புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மோடியால் 100 கோடி வீண்: காங்கிரஸ்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மோடியால் 100 கோடி வீண்: காங்கிரஸ்
First Published : 19 Sep 2011 05:53:05 AM IST
Last Updated : 19 Sep 2011 06:33:06 AM IST
புது தில்லி, செப்.18: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள சத்பாவனா உண்ணாவிரதப் போராட்டத்துக்காக மக்களின் வரிப்பணம் ரூ. 100 கோடி வீணடிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
மோடி நடத்தும் தற்போதைய நாடகத்துக்கு ரூ. 100 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது என்று குஜராத் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் மோகன் பிரகாஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
நரேந்திர மோடியின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) அங்கம் வகிக்கும் சரத் யாதவ் குறிப்பிட்டுள்ள கருத்துகளைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த விஷயத்தில் ஐக்கிய ஜனதா தளக் கட்சி தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள விரும்புவதையே காட்டுகிறது என்றார்.
தேசிய ஜனநாயகக் கட்சியின் ஒருங்கிணைப்பாளரே இதுபோன்ற அறிக்கை வெளியிட்டிருப்பதிலிருந்தே அக்கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது என்றார்.
நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் பாஜகவில் மட்டும் விரிசலை ஏற்படுத்தவில்லை, மாறாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
"நாட்டில் 70 சதவீதம் முதல் 80 சதவீதம் வரையிலான மக்கள் நாளொன்றுக்கு ரூ. 20 வருமானத்தில் வாழ்கின்றனர். நாட்டிலுள்ள மொத்த மக்கள் தொகையில் நான்கில் ஒரு சதவீதம்பேர் தினசரி ஒருவேளை உணவின்றியோ அல்லது நாள் முழுவதும் உணவின்றியோ வாடுகின்றனர்.
ஆனால் இதுபோல உணவு கிடைக்காமல் உண்ணாவிரதம் இருப்பவர்களைப் பற்றி யாரும் பேசுவது கிடையாது' என்று சரத் யாதவ் குறிப்பிட்டிருந்தார். மேலும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிகார் முதல்வர் நிதீஷ் குமார், தனது மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்கு நரேந்திர மோடி வரக்கூடாது என்று தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டதை மோகன் பிரகாஷ் சுட்டிக்காட்டினார். இந்த விவகாரத்தில் கூட்டணியிலிருந்து விலகிக் கொள்ளவும் அவர் தயாராக இருந்தார் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
மோடி மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் மக்களை திசை திருப்பும் உத்தி என்று குறிப்பிட்ட பிரகாஷ், குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்துள்ள ரூ. 26 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முறைகேடுகள் பற்றி தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை திசை திருப்புவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோடியின் வார்த்தைகளில் நம்பகத்தன்மை கிடையாது.
எனவே அவரது பேச்சுக்கு எவ்வித அர்த்தமும் கிடையாது. இனிமேலும் குஜராத் மக்கள் மோடியின் வார்த்தைகளை நம்பத் தயாராக இல்லை. அவரது உண்மை சொரூபத்தை மக்கள் அடையாளம் கண்டுகொண்டுள்ளனர்.
இதனால்தான் அவரது உண்ணாவிரதப் போராட்டத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை
தினமணி
First Published : 19 Sep 2011 05:53:05 AM IST
Last Updated : 19 Sep 2011 06:33:06 AM IST
புது தில்லி, செப்.18: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள சத்பாவனா உண்ணாவிரதப் போராட்டத்துக்காக மக்களின் வரிப்பணம் ரூ. 100 கோடி வீணடிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
மோடி நடத்தும் தற்போதைய நாடகத்துக்கு ரூ. 100 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது என்று குஜராத் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் மோகன் பிரகாஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
நரேந்திர மோடியின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) அங்கம் வகிக்கும் சரத் யாதவ் குறிப்பிட்டுள்ள கருத்துகளைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த விஷயத்தில் ஐக்கிய ஜனதா தளக் கட்சி தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள விரும்புவதையே காட்டுகிறது என்றார்.
தேசிய ஜனநாயகக் கட்சியின் ஒருங்கிணைப்பாளரே இதுபோன்ற அறிக்கை வெளியிட்டிருப்பதிலிருந்தே அக்கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது என்றார்.
நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் பாஜகவில் மட்டும் விரிசலை ஏற்படுத்தவில்லை, மாறாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
"நாட்டில் 70 சதவீதம் முதல் 80 சதவீதம் வரையிலான மக்கள் நாளொன்றுக்கு ரூ. 20 வருமானத்தில் வாழ்கின்றனர். நாட்டிலுள்ள மொத்த மக்கள் தொகையில் நான்கில் ஒரு சதவீதம்பேர் தினசரி ஒருவேளை உணவின்றியோ அல்லது நாள் முழுவதும் உணவின்றியோ வாடுகின்றனர்.
ஆனால் இதுபோல உணவு கிடைக்காமல் உண்ணாவிரதம் இருப்பவர்களைப் பற்றி யாரும் பேசுவது கிடையாது' என்று சரத் யாதவ் குறிப்பிட்டிருந்தார். மேலும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிகார் முதல்வர் நிதீஷ் குமார், தனது மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்கு நரேந்திர மோடி வரக்கூடாது என்று தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டதை மோகன் பிரகாஷ் சுட்டிக்காட்டினார். இந்த விவகாரத்தில் கூட்டணியிலிருந்து விலகிக் கொள்ளவும் அவர் தயாராக இருந்தார் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
மோடி மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் மக்களை திசை திருப்பும் உத்தி என்று குறிப்பிட்ட பிரகாஷ், குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்துள்ள ரூ. 26 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முறைகேடுகள் பற்றி தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை திசை திருப்புவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோடியின் வார்த்தைகளில் நம்பகத்தன்மை கிடையாது.
எனவே அவரது பேச்சுக்கு எவ்வித அர்த்தமும் கிடையாது. இனிமேலும் குஜராத் மக்கள் மோடியின் வார்த்தைகளை நம்பத் தயாராக இல்லை. அவரது உண்மை சொரூபத்தை மக்கள் அடையாளம் கண்டுகொண்டுள்ளனர்.
இதனால்தான் அவரது உண்ணாவிரதப் போராட்டத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை
தினமணி
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
காங்கிரசுக்கு என்ன வருத்தம்ன்னா
அவங்க ரொம்ப கஷ்டப் பட்டு ஊழலின்
பெருமையை பல்லாயிரம் கோடிகளுக்கு
உயர்த்தியதை இவர் ஜுஜூபி நூறு கோடி அளவுக்கு
வீணடித்து மதிப்பை குறைத்து விட்டார் என்பது தான்...
அவங்க ரொம்ப கஷ்டப் பட்டு ஊழலின்
பெருமையை பல்லாயிரம் கோடிகளுக்கு
உயர்த்தியதை இவர் ஜுஜூபி நூறு கோடி அளவுக்கு
வீணடித்து மதிப்பை குறைத்து விட்டார் என்பது தான்...
நட்புடன் - வெங்கட்
Similar topics
» காங்கிரஸ் கட்சியின் வருமானம் "கிடுகிடு' உயர்வு : 2002ல் ரூ.62 கோடி; 2010ல் ரூ.496 கோடி
» 5 ஏக்கர் மூலிகை பூங்கா போச்சு : ஒரு கோடி ரூபாய் வீண் !
» மருமகனும் 500 கோடி சொத்துக்களும்! டென்ஷனில் காங்கிரஸ்
» ராஜசேகர ரெட்டி ஆட்சியில் ரூ.10,000 கோடி ஊழல்: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டு
» பத்ரா மேல் அணை திட்டத்தில் எடியூரப்பா ரூ.4 கோடி லஞ்சம் பெற்றார் காங்கிரஸ் குற்றச்சாட்டு
» 5 ஏக்கர் மூலிகை பூங்கா போச்சு : ஒரு கோடி ரூபாய் வீண் !
» மருமகனும் 500 கோடி சொத்துக்களும்! டென்ஷனில் காங்கிரஸ்
» ராஜசேகர ரெட்டி ஆட்சியில் ரூ.10,000 கோடி ஊழல்: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டு
» பத்ரா மேல் அணை திட்டத்தில் எடியூரப்பா ரூ.4 கோடி லஞ்சம் பெற்றார் காங்கிரஸ் குற்றச்சாட்டு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|