புதிய பதிவுகள்
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மோடியால் 100 கோடி வீண்: காங்கிரஸ்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மோடியால் 100 கோடி வீண்: காங்கிரஸ்
First Published : 19 Sep 2011 05:53:05 AM IST
Last Updated : 19 Sep 2011 06:33:06 AM IST
புது தில்லி, செப்.18: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள சத்பாவனா உண்ணாவிரதப் போராட்டத்துக்காக மக்களின் வரிப்பணம் ரூ. 100 கோடி வீணடிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
மோடி நடத்தும் தற்போதைய நாடகத்துக்கு ரூ. 100 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது என்று குஜராத் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் மோகன் பிரகாஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
நரேந்திர மோடியின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) அங்கம் வகிக்கும் சரத் யாதவ் குறிப்பிட்டுள்ள கருத்துகளைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த விஷயத்தில் ஐக்கிய ஜனதா தளக் கட்சி தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள விரும்புவதையே காட்டுகிறது என்றார்.
தேசிய ஜனநாயகக் கட்சியின் ஒருங்கிணைப்பாளரே இதுபோன்ற அறிக்கை வெளியிட்டிருப்பதிலிருந்தே அக்கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது என்றார்.
நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் பாஜகவில் மட்டும் விரிசலை ஏற்படுத்தவில்லை, மாறாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
"நாட்டில் 70 சதவீதம் முதல் 80 சதவீதம் வரையிலான மக்கள் நாளொன்றுக்கு ரூ. 20 வருமானத்தில் வாழ்கின்றனர். நாட்டிலுள்ள மொத்த மக்கள் தொகையில் நான்கில் ஒரு சதவீதம்பேர் தினசரி ஒருவேளை உணவின்றியோ அல்லது நாள் முழுவதும் உணவின்றியோ வாடுகின்றனர்.
ஆனால் இதுபோல உணவு கிடைக்காமல் உண்ணாவிரதம் இருப்பவர்களைப் பற்றி யாரும் பேசுவது கிடையாது' என்று சரத் யாதவ் குறிப்பிட்டிருந்தார். மேலும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிகார் முதல்வர் நிதீஷ் குமார், தனது மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்கு நரேந்திர மோடி வரக்கூடாது என்று தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டதை மோகன் பிரகாஷ் சுட்டிக்காட்டினார். இந்த விவகாரத்தில் கூட்டணியிலிருந்து விலகிக் கொள்ளவும் அவர் தயாராக இருந்தார் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
மோடி மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் மக்களை திசை திருப்பும் உத்தி என்று குறிப்பிட்ட பிரகாஷ், குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்துள்ள ரூ. 26 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முறைகேடுகள் பற்றி தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை திசை திருப்புவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோடியின் வார்த்தைகளில் நம்பகத்தன்மை கிடையாது.
எனவே அவரது பேச்சுக்கு எவ்வித அர்த்தமும் கிடையாது. இனிமேலும் குஜராத் மக்கள் மோடியின் வார்த்தைகளை நம்பத் தயாராக இல்லை. அவரது உண்மை சொரூபத்தை மக்கள் அடையாளம் கண்டுகொண்டுள்ளனர்.
இதனால்தான் அவரது உண்ணாவிரதப் போராட்டத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை
தினமணி
First Published : 19 Sep 2011 05:53:05 AM IST
Last Updated : 19 Sep 2011 06:33:06 AM IST
புது தில்லி, செப்.18: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள சத்பாவனா உண்ணாவிரதப் போராட்டத்துக்காக மக்களின் வரிப்பணம் ரூ. 100 கோடி வீணடிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
மோடி நடத்தும் தற்போதைய நாடகத்துக்கு ரூ. 100 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது என்று குஜராத் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் மோகன் பிரகாஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
நரேந்திர மோடியின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) அங்கம் வகிக்கும் சரத் யாதவ் குறிப்பிட்டுள்ள கருத்துகளைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த விஷயத்தில் ஐக்கிய ஜனதா தளக் கட்சி தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள விரும்புவதையே காட்டுகிறது என்றார்.
தேசிய ஜனநாயகக் கட்சியின் ஒருங்கிணைப்பாளரே இதுபோன்ற அறிக்கை வெளியிட்டிருப்பதிலிருந்தே அக்கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது என்றார்.
நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் பாஜகவில் மட்டும் விரிசலை ஏற்படுத்தவில்லை, மாறாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
"நாட்டில் 70 சதவீதம் முதல் 80 சதவீதம் வரையிலான மக்கள் நாளொன்றுக்கு ரூ. 20 வருமானத்தில் வாழ்கின்றனர். நாட்டிலுள்ள மொத்த மக்கள் தொகையில் நான்கில் ஒரு சதவீதம்பேர் தினசரி ஒருவேளை உணவின்றியோ அல்லது நாள் முழுவதும் உணவின்றியோ வாடுகின்றனர்.
ஆனால் இதுபோல உணவு கிடைக்காமல் உண்ணாவிரதம் இருப்பவர்களைப் பற்றி யாரும் பேசுவது கிடையாது' என்று சரத் யாதவ் குறிப்பிட்டிருந்தார். மேலும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிகார் முதல்வர் நிதீஷ் குமார், தனது மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்கு நரேந்திர மோடி வரக்கூடாது என்று தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டதை மோகன் பிரகாஷ் சுட்டிக்காட்டினார். இந்த விவகாரத்தில் கூட்டணியிலிருந்து விலகிக் கொள்ளவும் அவர் தயாராக இருந்தார் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
மோடி மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் மக்களை திசை திருப்பும் உத்தி என்று குறிப்பிட்ட பிரகாஷ், குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்துள்ள ரூ. 26 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முறைகேடுகள் பற்றி தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை திசை திருப்புவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோடியின் வார்த்தைகளில் நம்பகத்தன்மை கிடையாது.
எனவே அவரது பேச்சுக்கு எவ்வித அர்த்தமும் கிடையாது. இனிமேலும் குஜராத் மக்கள் மோடியின் வார்த்தைகளை நம்பத் தயாராக இல்லை. அவரது உண்மை சொரூபத்தை மக்கள் அடையாளம் கண்டுகொண்டுள்ளனர்.
இதனால்தான் அவரது உண்ணாவிரதப் போராட்டத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை
தினமணி
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
காங்கிரசுக்கு என்ன வருத்தம்ன்னா
அவங்க ரொம்ப கஷ்டப் பட்டு ஊழலின்
பெருமையை பல்லாயிரம் கோடிகளுக்கு
உயர்த்தியதை இவர் ஜுஜூபி நூறு கோடி அளவுக்கு
வீணடித்து மதிப்பை குறைத்து விட்டார் என்பது தான்...
அவங்க ரொம்ப கஷ்டப் பட்டு ஊழலின்
பெருமையை பல்லாயிரம் கோடிகளுக்கு
உயர்த்தியதை இவர் ஜுஜூபி நூறு கோடி அளவுக்கு
வீணடித்து மதிப்பை குறைத்து விட்டார் என்பது தான்...
நட்புடன் - வெங்கட்
Similar topics
» காங்கிரஸ் கட்சியின் வருமானம் "கிடுகிடு' உயர்வு : 2002ல் ரூ.62 கோடி; 2010ல் ரூ.496 கோடி
» 5 ஏக்கர் மூலிகை பூங்கா போச்சு : ஒரு கோடி ரூபாய் வீண் !
» மருமகனும் 500 கோடி சொத்துக்களும்! டென்ஷனில் காங்கிரஸ்
» ராஜசேகர ரெட்டி ஆட்சியில் ரூ.10,000 கோடி ஊழல்: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டு
» பத்ரா மேல் அணை திட்டத்தில் எடியூரப்பா ரூ.4 கோடி லஞ்சம் பெற்றார் காங்கிரஸ் குற்றச்சாட்டு
» 5 ஏக்கர் மூலிகை பூங்கா போச்சு : ஒரு கோடி ரூபாய் வீண் !
» மருமகனும் 500 கோடி சொத்துக்களும்! டென்ஷனில் காங்கிரஸ்
» ராஜசேகர ரெட்டி ஆட்சியில் ரூ.10,000 கோடி ஊழல்: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டு
» பத்ரா மேல் அணை திட்டத்தில் எடியூரப்பா ரூ.4 கோடி லஞ்சம் பெற்றார் காங்கிரஸ் குற்றச்சாட்டு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|