புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_c10பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_m10பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_c10 
81 Posts - 60%
heezulia
பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_c10பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_m10பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_c10பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_m10பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_c10பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_m10பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_c10 
6 Posts - 4%
eraeravi
பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_c10பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_m10பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_c10பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_m10பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_c10 
1 Post - 1%
viyasan
பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_c10பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_m10பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_c10பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_m10பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_c10 
273 Posts - 44%
heezulia
பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_c10பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_m10பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_c10பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_m10பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_c10பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_m10பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_c10பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_m10பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_c10 
19 Posts - 3%
prajai
பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_c10பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_m10பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_c10பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_m10பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_c10பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_m10பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_c10பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_m10பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_c10 
7 Posts - 1%
mruthun
பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_c10பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_m10பேரறிஞர் அண்ணா  கவிஞர் இரா. இரவி, மதுரை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேரறிஞர் அண்ணா கவிஞர் இரா. இரவி, மதுரை


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Sep 23, 2011 11:51 pm

பேரறிஞர் அண்ணா கவிஞர் இரா. இரவி, மதுரை

பேறிஞர் பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர்
பெயருக்கு அறிஞராக இருந்தவர் அல்ல அவர்
பெயரால் மட்டுமல்ல அறிவிலும் முதிர்ந்தவர்
பெயருக்கு முதல்வரல்ல அளப்பரிய சாதனை புரிந்தவர்
பெரியாரின் கொள்கைகளை நாட்டில் நடைமுறைப்படுத்தியவர்
பெரியாரை மட்டுமே நிரந்தர தலைவராக ஏற்றவர்
கருத்து சொல்வதில் மேல்நாட்டவரை வென்றவர்
கருத்து வேறுபட்ட போதும் பெரியாரைப் போற்றியவர்
அழகு தமிழிலும் அந்நிய ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர்
அற்புதமாக உரையாற்றி அனைவரின் உள்ளம் கவர்ந்தவர்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு கற்றுத் தந்தவர்
கடமையை கண்ணியமாகச் செய்து கட்டுப்பாடு காத்தவர்
காஞ்சியில் மறந்து காஞ்சிக்கு பெருமை சேர்ந்தவர்
கஞ்சிக்கு வழிசெய்து ஏழைகளைச் சிரிக்க வைத்தவர்
குற்றால அருவியென இலக்கிய உரை நிகழ்த்தியவர்
குன்றத்து விளக்கென அறிவால் அகிலம் ஒளிர்ந்தவர்
கட்டுரை,கதை கவிதை திரைக்கதை வசனம் புதினம் தந்தவர்
கட்டுக்கடங்கா கற்கண்டு இலக்கியம் படைத்தவர்
அடுக்கு மொழி பேச்சில் அழகு முத்திரை பதித்தவர்
அனைவருக்கும் மேடை பேச்சிற்கு ஆசானாக அமைந்தவர்
உருவத்தில் குள்ளமானாலும் உள்ளத்தால் உயர்ந்தவர்
ஒய்வின்றி உழைத்து அழியாப் புகழைச் சேர்த்தவர்
உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை மெரினா
உலகின் முதலாவது பெரிய பேறிஞர் அண்ணா

பகுத்தறிவுச் சிந்தனையை மென்மையாக விதைத்தவர்
பண்பாட்டுக் கருத்துக்களை மேன்மையாக விளக்கியவர்
பத்தரை நித்திரை முத்திரை என உரைத்தவர்
பேச்சில் அடுக்கு மொழியை அள்ளி வீசியவர்
மூக்கிற்கு பொடிப் போடும் பழக்கம் உள்ளவர்
மூக்கில் விரல் வைக்கும் வண்ணம் பேசிடும் வல்லவர்
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணமுண்டு சொல்லியவர்
மாற்றாரை மதிக்கும் உயர்ந்த குணம் உடையவர்
எதுகை மோனை இயைபு எனத் தெளித்தவர்
எதையும் தாங்கும் இரும்பு இதயம் பெற்றவர்
சொக்கத்தங்கம் போன்ற உள்ளம் கொண்டவர்
சொக்க வைக்கும் வண்ணம் பேசிடும் நல்லவர்
தமிழ் இன உணர்வுச் சுடர் ஏற்றி வைத்தவர்
தமிழ் மொழிக்கு அரியணை தந்து உயர்த்தியவர்
தமிழக வரலாற்றில் தனக்கென உயர்ந்த இடம் பெற்றவர்
தமிழக முதல்வர்களில் முதல்வராக நிலைத்து நின்றவர்
பெரியாரின் சீடர் என்பதை என்றும் மறக்காதவர்
பெரியாருக்குக் காணிக்கை என் ஆட்சி என்றவர்
மெரினா கடற்கரைக்கு பெருமை சேர்த்தார் அண்ணா
மெரினாவில் உறங்குவதால் புகழ் பெற்றது மெரினா



--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக