புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10பகிர்ந்து வாழ்வோம்! Poll_m10பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10பகிர்ந்து வாழ்வோம்! Poll_m10பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10 
2 Posts - 18%
heezulia
பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10பகிர்ந்து வாழ்வோம்! Poll_m10பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10பகிர்ந்து வாழ்வோம்! Poll_m10பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10பகிர்ந்து வாழ்வோம்! Poll_m10பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10பகிர்ந்து வாழ்வோம்! Poll_m10பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10 
372 Posts - 49%
heezulia
பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10பகிர்ந்து வாழ்வோம்! Poll_m10பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10பகிர்ந்து வாழ்வோம்! Poll_m10பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10பகிர்ந்து வாழ்வோம்! Poll_m10பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10பகிர்ந்து வாழ்வோம்! Poll_m10பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10 
25 Posts - 3%
prajai
பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10பகிர்ந்து வாழ்வோம்! Poll_m10பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10பகிர்ந்து வாழ்வோம்! Poll_m10பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10பகிர்ந்து வாழ்வோம்! Poll_m10பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10பகிர்ந்து வாழ்வோம்! Poll_m10பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10பகிர்ந்து வாழ்வோம்! Poll_m10பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகிர்ந்து வாழ்வோம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 12:41 am

ஓருந்தினரை உணவிட்டு உபசரித்துவிட்டு, மீதியை உண்பவனது நிலத்தில் விதைக்காமலேயே பயிர் விளையும். அவனது செல்வமும் பெருகும்'' என்று விருந்தோம்பலின் மாண்பைப் பற்றிக் கூறுகிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவர். இவ்வாறு விருந்தளிக்கும்போது யாரை உபசரிக்க வேண்டும், விருந்தின்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றி பைபிளில் கூறப்பட்டிருக்கிறது.

""ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால் பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில் "இவருக்கு இடத்தைக் கொடுங்கள்' என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம் "நண்பரே முதல் இடத்திற்கு வாரும்' எனச் சொல்லும்போது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள்''(லூக்கா: 14:8-10)

ஆம், தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர், தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்.

மேலும் இயேசு கூறுகிறார்: ""நீர் விருந்தளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர், சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும்.

மாறாக நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும், உடல் ஊனமுற்றோரையும், பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை'' (லூக்கா: 14:12-14)

எனவே விருந்தோம்பலுக்கு முக்கியத்துவம் தரும் அதே நேரத்தில் யாரை விருந்துக்கு அழைக்கிறோம் என்பதையும் கவனிக்க வேண்டும். உறவினர்களையும், நண்பர்களையும் உபசரித்து மகிழும் அதே வேளையில் பசியோடு தவிக்கும் வறியோரையும் நினைவில் இருத்தி, அனாதை இல்லங்கள், முதியோர் காப்பகங்களில் வாழ்வோருக்கும் உணவளித்து மகிழ்தல் வரவேற்கத்தக்கது.

ஏனெனில் இறைவன் நமக்குக் கொடுத்திருக்கும் செல்வம், அவர் நமக்கு அளித்துள்ள இலவசக் கொடை. கோடானு கோடி மக்களுக்குக் கிடைக்கப் பெறாத வசதியான, சுகபோக வாழ்வைக் கொடுத்திருக்கும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் முகமாக அயலாரோடு பகிர்ந்து வாழ்வோம்; வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவோம்.

பிலோமினா சத்தியநாதன்.



பகிர்ந்து வாழ்வோம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக