புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10பகிர்ந்து வாழ்வோம்! Poll_m10பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10 
100 Posts - 48%
heezulia
பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10பகிர்ந்து வாழ்வோம்! Poll_m10பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10பகிர்ந்து வாழ்வோம்! Poll_m10பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10பகிர்ந்து வாழ்வோம்! Poll_m10பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10பகிர்ந்து வாழ்வோம்! Poll_m10பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10 
7 Posts - 3%
prajai
பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10பகிர்ந்து வாழ்வோம்! Poll_m10பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10பகிர்ந்து வாழ்வோம்! Poll_m10பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10பகிர்ந்து வாழ்வோம்! Poll_m10பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10பகிர்ந்து வாழ்வோம்! Poll_m10பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10 
2 Posts - 1%
cordiac
பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10பகிர்ந்து வாழ்வோம்! Poll_m10பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10பகிர்ந்து வாழ்வோம்! Poll_m10பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10 
227 Posts - 51%
heezulia
பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10பகிர்ந்து வாழ்வோம்! Poll_m10பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10பகிர்ந்து வாழ்வோம்! Poll_m10பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10பகிர்ந்து வாழ்வோம்! Poll_m10பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10பகிர்ந்து வாழ்வோம்! Poll_m10பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10 
18 Posts - 4%
prajai
பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10பகிர்ந்து வாழ்வோம்! Poll_m10பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10பகிர்ந்து வாழ்வோம்! Poll_m10பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10 
2 Posts - 0%
Barushree
பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10பகிர்ந்து வாழ்வோம்! Poll_m10பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10பகிர்ந்து வாழ்வோம்! Poll_m10பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10பகிர்ந்து வாழ்வோம்! Poll_m10பகிர்ந்து வாழ்வோம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகிர்ந்து வாழ்வோம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 12:41 am

ஓருந்தினரை உணவிட்டு உபசரித்துவிட்டு, மீதியை உண்பவனது நிலத்தில் விதைக்காமலேயே பயிர் விளையும். அவனது செல்வமும் பெருகும்'' என்று விருந்தோம்பலின் மாண்பைப் பற்றிக் கூறுகிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவர். இவ்வாறு விருந்தளிக்கும்போது யாரை உபசரிக்க வேண்டும், விருந்தின்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றி பைபிளில் கூறப்பட்டிருக்கிறது.

""ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால் பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில் "இவருக்கு இடத்தைக் கொடுங்கள்' என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம் "நண்பரே முதல் இடத்திற்கு வாரும்' எனச் சொல்லும்போது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள்''(லூக்கா: 14:8-10)

ஆம், தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர், தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்.

மேலும் இயேசு கூறுகிறார்: ""நீர் விருந்தளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர், சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும்.

மாறாக நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும், உடல் ஊனமுற்றோரையும், பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை'' (லூக்கா: 14:12-14)

எனவே விருந்தோம்பலுக்கு முக்கியத்துவம் தரும் அதே நேரத்தில் யாரை விருந்துக்கு அழைக்கிறோம் என்பதையும் கவனிக்க வேண்டும். உறவினர்களையும், நண்பர்களையும் உபசரித்து மகிழும் அதே வேளையில் பசியோடு தவிக்கும் வறியோரையும் நினைவில் இருத்தி, அனாதை இல்லங்கள், முதியோர் காப்பகங்களில் வாழ்வோருக்கும் உணவளித்து மகிழ்தல் வரவேற்கத்தக்கது.

ஏனெனில் இறைவன் நமக்குக் கொடுத்திருக்கும் செல்வம், அவர் நமக்கு அளித்துள்ள இலவசக் கொடை. கோடானு கோடி மக்களுக்குக் கிடைக்கப் பெறாத வசதியான, சுகபோக வாழ்வைக் கொடுத்திருக்கும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் முகமாக அயலாரோடு பகிர்ந்து வாழ்வோம்; வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவோம்.

பிலோமினா சத்தியநாதன்.



பகிர்ந்து வாழ்வோம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக