புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுக்கடைகளை  மூடு  தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன்  விமர்சனம்  கவிஞர்  இரா .இரவி Poll_c10மதுக்கடைகளை  மூடு  தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன்  விமர்சனம்  கவிஞர்  இரா .இரவி Poll_m10மதுக்கடைகளை  மூடு  தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன்  விமர்சனம்  கவிஞர்  இரா .இரவி Poll_c10 
284 Posts - 45%
heezulia
மதுக்கடைகளை  மூடு  தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன்  விமர்சனம்  கவிஞர்  இரா .இரவி Poll_c10மதுக்கடைகளை  மூடு  தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன்  விமர்சனம்  கவிஞர்  இரா .இரவி Poll_m10மதுக்கடைகளை  மூடு  தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன்  விமர்சனம்  கவிஞர்  இரா .இரவி Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மதுக்கடைகளை  மூடு  தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன்  விமர்சனம்  கவிஞர்  இரா .இரவி Poll_c10மதுக்கடைகளை  மூடு  தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன்  விமர்சனம்  கவிஞர்  இரா .இரவி Poll_m10மதுக்கடைகளை  மூடு  தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன்  விமர்சனம்  கவிஞர்  இரா .இரவி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மதுக்கடைகளை  மூடு  தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன்  விமர்சனம்  கவிஞர்  இரா .இரவி Poll_c10மதுக்கடைகளை  மூடு  தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன்  விமர்சனம்  கவிஞர்  இரா .இரவி Poll_m10மதுக்கடைகளை  மூடு  தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன்  விமர்சனம்  கவிஞர்  இரா .இரவி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மதுக்கடைகளை  மூடு  தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன்  விமர்சனம்  கவிஞர்  இரா .இரவி Poll_c10மதுக்கடைகளை  மூடு  தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன்  விமர்சனம்  கவிஞர்  இரா .இரவி Poll_m10மதுக்கடைகளை  மூடு  தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன்  விமர்சனம்  கவிஞர்  இரா .இரவி Poll_c10 
19 Posts - 3%
prajai
மதுக்கடைகளை  மூடு  தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன்  விமர்சனம்  கவிஞர்  இரா .இரவி Poll_c10மதுக்கடைகளை  மூடு  தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன்  விமர்சனம்  கவிஞர்  இரா .இரவி Poll_m10மதுக்கடைகளை  மூடு  தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன்  விமர்சனம்  கவிஞர்  இரா .இரவி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மதுக்கடைகளை  மூடு  தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன்  விமர்சனம்  கவிஞர்  இரா .இரவி Poll_c10மதுக்கடைகளை  மூடு  தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன்  விமர்சனம்  கவிஞர்  இரா .இரவி Poll_m10மதுக்கடைகளை  மூடு  தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன்  விமர்சனம்  கவிஞர்  இரா .இரவி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மதுக்கடைகளை  மூடு  தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன்  விமர்சனம்  கவிஞர்  இரா .இரவி Poll_c10மதுக்கடைகளை  மூடு  தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன்  விமர்சனம்  கவிஞர்  இரா .இரவி Poll_m10மதுக்கடைகளை  மூடு  தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன்  விமர்சனம்  கவிஞர்  இரா .இரவி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மதுக்கடைகளை  மூடு  தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன்  விமர்சனம்  கவிஞர்  இரா .இரவி Poll_c10மதுக்கடைகளை  மூடு  தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன்  விமர்சனம்  கவிஞர்  இரா .இரவி Poll_m10மதுக்கடைகளை  மூடு  தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன்  விமர்சனம்  கவிஞர்  இரா .இரவி Poll_c10 
7 Posts - 1%
mruthun
மதுக்கடைகளை  மூடு  தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன்  விமர்சனம்  கவிஞர்  இரா .இரவி Poll_c10மதுக்கடைகளை  மூடு  தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன்  விமர்சனம்  கவிஞர்  இரா .இரவி Poll_m10மதுக்கடைகளை  மூடு  தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன்  விமர்சனம்  கவிஞர்  இரா .இரவி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுக்கடைகளை மூடு தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Sep 23, 2011 11:27 pm

மதுக்கடைகளை மூடு

தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன்

விமர்சனம் கவிஞர் இரா .இரவி

நூலின் அட்டைப்படமே வித்தியாசமாக உள்ளது .மது என்ற அரக்கன்
மூளையை உறிஞ்சுவது போல வரைந்துள்ளனர் .பொதிகை மின்னல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் அன்று சென்னை கன்னிமாரா நூலகத்தில்
மதுக்கடைகளை மூடு என்ற தலைப்பில் கவியரங்கம் கருத்தரங்கம் நடத்தி அவற்றைத் தொகுத்து நூலாக்கி உள்ளார் .பாராடிற்குரியப் பணி.
இந்த நூலை தமிழக முதல்வருக்கு வாழ்த்து சொல்லி காணிக்கையாக்கி உள்ளார் .முதல்வரின் கவனம் ஈர்த்துள்ளார் தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன்.

கவிஞர்கார்முகிலோன் ,பாவலர் எழுகதிர் அருகோ,மாம்பலம் சந்திர சேகர் ,ஓவியக் கவிஞர் அமுத பாரதி,மருத்துவர் சொக்கலிங்கம் ,இல .கணேசன், தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ஆகியோரின் கருத்துரை ,மது விலக்கு உடனடியாக நடைமுறைப் படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தும் விதமாக மிகச் சிறப்பாக உள்ளது .

மதுக்கடைகளை மூடுங்கள்
மதிக் கண்ணைத் திறவுங்கள்
மது என்பது மதியைக் கொல்வது
மறந்தும் கொள்வது மனத்தைக் கொல்வது

கவிஞர் வசீகரன். அவர்களின் வசீகர வாசகம் வாசகனைச் சிந்திக்க வைக்கின்றது .
குடியின் கேடு பற்றி விரிவாக விளக்கும் நூலக வந்துள்ளது .
காந்தியடிகள் இந்த நாட்டில் இருந்து குடியை ஒழிக்க வேண்டும் என்றுதான் ஆசைப் பட்டார்கள் .
ஆனால் என்று பள்ளிமாணவன் சீருடையோடு சென்று குடிக்கும் அவலம் அரங்கேறி வருகிறது.
தமிழகத்தில் அரசிடம் இருந்த கல்வித் துறையை தனியார்கள் கொள்ளை அடிக்க தாரை வார்த்து விட்டு ,தனியாரிடமிருந்த மதுக்கடைகளை அரசு எடுத்து மதுக்கடை அருகில் அரசு பார் என்று எழுதி குடிக்க வரும் குடிமகன்களுக்கு அரசு சுண்டலும் முட்டையும் அவித்து கொடுக்கும் அவலம் நடந்து வருகின்றது .

அரசின் கவனம் முழுமையாக மக்கள் நலத் திட்டங்கள் மீது வர வேண்டும் .குடிக் கெடுக்கும் குடி ஒழிக்க தமிழக அரசு முன் வர வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக நூல் வந்துள்ளது .பாராட்டுக்கள் .தமிழக அரசு மட்டும் அல்ல நடுவண் அரசும் இந்திய முழுவதிற்கும் மது விலக்கை நடைமுறைப் படுத்தி காந்தியடிகளின் கனவை நனவாக்க வேண்டும் . மதுக்கடைகளை மூடினால் மட்டும் போதாது. மது தயாரிக்கும் தொழிற்ச்சாலைகளையும் உடன் மூட வேண்டும் என்று வலியுறுத்தும் விதமாக நூல் வந்துள்ளது .
இந்நூலை படித்து விட்டு குடிகாரர்கள் திருந்துவது உறுதி .சிந்தனை மாற்றத்தை தெளிவை உண்டாக்கும் விதமாக கவிதைகள், கட்டுரைகள் உள்ளது .

கவிஞர் அருகோ
பண்டைய பாண்டியர் சேர சோழம் -என்னும்
பரம்பரைக் குல ப்புகழ் யாவையுமே -நம்மை
அழுத்துது விழுத்துது குடிவழியே

கவிஞர் கார்முகிலன்
வருமானம் பெருக்கிடமதுபானம் விற்பது
அவமானம் என நாம் உணரவேண்டும்
இனியேனும் நம்மக்கள் நன்மக்கள் ஆவதற்கு
பூரணமாய் மதுவிலக்கு மலரவேண்டும்

அமுதா பாலகிருஷ்ணன்
கோடி கொடியாய் சரக்கு வித்து
குடிக்க வைத்து குடல் அவித்து
குடி குடியைக் கெடுக்கும் எனக் கொள்கைக்
கொடி பிடித்தல் நல அறமோ ?

கவிவேந்தர் வேழவேந்தன்
சேற்று நீர் கூட இங்கே
தென்னையை வளர்க்கும் .பொல்லா
நாற்றத்தைத் தேக்கி வைத்த
நஞ்சே நீ அழிவ தெந்நாள் ?

பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன்
மது நாட்டிற்கும் வீட்டிற்கும் உட
லுக்கும் கேடு என்கின்றார் -ஆனால்
மதுவை தடைசெய்யா தேனோ ?

இன்று வரையில் இருகின்றார்

கவிஞர் ஹேமலதா சிவராமன்
மதுக் கோப்பை ஏந்தும் இளைஞர்
கலாச்சாரத்தைக் கெடுக்கும் கொலைஞர்

கவிஞர் ரஹீமா
புகழ்தனை அழித்திடும் போதை தனை
பொருள் அழிந்திடும் முன் புடம் போடு

முனைவர் மரிய தெரசா
உழைத்துப் பெற்ற காசினை
உறிஞ்சி ஏப்பமிடும் மதுக் கடையினை
உடனே மூடு தமிழக அரசே

கவிஞர் துரை .வாசுதேவன்
குடிச்சி குடிச்சி குடலும் வெந்து உடலும் நொந்து
குடும்ப மானம் போகுதடா மூக்கையா

கவிஞர் அஸ்லம் பாஷா
குடியை ஒழிக்க பெண்களால் மட்டுமே முடியும்
குடிகாரனுக்கு முந்தானை விரிக்காமல்
இருந்தால் போதும் .

கவிஞர் எம் .எஸ் வேல்
மதுக்கடைகளை மூடிவிடு மக்கள் சுகமாய் வாழவிடு
ஆரோக்கியமான தமிழகம் உங்கள் ஆட்சியில் மலரட்டும்

கவிஞர் தி .கார்த்திகேயன்
கழிப்பறை கூட இல்லப் பகுதியிலும்
விழிப்பறைகளில் வந்து வீழ்கிறது மதுக் கடைகள் .

கவிஞர் அய்யாறு வாசுதேவன்
மாணவர்களின் கல்விக்காக மதுக்கடைகளை மூடு
மட்டில்லாத துன்பம் போக்க மதுக்கடைகளை மூடு

கவிஞர் சுப .சந்திர சேகரன்
உன் வாழ்வைச் சீரழிக்கும் மதுவின் முதுகை முறி
உனதறிவைச் சீராக்கி நல்ல மனிதனாகிச்சிரி

மயிலாடுதுறை இளைய பாரதி
ஏழ்மை நிலையிலுள்ளோர் அவ்வாழ்வும் அழியாக்காணலாகும்
கேடுகள் மிக உண்டு மதுவில் ! அரசே அத்தனை மதுக்கடைகளையும் மூடு.

கன்னிக்கோயில் இராஜா
சுளை போல தமிழ்நாடு மாறணும் அரசும்
கடையை மூடி வரலாறு படைக்கணும்.

கவிஞர் வசீகரன்
குடி கெடுக்கும் குடி என்றார்
குடித்திட கடைகளை ஏன் திறந்தார் ?

நூலில் அனைவரது கருத்துக்களும் கவிதைகளும் மிகச் சிறப்பாக உள்ளது .காலத்திற்கேற்ற கருத்துடன் வந்துள்ள நல்ல நூல் .பண்படுத்தும் பயனுள்ள நூல் .பாராட்டுக்கள் .நூலின் நோக்கமான மதுக்கடைகளையும் மூடும் பனி நாட்டில் விரைவில் நடைபெற வேண்டும் என்பதே மனிதநேய ஆர்வலர்களின் விருப்பம்.

குடியால் பல குடும்பங்கள் மூழ்கி வருகின்றது .பல இளைஞர்கள் வாழ்வை இழந்து வருகின்றனர் .எனவே மதுக்கடைகளை மூடுவது மட்டுமல்ல ,மது தயாரிக்கும் கொடிய தொழிற்சாலைகளையும் உடன் மூடிட வேண்டும் . என்ற கருத்தை உணர்த்தும் விதமாக நூல் வந்துள்ளது .பாராட்டுக்கள்.


--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக