு காட்டி வந்தாரோ, அவ்வளவு அன்பை தன் குடும்பத்தினர் மீதும் வைத்திருந்தார்.

ஒருநாள் மகாராணிக்கு திடீரென நெஞ்சுவலி வந்துவிட்டது. அதிர்ச்சி அடைந்த அரசர், உடனே சேனாதிபதியை அழைத்து நல்ல வைத்தியரை அழைத்து வருமாறு கட்டளை யிட்டார். இந்த சந்தர்ப்பத்தைத் தான் எதிர்பார்த்திருந்தார், சேனாதிபதி. அவர், தன் சதித்திட்டத்தை நிறைவேற்றினார். அதன்படி, வைத்தியரை அழைத்து, "மகாராணிக்கு கொஞ்சம் கொஞ்சமாக மருந்துடன் நஞ்சையும் கலந்து கொடு. இயற்கையிலேயே மரணம் வருவது போல மகாராணியின் கதையை முடித்து விட வேண்டும். இதற்காக உனக்கு நிறைய பொன்னும், பொருளும் தருகிறேன்'' என்றார். மேலும், "இந்தத் திட்டம் யாருக்காவது வெளியில் தெரிந்தாலோ அல்லது இப்படியெல்லாம் நான் வைத்தியம் செய்ய மாட்டேன். எனக்குப் பயமாக இருக்கிறது என்று அடம்பிடித்தாலோ உன்னைக் கொன்று விடுவேன்'' என்று வைத்தியரை மிரட்டினார், சேனாதிபதி. அதனால், வேறுவழியின்றி, வைத்தியரும் அவரது மிரட்டலுக்கு அடிபணிந்தார்.

அரண்மனைக்கு விஷம் கலந்த மருந்துடன் வைத்தியர் வந்தார். மகாராணிக்கு அருகே வந்ததும், அங்கு கவலையுடன் நின்று கொண்டிருந்த அரசரையும், மந்திரிகளையும் பார்த்தார். கூடவே சேனாதிபதியும் முகத்தில் சோகத்தை வரவழைத்துக் கொண்டு நயவஞ்சக எண்ணத்துடன் நின்று கொண்டிருந்தார்.

வைத்தியருக்கு மனசாட்சி உறுத்தியது. மரணபயம் மனதைக் குழப்பியது. சிறிது நேரத்தில், அவருக்கே நெஞ்சுவலி வந்துவிட்டது. வலியால் நெஞ்சைப்பிடித்துக் கொண்டு துடித்தார். இதைக் கண்ட அரசர், "அடக்கடவுளே, வைத்தியம் செய்ய வந்தவருக்கே, வியாதி வந்து விட்டதே. அவரை உடனே காப்பாற்ற வேண்டுமே... பலருக்கும் வைத்தியம் செய்யும் அவர் முக்கியமானவர். முதலில் அவர் கொண்டு வந்த மருந்தை அவருக்கே கொடுத்து அவரைக் காப்பாற்றுவோம்'' என்ற நல்லெண் ணத்துடன், அந்த மருந்தை, அவர் வாயருகே கொண்டு வந்தார்.

`தன்வினைத் தன்னைச்சுடும்' என்பது உண்மையானது. வைத்தியர் மருந்தைக் கண்டு அதிர்ந்து, மனம் நொந்து வலியால் துடிப்பதைப் போல பாவனை செய்து, அரசர் கையில் இருந்த மருந்தை சூசகமாகத் தட்டி விட்டார். மருந்தும் கீழே கொட்டிவிட்டது. ஆனால், அரசர் மந்திரியை நோக்கி, "உடனே வேறொரு வைத்தியரைக் கூட்டி வாருங்கள். அவருக்கு வைத்தியம் பார்த்தே ஆக வேண்டும்'' என்று கட்டளையிட்டார்.

அப்போது வைத்தியருக்கு சற்று தெளிவு ஏற்பட்டது. அவர் அரசரைப் பார்த்து, தழுதழுத்த குரலில், "நன்றி அரசே! என் செயலுக்கு இறைவன் நெஞ்சுவலி ஏற்படுத்தி தண்டனை கொடுத்து விட்டார்''என்றார். கண்களில் நீர் அருவியாக பெருக... அனைவரையும் நோக்கி, கை கூப்பி, சேனாதிபதியின் சதித்திட்டத்தைப் பற்றி எடுத்துக் கூறினார். தவறு செய்ததற்காக தனக்குத் தக்க தண்டனை அளிக்குமாறும் வேண்டினார்.

அரசரோ, பெருந்தன்மையுடன், "வைத்தியரே தாங்கள் தவறு செய்ய ஊன்று கோலாக இருந்தவர் தான் குற்றவாளி'' என்று கூறி, உடனே சேனாதிபதியை கைது செய்து சிறையில் அடைத்தார்.

`நல்லதை செய்...நல்லதே நினை...நலமாக வாழ்வாய்' என்பதற்கு எடுத்துக்காட்டாக நல்லாட்சி புரிந்தார், அரசர் ஜெயவர்மன்.

- என்.வி.சுப்பிரமணியன்



தன் வினைத் தன்னைச்சுடும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Sep 24, 2011 10:35 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தன் வினைத் தன்னைச்சுடும் 1357389தன் வினைத் தன்னைச்சுடும் 59010615தன் வினைத் தன்னைச்சுடும் Images3ijfதன் வினைத் தன்னைச்சுடும் Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக