புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_vote_lcapபேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_voting_barபேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_vote_rcap 
65 Posts - 63%
heezulia
பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_vote_lcapபேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_voting_barபேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_vote_rcap 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_vote_lcapபேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_voting_barபேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_vote_rcap 
8 Posts - 8%
mohamed nizamudeen
பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_vote_lcapபேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_voting_barபேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_vote_lcapபேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_voting_barபேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_vote_rcap 
1 Post - 1%
viyasan
பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_vote_lcapபேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_voting_barபேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_vote_lcapபேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_voting_barபேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_vote_rcap 
257 Posts - 44%
heezulia
பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_vote_lcapபேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_voting_barபேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_vote_rcap 
221 Posts - 38%
mohamed nizamudeen
பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_vote_lcapபேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_voting_barபேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_vote_lcapபேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_voting_barபேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_vote_lcapபேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_voting_barபேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_vote_rcap 
17 Posts - 3%
prajai
பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_vote_lcapபேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_voting_barபேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_vote_lcapபேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_voting_barபேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_vote_lcapபேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_voting_barபேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_vote_lcapபேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_voting_barபேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_vote_lcapபேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_voting_barபேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேரறிஞர் அண்ணா கவிஞர் இரா. இரவி, மதுரை


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Sep 23, 2011 11:51 pm

பேரறிஞர் அண்ணா கவிஞர் இரா. இரவி, மதுரை

பேறிஞர் பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர்
பெயருக்கு அறிஞராக இருந்தவர் அல்ல அவர்
பெயரால் மட்டுமல்ல அறிவிலும் முதிர்ந்தவர்
பெயருக்கு முதல்வரல்ல அளப்பரிய சாதனை புரிந்தவர்
பெரியாரின் கொள்கைகளை நாட்டில் நடைமுறைப்படுத்தியவர்
பெரியாரை மட்டுமே நிரந்தர தலைவராக ஏற்றவர்
கருத்து சொல்வதில் மேல்நாட்டவரை வென்றவர்
கருத்து வேறுபட்ட போதும் பெரியாரைப் போற்றியவர்
அழகு தமிழிலும் அந்நிய ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர்
அற்புதமாக உரையாற்றி அனைவரின் உள்ளம் கவர்ந்தவர்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு கற்றுத் தந்தவர்
கடமையை கண்ணியமாகச் செய்து கட்டுப்பாடு காத்தவர்
காஞ்சியில் மறந்து காஞ்சிக்கு பெருமை சேர்ந்தவர்
கஞ்சிக்கு வழிசெய்து ஏழைகளைச் சிரிக்க வைத்தவர்
குற்றால அருவியென இலக்கிய உரை நிகழ்த்தியவர்
குன்றத்து விளக்கென அறிவால் அகிலம் ஒளிர்ந்தவர்
கட்டுரை,கதை கவிதை திரைக்கதை வசனம் புதினம் தந்தவர்
கட்டுக்கடங்கா கற்கண்டு இலக்கியம் படைத்தவர்
அடுக்கு மொழி பேச்சில் அழகு முத்திரை பதித்தவர்
அனைவருக்கும் மேடை பேச்சிற்கு ஆசானாக அமைந்தவர்
உருவத்தில் குள்ளமானாலும் உள்ளத்தால் உயர்ந்தவர்
ஒய்வின்றி உழைத்து அழியாப் புகழைச் சேர்த்தவர்
உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை மெரினா
உலகின் முதலாவது பெரிய பேறிஞர் அண்ணா

பகுத்தறிவுச் சிந்தனையை மென்மையாக விதைத்தவர்
பண்பாட்டுக் கருத்துக்களை மேன்மையாக விளக்கியவர்
பத்தரை நித்திரை முத்திரை என உரைத்தவர்
பேச்சில் அடுக்கு மொழியை அள்ளி வீசியவர்
மூக்கிற்கு பொடிப் போடும் பழக்கம் உள்ளவர்
மூக்கில் விரல் வைக்கும் வண்ணம் பேசிடும் வல்லவர்
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணமுண்டு சொல்லியவர்
மாற்றாரை மதிக்கும் உயர்ந்த குணம் உடையவர்
எதுகை மோனை இயைபு எனத் தெளித்தவர்
எதையும் தாங்கும் இரும்பு இதயம் பெற்றவர்
சொக்கத்தங்கம் போன்ற உள்ளம் கொண்டவர்
சொக்க வைக்கும் வண்ணம் பேசிடும் நல்லவர்
தமிழ் இன உணர்வுச் சுடர் ஏற்றி வைத்தவர்
தமிழ் மொழிக்கு அரியணை தந்து உயர்த்தியவர்
தமிழக வரலாற்றில் தனக்கென உயர்ந்த இடம் பெற்றவர்
தமிழக முதல்வர்களில் முதல்வராக நிலைத்து நின்றவர்
பெரியாரின் சீடர் என்பதை என்றும் மறக்காதவர்
பெரியாருக்குக் காணிக்கை என் ஆட்சி என்றவர்
மெரினா கடற்கரைக்கு பெருமை சேர்த்தார் அண்ணா
மெரினாவில் உறங்குவதால் புகழ் பெற்றது மெரினா



--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக