புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
100 Posts - 48%
heezulia
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
29 Posts - 14%
mohamed nizamudeen
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
7 Posts - 3%
prajai
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
2 Posts - 1%
Barushree
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
2 Posts - 1%
sanji
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
227 Posts - 51%
heezulia
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
18 Posts - 4%
prajai
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
2 Posts - 0%
Barushree
தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_m10தன் வினைத் தன்னைச்சுடும் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன் வினைத் தன்னைச்சுடும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 11:36 am

விஜயபுரி என்ற நாட்டை நல்லாட்சி புரிந்து வந்தார், ஜெயவர்மன். அவருக்கு ஒரே மகன். பல ஆண்டுகள் கழித்து பிறந்தான். சிறுவயதான அவன் தனக்குப் பின் எப்படி அரசாள முடியும் என்ற கவலை அரசருக்கு வந்தது.

அந்த நாட்டு சேனாதிபதி வீரகேசரி கெட்ட எண்ணம் கொண்டவர். எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றி, தனது மகனை இளவரசனாக்க வேண்டும் என்று நினைத்தார். தற்போதைய இளவரசனின் வயது அவரது எண்ணத்துக்கு சாதகமாக இருந்தது. ஆனால், அவ்வளவு சீக்கரமாக தன் எண்ணத்தை செயல்படுத்த முடியாது என்றும் அறிந்திருந்தார், சேனாதிபதி.

ஏனெனில் அரசர் ஜெயவர்மன் மக்களிடையே `சிறந்த மன்னர்' என்று நல்ல பெயர் எடுத்தவர். மக்களது நலனையே தன் முக்கிய வேலையாகக் கொண்டவர். எல்லாமே மக்களுக்குச் செய்து விட்டுத்தான் மற்றவர்களுக்குச் செய்வார். மக்களிடம் எவ்வளவு அன்பு காட்டி வந்தாரோ, அவ்வளவு அன்பை தன் குடும்பத்தினர் மீதும் வைத்திருந்தார்.

ஒருநாள் மகாராணிக்கு திடீரென நெஞ்சுவலி வந்துவிட்டது. அதிர்ச்சி அடைந்த அரசர், உடனே சேனாதிபதியை அழைத்து நல்ல வைத்தியரை அழைத்து வருமாறு கட்டளை யிட்டார். இந்த சந்தர்ப்பத்தைத் தான் எதிர்பார்த்திருந்தார், சேனாதிபதி. அவர், தன் சதித்திட்டத்தை நிறைவேற்றினார். அதன்படி, வைத்தியரை அழைத்து, "மகாராணிக்கு கொஞ்சம் கொஞ்சமாக மருந்துடன் நஞ்சையும் கலந்து கொடு. இயற்கையிலேயே மரணம் வருவது போல மகாராணியின் கதையை முடித்து விட வேண்டும். இதற்காக உனக்கு நிறைய பொன்னும், பொருளும் தருகிறேன்'' என்றார். மேலும், "இந்தத் திட்டம் யாருக்காவது வெளியில் தெரிந்தாலோ அல்லது இப்படியெல்லாம் நான் வைத்தியம் செய்ய மாட்டேன். எனக்குப் பயமாக இருக்கிறது என்று அடம்பிடித்தாலோ உன்னைக் கொன்று விடுவேன்'' என்று வைத்தியரை மிரட்டினார், சேனாதிபதி. அதனால், வேறுவழியின்றி, வைத்தியரும் அவரது மிரட்டலுக்கு அடிபணிந்தார்.

அரண்மனைக்கு விஷம் கலந்த மருந்துடன் வைத்தியர் வந்தார். மகாராணிக்கு அருகே வந்ததும், அங்கு கவலையுடன் நின்று கொண்டிருந்த அரசரையும், மந்திரிகளையும் பார்த்தார். கூடவே சேனாதிபதியும் முகத்தில் சோகத்தை வரவழைத்துக் கொண்டு நயவஞ்சக எண்ணத்துடன் நின்று கொண்டிருந்தார்.

வைத்தியருக்கு மனசாட்சி உறுத்தியது. மரணபயம் மனதைக் குழப்பியது. சிறிது நேரத்தில், அவருக்கே நெஞ்சுவலி வந்துவிட்டது. வலியால் நெஞ்சைப்பிடித்துக் கொண்டு துடித்தார். இதைக் கண்ட அரசர், "அடக்கடவுளே, வைத்தியம் செய்ய வந்தவருக்கே, வியாதி வந்து விட்டதே. அவரை உடனே காப்பாற்ற வேண்டுமே... பலருக்கும் வைத்தியம் செய்யும் அவர் முக்கியமானவர். முதலில் அவர் கொண்டு வந்த மருந்தை அவருக்கே கொடுத்து அவரைக் காப்பாற்றுவோம்'' என்ற நல்லெண் ணத்துடன், அந்த மருந்தை, அவர் வாயருகே கொண்டு வந்தார்.

`தன்வினைத் தன்னைச்சுடும்' என்பது உண்மையானது. வைத்தியர் மருந்தைக் கண்டு அதிர்ந்து, மனம் நொந்து வலியால் துடிப்பதைப் போல பாவனை செய்து, அரசர் கையில் இருந்த மருந்தை சூசகமாகத் தட்டி விட்டார். மருந்தும் கீழே கொட்டிவிட்டது. ஆனால், அரசர் மந்திரியை நோக்கி, "உடனே வேறொரு வைத்தியரைக் கூட்டி வாருங்கள். அவருக்கு வைத்தியம் பார்த்தே ஆக வேண்டும்'' என்று கட்டளையிட்டார்.

அப்போது வைத்தியருக்கு சற்று தெளிவு ஏற்பட்டது. அவர் அரசரைப் பார்த்து, தழுதழுத்த குரலில், "நன்றி அரசே! என் செயலுக்கு இறைவன் நெஞ்சுவலி ஏற்படுத்தி தண்டனை கொடுத்து விட்டார்''என்றார். கண்களில் நீர் அருவியாக பெருக... அனைவரையும் நோக்கி, கை கூப்பி, சேனாதிபதியின் சதித்திட்டத்தைப் பற்றி எடுத்துக் கூறினார். தவறு செய்ததற்காக தனக்குத் தக்க தண்டனை அளிக்குமாறும் வேண்டினார்.

அரசரோ, பெருந்தன்மையுடன், "வைத்தியரே தாங்கள் தவறு செய்ய ஊன்று கோலாக இருந்தவர் தான் குற்றவாளி'' என்று கூறி, உடனே சேனாதிபதியை கைது செய்து சிறையில் அடைத்தார்.

`நல்லதை செய்...நல்லதே நினை...நலமாக வாழ்வாய்' என்பதற்கு எடுத்துக்காட்டாக நல்லாட்சி புரிந்தார், அரசர் ஜெயவர்மன்.

- என்.வி.சுப்பிரமணியன்



தன் வினைத் தன்னைச்சுடும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Sep 24, 2011 12:05 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தன் வினைத் தன்னைச்சுடும் 1357389தன் வினைத் தன்னைச்சுடும் 59010615தன் வினைத் தன்னைச்சுடும் Images3ijfதன் வினைத் தன்னைச்சுடும் Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக