புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேச வரலாறு - எத்தியோப்பியா
Page 1 of 1 •
தலைநகர்: அடிஸ்அபாபா
பரப்பளவு: 11 லட்சத்து 4 ஆயிரத்து 300 சதுர கிலோ மீட்டர்
மக்கள் தொகை: 8 கோடியே 52 லட்சத்து 54 ஆயிரம்
மொழி: அம்ஹாரிக், ஓரோமிக்னா, திக்ரிக்னா
நாணயம்: பிர்
மதம்: இஸ்லாம், கிறிஸ்தவம்.
எழுத்தறிவு: 42.7 சதவீதம்
அமைவிடம்: வடகிழக்கு ஆப்பிரிக்கப் பகுதியில் அமைந்துள்ள நாடு. சூடான் மேற்கிலும், எரித்ரியா வடக்கிலும், ஜிபோடி வடகிழக்கிலும், சோமாலியா கிழக்கிலும், கென்யா தெற் கிலும் அமைந்துள்ளன.
சரித்திரம்: எத்தியோப்பியா, கறுப்பு ஆப்பிரிக்கரின் மிகப் பழமையான நாடு. இங்கு 2000 ஆண்டுகளுக்கு முன் செமிட்டிக் மொழி பேசியவர்கள் வாழ்ந்தனர்.
கி.மு.8-ம் நூற்றாண்டு முதல் கி.மு.4-ம் நூற்றாண்டு வரை ஆண்ட டிமிட் பேரரசு வீழ்ச்சியுற்ற போது, பல சிற்றரசர்கள் 400 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். கி.பி.முதல் நூற்றாண்டில் அவை ஒன்றிணைக்கப்பட்டன. கி.பி.4-ம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதம் பரப்பப்பட்டது. கி.பி.615-க்குப் பின்னர் இஸ்லாம் மத போதகர்கள் இங்கு வந்து தங்கினர். 15-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய பேரரசுகளுடன் எத்தியோப்பியா உறவு கொள்ள முயன்றது. இங்கிலாந்து, போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளுடன் நட்புறவு கொண்டது. 1624-ல் சுசென்யோஸ் ஆட்சி செய்தார். பின்னர் அவர், கிறிஸ்தவ மதத்தில் இணைந்தார்.
1855-ல் எத்தியோப்பிய பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டன. அரசருக்குரிய அதிகாரங்கள் அதிகமானது. எத்தியோப்பியா மன்னனுக்குக் கப்பம் கட்டி வந்த சுல்தானிடம் இருந்து அஸ்ஸெப் என்ற துறைமுகத்தை இத்தாலிக் கம்பெனி விலைக்கு வாங்கியது. அதன் பின்னர், எத்தியோப்பியாவிற்கும், இத்தாலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 1896-ல் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது.
2.11.1930-ல் முதலாம் ஹெய்லி சலாசி மன்னர் ஆனார். இவர் ஆப்பிரிக்க ïனியன் அமையக் காரணமாக இருந்தார். எத்தியோப்பியாவின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டார். 1936 முதல் 1941 வரை இத்தாலியின் ஆதிக்கத்தின் கீழ் எத்தியோப்பியா இருந்தது. அந்த சமயத்தில்தான் இத்தாலிக்கும், அபிசீனியாவிற்கும் இடையே போர் நடந்தது.
இரண்டாம் உலகப்போரில் இத்தாலி ஈடுபட்டபோது, பிரிட்டிஷ் உதவியுடன் எத்தியோப்பியா 1941-ல் விடுதலை அடைந்தது. 1942, 1943-ம் ஆண்டுகளில் இத்தாலி, எத்தியோப்பியா மீது கொரில்லா போர் நடத்தியது. 1942-ல் அடிமை வர்க்கத்தை ஒழிப்பதாக சலாசி அறிவித்தார்.
1952-ல் எரித்ரியாவையும், எத்தியோப்பியாவையும் இணைத்துக் கூட்டாட்சி என அறிவித் தார். அது 1962-ல் கலைந்தது. 1973-ல் எண்ணெய் நெருக் கடி, உணவுப் பற்றாக்குறை, எல்லைப் போர்கள் மற்றும் நவீனமயமாக்குதல் போன்ற காரணங் களால் நடுத்தர மக்கள் அதிருப்தி அடைந்து சலாசிக்கு எதிராக மக்கள் திரண்டனர். 1974-ல் ஹெய்லி சலாசி ஆட்சி முடிவுக்கு வந்தது. மெங்கிஸ்ட் ஹெய்லி மரியம் தலைமையில் சோவியத் ஆதரவுடன் மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் ராணுவக்குழு ஆட்சி பொறுப்பேற்றது.
1977-ல் எத்தியோப்பியாவில் உள்ள ஒகாடென் பகுதியை சோமாலியா கைப்பற்றியது. சோவியத், கிïபா ராணுவ உதவியுடன் அப்பகுதி மீட்கப்பட்டது. 1980-ம் ஆண்டுகளில் எத்தியோப்பியாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. 10 லட்சம் பேர் உயிர் இழந்தனர்.
ராணுவ ஆட்சிக்கு எதிராக எத்தியோப்பிய மக்கள் புரட்சி ஜனநாயக முன்னணிப் படைகள் எத்தியோப்பியாவிற்குள் நுழைந்தன. மெங்கிஸ்டு ஜிம்பாப்வேக்கு தப்பினார். 87 பேர்களு டன் தற்காலிகமாக அரசு அமைக்கப்பட்டது. 1994-ல் அரசியல் அமைப்பு சட்டம் ஏற்கப் பட்டது. 1995-ல் பல கட்சிகள் பங்கேற்ற தேர்தல் நடைபெற்றது. அதன் பின்னர், 15.6.2005-ல் தேர்தல் நடைபெற்றது.
எத்தியோப்பியா கூட்டமைந்த பாராளுமன்ற குடியரசு நாடு. இங்கு 9 நிர்வாக மாநிலங்கள் உள்ளன. இவை 68 பகுதிகளாகவும், இரண்டு தனியுரிமை பெற்ற நகரங்களாகவும் பிரிக்கப்பட்டன. அவை மேலும் 550 சிறு நிர்வாகப் பிரிவுகளாக உள்ளன. நாட்டின் வருவாயில் 60 சதவீதம் காப்பி பயிரில் இருந்தே கிடைக்கிறது. 500 டன்களுக்கு மேலாக தங்கப் படிவுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
விளைபொருட்கள்: காப்பி, கோதுமை, பார்லி, மக்காச்சோளம், கரும்பு, பருத்தி, எண்ணெய் வித்துக்கள்.
தொழில்கள்: கால்நடை உற்பத்தி, உணவுப்பதனிடுதல், துணிகள், சிமெண்ட்.
பரப்பளவு: 11 லட்சத்து 4 ஆயிரத்து 300 சதுர கிலோ மீட்டர்
மக்கள் தொகை: 8 கோடியே 52 லட்சத்து 54 ஆயிரம்
மொழி: அம்ஹாரிக், ஓரோமிக்னா, திக்ரிக்னா
நாணயம்: பிர்
மதம்: இஸ்லாம், கிறிஸ்தவம்.
எழுத்தறிவு: 42.7 சதவீதம்
அமைவிடம்: வடகிழக்கு ஆப்பிரிக்கப் பகுதியில் அமைந்துள்ள நாடு. சூடான் மேற்கிலும், எரித்ரியா வடக்கிலும், ஜிபோடி வடகிழக்கிலும், சோமாலியா கிழக்கிலும், கென்யா தெற் கிலும் அமைந்துள்ளன.
சரித்திரம்: எத்தியோப்பியா, கறுப்பு ஆப்பிரிக்கரின் மிகப் பழமையான நாடு. இங்கு 2000 ஆண்டுகளுக்கு முன் செமிட்டிக் மொழி பேசியவர்கள் வாழ்ந்தனர்.
கி.மு.8-ம் நூற்றாண்டு முதல் கி.மு.4-ம் நூற்றாண்டு வரை ஆண்ட டிமிட் பேரரசு வீழ்ச்சியுற்ற போது, பல சிற்றரசர்கள் 400 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். கி.பி.முதல் நூற்றாண்டில் அவை ஒன்றிணைக்கப்பட்டன. கி.பி.4-ம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதம் பரப்பப்பட்டது. கி.பி.615-க்குப் பின்னர் இஸ்லாம் மத போதகர்கள் இங்கு வந்து தங்கினர். 15-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய பேரரசுகளுடன் எத்தியோப்பியா உறவு கொள்ள முயன்றது. இங்கிலாந்து, போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளுடன் நட்புறவு கொண்டது. 1624-ல் சுசென்யோஸ் ஆட்சி செய்தார். பின்னர் அவர், கிறிஸ்தவ மதத்தில் இணைந்தார்.
1855-ல் எத்தியோப்பிய பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டன. அரசருக்குரிய அதிகாரங்கள் அதிகமானது. எத்தியோப்பியா மன்னனுக்குக் கப்பம் கட்டி வந்த சுல்தானிடம் இருந்து அஸ்ஸெப் என்ற துறைமுகத்தை இத்தாலிக் கம்பெனி விலைக்கு வாங்கியது. அதன் பின்னர், எத்தியோப்பியாவிற்கும், இத்தாலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 1896-ல் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது.
2.11.1930-ல் முதலாம் ஹெய்லி சலாசி மன்னர் ஆனார். இவர் ஆப்பிரிக்க ïனியன் அமையக் காரணமாக இருந்தார். எத்தியோப்பியாவின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டார். 1936 முதல் 1941 வரை இத்தாலியின் ஆதிக்கத்தின் கீழ் எத்தியோப்பியா இருந்தது. அந்த சமயத்தில்தான் இத்தாலிக்கும், அபிசீனியாவிற்கும் இடையே போர் நடந்தது.
இரண்டாம் உலகப்போரில் இத்தாலி ஈடுபட்டபோது, பிரிட்டிஷ் உதவியுடன் எத்தியோப்பியா 1941-ல் விடுதலை அடைந்தது. 1942, 1943-ம் ஆண்டுகளில் இத்தாலி, எத்தியோப்பியா மீது கொரில்லா போர் நடத்தியது. 1942-ல் அடிமை வர்க்கத்தை ஒழிப்பதாக சலாசி அறிவித்தார்.
1952-ல் எரித்ரியாவையும், எத்தியோப்பியாவையும் இணைத்துக் கூட்டாட்சி என அறிவித் தார். அது 1962-ல் கலைந்தது. 1973-ல் எண்ணெய் நெருக் கடி, உணவுப் பற்றாக்குறை, எல்லைப் போர்கள் மற்றும் நவீனமயமாக்குதல் போன்ற காரணங் களால் நடுத்தர மக்கள் அதிருப்தி அடைந்து சலாசிக்கு எதிராக மக்கள் திரண்டனர். 1974-ல் ஹெய்லி சலாசி ஆட்சி முடிவுக்கு வந்தது. மெங்கிஸ்ட் ஹெய்லி மரியம் தலைமையில் சோவியத் ஆதரவுடன் மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் ராணுவக்குழு ஆட்சி பொறுப்பேற்றது.
1977-ல் எத்தியோப்பியாவில் உள்ள ஒகாடென் பகுதியை சோமாலியா கைப்பற்றியது. சோவியத், கிïபா ராணுவ உதவியுடன் அப்பகுதி மீட்கப்பட்டது. 1980-ம் ஆண்டுகளில் எத்தியோப்பியாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. 10 லட்சம் பேர் உயிர் இழந்தனர்.
ராணுவ ஆட்சிக்கு எதிராக எத்தியோப்பிய மக்கள் புரட்சி ஜனநாயக முன்னணிப் படைகள் எத்தியோப்பியாவிற்குள் நுழைந்தன. மெங்கிஸ்டு ஜிம்பாப்வேக்கு தப்பினார். 87 பேர்களு டன் தற்காலிகமாக அரசு அமைக்கப்பட்டது. 1994-ல் அரசியல் அமைப்பு சட்டம் ஏற்கப் பட்டது. 1995-ல் பல கட்சிகள் பங்கேற்ற தேர்தல் நடைபெற்றது. அதன் பின்னர், 15.6.2005-ல் தேர்தல் நடைபெற்றது.
எத்தியோப்பியா கூட்டமைந்த பாராளுமன்ற குடியரசு நாடு. இங்கு 9 நிர்வாக மாநிலங்கள் உள்ளன. இவை 68 பகுதிகளாகவும், இரண்டு தனியுரிமை பெற்ற நகரங்களாகவும் பிரிக்கப்பட்டன. அவை மேலும் 550 சிறு நிர்வாகப் பிரிவுகளாக உள்ளன. நாட்டின் வருவாயில் 60 சதவீதம் காப்பி பயிரில் இருந்தே கிடைக்கிறது. 500 டன்களுக்கு மேலாக தங்கப் படிவுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
விளைபொருட்கள்: காப்பி, கோதுமை, பார்லி, மக்காச்சோளம், கரும்பு, பருத்தி, எண்ணெய் வித்துக்கள்.
தொழில்கள்: கால்நடை உற்பத்தி, உணவுப்பதனிடுதல், துணிகள், சிமெண்ட்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நல்ல தகவல் . நன்றி.
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
நல்ல தகவல் வாழ்த்துக்கள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|