புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
91 Posts - 63%
heezulia
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
1 Post - 1%
viyasan
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
283 Posts - 45%
heezulia
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
19 Posts - 3%
prajai
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனி தரும் மரங்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 12:41 am

கனி தரும் மரங்கள்! Vm7

மனிதப் பிறவி இறைவன் கொடுத்த மாபெரும் கொடையாகும். அதிலும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவரவர்களின் சிந்தனைக்கும் செயல்பாடுகளுக்கும் ஏற்றவாறு சிறப்புக் கொடைகளை அருளியுள்ளார். அக்கொடைகளை ஏற்று செயலாற்றுகின்ற மனிதன் அதனை உள்வாங்கி இச்சமூகத்துக்கு ஆற்றும் பணியாக மேற்கொள்கின்றபோது அவன் இறைவனுக்கு உகந்தவனாகிறான்.

மேற்கண்ட கருத்துக்களை பறை சாற்றும் விதமாக புனித விவிலியத்தின் புதிய ஏற்பாடு நூலில் இயேசு கிறிஸ்துவின் அடியாரும் தூதருமான தூய சின்னப்பர் என்றழைக்கப்படும் தூய பவுலடியார் இறைவன் அருளிய வார்த்தைகளை பின் வருமாறு கூறுகின்றார்:

""சகோதர சகோதரிகளே, கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு உங்களை வேண்டுகின்றேன். கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு. இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

இறையருள் பெற்றவன் என்னும் முறையில் உங்களுள் ஒவ்வொருவருக்கும் நான் கூறுவது, உங்களுள் எவரும் தம்மைக் குறித்து மட்டுமீறி மதிப்புக் கொள்ளலாகாது; அவரவருக்குக் கடவுள் வரையறுத்துக் கொடுத்த நம்பிக்கையின் அளவுக்கேற்ப ஒவ்வொருவரும் தம்மை மதித்துக் கொள்ளட்டும். ஒரே உடலில் நமக்கு உறுப்புகள் பல உள்ளன. அந்த உறுப்புகள் எல்லாம் ஒரே செயலைச் செய்வதில்லை. அதுபோலவே நாம், பலராயிருந்தாலும் கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் ஒரே உடலாய் இருக்கிறோம். ஒருவருக்கொருவர் உடனுறுப்புகளாய் இருக்கிறோம்.

ஆயினும் நமக்கு அளிக்கப்பட்டுள்ள அருளுக்கேற்ப வெவ்வேறு அருள் கொடைகளைப் பெற்றுள்ளோம். இறை வாக்குரைக்கும் கொடையை நாம் பெற்றிருந்தால் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு ஏற்றவாறு அதைப் பயன்படுத்த வேண்டும். தொண்டாற்றும் கொடையை நாம் பெற்றிருந்தால் அதைத் தொண்டு புரிவதற்குப் பயன்படுத்த வேண்டும். கற்றுக் கொடுப்போர் கற்றுக் கொடுப்பதிலும், ஊக்கமூட்டுவோர் ஊக்கம் தருவதிலும், தமக்குள்ளதை வழங்குவோர் தாராளமாய்க் கொடுப்பதிலும், தலைமை தாங்குவோர் முழு ஆர்வத்தோடு செயல்படுவதிலும், இரக்கச் செயல்களில் ஈடுபடுவோர் முக மலர்ச்சியோடு அவற்றைச் செய்வதிலும் தாம் பெற்ற அருள் கொடைகளைப் பயன்படுத்த வேண்டும்''(உரோ- 12:1-8)

மேற்கண்ட இறைவார்த்தைகளை நாம் வாசிக்கின்றபோது அவரவரின் செயல்பாடுகளால் அவரவரை நாம் அறிய முடியும் என்பது விளங்குகிறது.

அதை ""கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை. ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். ஏனென்றால் முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை; முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை; நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக்கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர்'' (லூக்கா- 6:43-45) என்று இறைமகன் இயேசு மிக அழுத்தமாக நமக்குப் பாடம் புகட்டுகிறார்.

மனிதர்களாகிய நாம் அனைவரும் நல்ல கனி தரும் மரங்களாகவே வாழ்வோம்.

வி. ரூஃபஸ்



கனி தரும் மரங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக