புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீகதலீகெளரி! I_vote_lcapஸ்ரீகதலீகெளரி! I_voting_barஸ்ரீகதலீகெளரி! I_vote_rcap 
14 Posts - 70%
heezulia
ஸ்ரீகதலீகெளரி! I_vote_lcapஸ்ரீகதலீகெளரி! I_voting_barஸ்ரீகதலீகெளரி! I_vote_rcap 
3 Posts - 15%
mohamed nizamudeen
ஸ்ரீகதலீகெளரி! I_vote_lcapஸ்ரீகதலீகெளரி! I_voting_barஸ்ரீகதலீகெளரி! I_vote_rcap 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
ஸ்ரீகதலீகெளரி! I_vote_lcapஸ்ரீகதலீகெளரி! I_voting_barஸ்ரீகதலீகெளரி! I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீகதலீகெளரி! I_vote_lcapஸ்ரீகதலீகெளரி! I_voting_barஸ்ரீகதலீகெளரி! I_vote_rcap 
139 Posts - 41%
ayyasamy ram
ஸ்ரீகதலீகெளரி! I_vote_lcapஸ்ரீகதலீகெளரி! I_voting_barஸ்ரீகதலீகெளரி! I_vote_rcap 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஸ்ரீகதலீகெளரி! I_vote_lcapஸ்ரீகதலீகெளரி! I_voting_barஸ்ரீகதலீகெளரி! I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஸ்ரீகதலீகெளரி! I_vote_lcapஸ்ரீகதலீகெளரி! I_voting_barஸ்ரீகதலீகெளரி! I_vote_rcap 
17 Posts - 5%
Rathinavelu
ஸ்ரீகதலீகெளரி! I_vote_lcapஸ்ரீகதலீகெளரி! I_voting_barஸ்ரீகதலீகெளரி! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஸ்ரீகதலீகெளரி! I_vote_lcapஸ்ரீகதலீகெளரி! I_voting_barஸ்ரீகதலீகெளரி! I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஸ்ரீகதலீகெளரி! I_vote_lcapஸ்ரீகதலீகெளரி! I_voting_barஸ்ரீகதலீகெளரி! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
ஸ்ரீகதலீகெளரி! I_vote_lcapஸ்ரீகதலீகெளரி! I_voting_barஸ்ரீகதலீகெளரி! I_vote_rcap 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
ஸ்ரீகதலீகெளரி! I_vote_lcapஸ்ரீகதலீகெளரி! I_voting_barஸ்ரீகதலீகெளரி! I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
ஸ்ரீகதலீகெளரி! I_vote_lcapஸ்ரீகதலீகெளரி! I_voting_barஸ்ரீகதலீகெளரி! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீகதலீகெளரி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 12:38 am

ஸ்ரீகதலீகெளரி! Vm3

வம்சத்தை "வாழையடி வாழையென வளர்க' என வாழ்த்துவது மரபு. திருக்கழுக்குன்றத்திற்கு வண்டு வனம், கதலி வனம் என்பன பெயர்கள். வாழை வனத்தில் வீற்றிருப்பதால் திருக்கழுக்குன்றப் பெருமானுக்கு கதலி வசந்தர் என்ற பெயர் வழங்குகிறது. அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை "கதலி வனமேவு பெருமாளே' என்று போற்றியுள்ளார். வாழை வனத்தில் அம்பிகை தவம் மேற்கொண்டு சிவன் அர்ச்சித்து அருள் பெற்றதைத் தல புராணங்கள் கூறுகின்றன. திருப்பைஞ்ஞீலியிலும், திருக்கழுக்குன்றத்திலும் அம்பிகை தவம் செய்து பேறு பெற்றாள்.

தவத்தின் முடிவில் சிவபெருமான் அவளை மணந்து கொண்டதுடன், வாழை வனத்திடை உறையும் அவளைப் பணிந்து போற்றுபவர்களின் வம்சம் வளமாக இருக்கும்படியான வரத்தையும் அளித்தார். இதையொட்டி அன்பர்கள் வாழைமரக் கூட்டங்களுக்கு இடையே அம்பிகையை எழுந்தருளுவித்து வழிபடுகின்றனர்.

அரம்பையர்கள் வாழை மரங்களாக நிழல் பரப்பிப் பணி செய்ய, தவம் புரிந்து கொண்டிருக்கும் அன்னை பராசக்திக்கு ரம்பாகெளரி, அரம்பை வனவாசினி, கதலீ கெளரி என்ற பெயர்கள் வழங்குகின்றன. வாழை மரங்களின் கீழ் அம்பிகையை எழுந்தருளி வைத்து தமது வம்சம் வாழையடி வாழையாகச் சிறந்து வளர்ந்தோங்க நோற்கப்படும் நோன்புக்கு "கதலீ கெளரி நோன்பு' என்பது பெயர்.

ஐந்து ஆவரணங்களுடன் திகழும் கெளரி மண்டலத்தின் நடுவில் வாழை மரங்களின் கீழ் இருக்கும் உயர்ந்த சிம்மாசத்தில் கெளரி தேவி வீற்றிருக்க அவளை வழிபடும் இந்த கதலி கெளரி பூஜை மிகச் சிறப்பானது.

அன்பர்கள், வளமான வாழ்வையும், இதமான மனநிலையையும், அமைதியான குடும்ப வாழ்வையும் அடையப் பிரார்த்தித்து செய்யப்படும் வழிபாடு இந்த கதலீ கெளரிபூஜை. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்துக்கு எதிரே வாணியர் மண்டபத்தில் வருகிற 25ஆம் தேதி இந்த கதலீ கெளரி பூஜை நடைபெறுகிறது. நவக்கிரகங்கள், ராசிகள், நட்சத்திரங்கள், யோகினி உடனாய சப்தமாதர்கள், கார்த்திகைப் பெண்கள், அரம்பையர்கள் சூழ, சந்திரனும், சஷ்டிதேவியும் பணிசெய்ய வீற்றிருக்கும் கதலீ கெளரியைப் பணிந்து வளமான வாழ்வைப் பெறுவோம்.



ஸ்ரீகதலீகெளரி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக