புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
69 Posts - 40%
heezulia
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
51 Posts - 30%
Dr.S.Soundarapandian
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
2 Posts - 1%
prajai
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
320 Posts - 50%
heezulia
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
198 Posts - 31%
Dr.S.Soundarapandian
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
22 Posts - 3%
prajai
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
3 Posts - 0%
manikavi
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கனி தரும் மரங்கள்! Poll_c10கனி தரும் மரங்கள்! Poll_m10கனி தரும் மரங்கள்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனி தரும் மரங்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 12:41 am

கனி தரும் மரங்கள்! Vm7

மனிதப் பிறவி இறைவன் கொடுத்த மாபெரும் கொடையாகும். அதிலும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவரவர்களின் சிந்தனைக்கும் செயல்பாடுகளுக்கும் ஏற்றவாறு சிறப்புக் கொடைகளை அருளியுள்ளார். அக்கொடைகளை ஏற்று செயலாற்றுகின்ற மனிதன் அதனை உள்வாங்கி இச்சமூகத்துக்கு ஆற்றும் பணியாக மேற்கொள்கின்றபோது அவன் இறைவனுக்கு உகந்தவனாகிறான்.

மேற்கண்ட கருத்துக்களை பறை சாற்றும் விதமாக புனித விவிலியத்தின் புதிய ஏற்பாடு நூலில் இயேசு கிறிஸ்துவின் அடியாரும் தூதருமான தூய சின்னப்பர் என்றழைக்கப்படும் தூய பவுலடியார் இறைவன் அருளிய வார்த்தைகளை பின் வருமாறு கூறுகின்றார்:

""சகோதர சகோதரிகளே, கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு உங்களை வேண்டுகின்றேன். கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு. இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

இறையருள் பெற்றவன் என்னும் முறையில் உங்களுள் ஒவ்வொருவருக்கும் நான் கூறுவது, உங்களுள் எவரும் தம்மைக் குறித்து மட்டுமீறி மதிப்புக் கொள்ளலாகாது; அவரவருக்குக் கடவுள் வரையறுத்துக் கொடுத்த நம்பிக்கையின் அளவுக்கேற்ப ஒவ்வொருவரும் தம்மை மதித்துக் கொள்ளட்டும். ஒரே உடலில் நமக்கு உறுப்புகள் பல உள்ளன. அந்த உறுப்புகள் எல்லாம் ஒரே செயலைச் செய்வதில்லை. அதுபோலவே நாம், பலராயிருந்தாலும் கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் ஒரே உடலாய் இருக்கிறோம். ஒருவருக்கொருவர் உடனுறுப்புகளாய் இருக்கிறோம்.

ஆயினும் நமக்கு அளிக்கப்பட்டுள்ள அருளுக்கேற்ப வெவ்வேறு அருள் கொடைகளைப் பெற்றுள்ளோம். இறை வாக்குரைக்கும் கொடையை நாம் பெற்றிருந்தால் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு ஏற்றவாறு அதைப் பயன்படுத்த வேண்டும். தொண்டாற்றும் கொடையை நாம் பெற்றிருந்தால் அதைத் தொண்டு புரிவதற்குப் பயன்படுத்த வேண்டும். கற்றுக் கொடுப்போர் கற்றுக் கொடுப்பதிலும், ஊக்கமூட்டுவோர் ஊக்கம் தருவதிலும், தமக்குள்ளதை வழங்குவோர் தாராளமாய்க் கொடுப்பதிலும், தலைமை தாங்குவோர் முழு ஆர்வத்தோடு செயல்படுவதிலும், இரக்கச் செயல்களில் ஈடுபடுவோர் முக மலர்ச்சியோடு அவற்றைச் செய்வதிலும் தாம் பெற்ற அருள் கொடைகளைப் பயன்படுத்த வேண்டும்''(உரோ- 12:1-8)

மேற்கண்ட இறைவார்த்தைகளை நாம் வாசிக்கின்றபோது அவரவரின் செயல்பாடுகளால் அவரவரை நாம் அறிய முடியும் என்பது விளங்குகிறது.

அதை ""கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை. ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். ஏனென்றால் முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை; முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை; நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக்கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர்'' (லூக்கா- 6:43-45) என்று இறைமகன் இயேசு மிக அழுத்தமாக நமக்குப் பாடம் புகட்டுகிறார்.

மனிதர்களாகிய நாம் அனைவரும் நல்ல கனி தரும் மரங்களாகவே வாழ்வோம்.

வி. ரூஃபஸ்



கனி தரும் மரங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக